புதன், 21 அக்டோபர், 2015

நின்னை சரணடைந்தேன்-8

நின்னை சரணடைந்தேன்-8

8


காயத்ரி இத்தனை சீக்கிரம் உச்ச மெற்படுமென  தன்னையே நம்ப முடியாதவளாக சப்தமிட்டாள். உடலின் மொத்த நரம்பு நாளங்களும் வேடித்துச்சிதறுவது போல ஒரு உணர்ச்சி மேலீட்டால் உடல் முழுவதும் அதிர துவண்டு விழுந்தாள். முடி இருந்த கண்களை மெதுவாக திறந்து மாதவனை பார்த்தாள். அவன் கவனம் சிதறிவிட்டது அவன் ஆண்மைத்தளர்சியில் குறிப்பறிந்து கொண்டாள். அவனைப்பிரிந்து சோபாவின் கைப்பிடியில் உட்கார்ந்து அவனைக்கூற்ந்து கவனித்தாள் 

“என்னப்பா நீ முடிக்கலயா “

“இல்ல காயி “

“என்ன திடீர்னு யோசனை. வீட்டு ஞாபகம் வந்துருச்சா”

“ம்ம் “

இவ்வளவு அற்புதமான சுகமளித்து விட்டு நீ இப்படி நிற்பது கண்டு எனக்கு சங்கடம் வருகிறது மாது வா என்னருகில் வந்து இணைந்து கொள் உன் ஆசையை தீர்த்துக்கொள் இல்லைஎன்றால் நான் உனக்கு எதுவும் செய்கிறேன் உன்னை பசிக்க விட்டு நான் பெருந்தீனி தின்றதுபோல ஒரு குற்ற உணர்வு என்னை கொல்கிறது மாது.

அவன் கையைப்பிடித்து இழுத்து சோபாவில் தன் மீது அவனை சாய்த்துக்கொண்டாள் அவன் முகம் முழுவதும் முத்தமிட்டாள். மூக்கிலும் அவன் முகத்திலும் ஒருவித தன் மணம். அவன் அசைவற்று கிடந்தான் அவள் எத்தனை முயற்சித்தும் துவண்ட குறி வீரியம் அடையவே இல்லை. காயி தன் கண்ணீரை கட்டுப்படுத்த பிராயத்னப்பட்டாள்.

ஒன்றும் இல்லை காயி கிணற்று தண்ணீரை கடலா கொண்டு போகும்.

போயி ரெடி ஆயிட்டு கிளம்பு பீச் வரை போயி நடந்துட்டு வருவோம்.