தனிமையை போக்க நல்ல காமக்கதைகளை தேடி " சலித்துப் போனவன். “ கத்தியை உருவினான் சதக் சதக்கென்று மண்டையில் குத்தினான்” என்பதற்கிணையான வன்முறைகளை படித்து மனம் வெதும்பி நாமே எழுதினால் என்ன என்று ஒரு சின்ன முயற்சி...பிடித்திருந்தால் ரெண்டு வரி பாராட்டுங்கள் பிடிக்காட்டி திட்டுங்கள் please
சனி, 29 மார்ச், 2014
செவ்வாய், 25 மார்ச், 2014
திங்கள், 3 மார்ச், 2014
நின்னை சரணடைந்தேன்-6
6
ஒன்றுமே பேசாமல் காரோட்டிக்கொண்டிருந்தான்
மாதவன் நேற்றைய இரவின் பரிசான அவன் கீளுதட்டு காயத்தை நாவினால் ஈரப்படுத்தினான். சுர்ரென
ஒரு மென்வலி சுகமானதாக இருந்தது.என்ன ஒரு சுறாவளி ஆட்டம் சுனாமி போல அவனை சின்னாபினாமாக்கி
விட்டஆட்டம். தன்னை,உலகத்தை எல்லாம் மறந்து வன்மமாக இயங்கிய காயத்ரியின் உச்சகட்ட கணத்தை
நினைத்துப்பார்த்தான்.
அந்த மெய்மறந்த முகமும் குப்பென
சிவந்த உடலும் உதட்டைக் கடித்துக் கொண்டும் பீரிட்டு எழுந்த அந்த சுகக்குரலும் மாதவனை
சந்தோஷப்பட வைத்து தன்னால் ஒரு பெண்ணுக்கு இத்தனை சுகமா என கிறங்கடித்தது.
காயத்ரியின் கனைப்புஅவனை நிகழ்காலத்துக்கு
மீட்டுக் கொண்டு வந்தது
நீ போசாமல் வேறு எங்காவது transfer வாங்கிட்டு போ மாது. என்னோடு சேர்ந்து உன்வழ்கையும் நீ நாசம் பன்ணுகிறாயோ என வருத்தம்
வருகிறது.
நான் ஏன் transfer வாங்கிட்டு போணும் உனக்கு பிடிக்கலைனா என்னை பார்க்காதே வீட்டுக்கு வராதேன்னு சொல்லு போதும் நான் வரமாட்டேன்.
நானாக உன்னை பிரிவது சாத்தியம் இல்லை மாது
ஒரு பிரிவு என்னிடம் திணிக்கப்பட்டால் தான் உண்டு
நாம் ஏன் பிரிய வேண்டும் Gayi
எனக்கு சங்கடமாக வருகிறது
ஏன் அம்மா சொன்னது போல எல்லோரும் சொல்வார்களோ
என்ற பயம் தானே
காயத்ரி ஒன்றும் சொல்லாமல் யோசித்தாள்.
மாது நீ சொல்வது போல ஊர்வாய்க்கு தான் பயப்படுகிறேனோ
என்னவோ நம்ம வூர் ஏன் வெளிநாடு போல இல்லை திருமணம் என்ற கட்டாயம் இன்றி ஒன்றாக வாழ
முடிவதில்லை அங்கு 70 வயது பணக்கார ஆண் 20 வயது அழகான பெண்ணை திருமணம் செய்கிறான்.
50 வயதான பணக்கார பெண் 25 வயதான Stud Boyஐ Boy Friend ஆக வைத்துக்கொள்ள முடிகிறது. என்ன சிரிக்கிறாய்
ஒன்றுமில்லை காயத்ரி “ Mutual exchange of assets”
என்று நினைத்தேன் சிரிப்பு வந்து விட்டது
அவன் Assets என்று இருபொருள் பட சொன்னது சிறிது தாமதமாக த்தான் பிடிபட்டது காயத்ரிக்கு. சின்ன
பெண்களின் / பையன்களின் Asset என்பது உடல் அழகும் முதியவர்களின் Asset என்பது பணமும் சொத்துக்களும்.
ஒரு பெண்ணின் Asset என்பது மார்பும் பின்பிறமும் யோனியும் தானா மாது அவள் மனதில்லையா ஒரு பெண்ணின் அருகாமை தரும் மன
அமைதி இல்லையா
மாதவன் ஒன்றும் சொல்லாமல் எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான்
ரோட்டோரத்தில் காய்கறி குப்பைகள் கொட்டியிருந்த
பக்கத்தில் ஒரு காளைமாடு ஒரு பசுவின் மீது ஏறி அமர்ந்திருந்து முழு மூச்சில் இயங்கிக்கொண்டிருந்தது. யார் நினைத்தால் எனக்கென்ன என அதையும் பொருட்படுத்தாத ஒரு செயல். மனிதர்கள் தான்
நான்கு சுவர்களுக்குள் நடத்த வேண்டி இருக்கிறது சுவர் என்பதை யார் கண்டு பிடித்தது
சுவரே இல்லாமல் இருந்தால் இந்த மானிடர்கள் என்ன செய்வார்கள்
காய்கறி வாங்கி விட்டு வந்த பெண்கள் முகத்தை
மூடிக்கொண்டு நடந்தனர் சில ஆண்கள் ஆர்வமுடன் கவனித்தது போல தெரிந்தது.
தன்கேள்விக்கு பதில் கூறாமல் எங்கோ கவனிக்கும்
மாது கவனிக்கும் திசையைப்பர்த்தாள் திடுக்கிட்டுத் திரும்பிக்கொண்டாள்
ஒரு மௌனம் அங்கே ...
பாங்க் வந்து விட்டது பார்க்கிங்கில் வண்டியை
நிறுத்தி விட்டு உள்ளே செல்கையில்
" மாது எனக்கு மிகுந்த மனச்சோர்வாக
இருக்கிறது மத்தியானம் லீவ் போட்டுவிட்டு எங்காவது அமைதியான இடமாக போயிட்டு வருவோமா"
ஓகே Gayi
அவரவர் இடம் சென்றமர்ந்தனர் மாது யோசனையிலாழ்ந்தான்.
தன் இடத்திலிருந்து காயத்ரியின்
காபினைப்பார்த்தான் அவள் கைப்பையில் இருந்து அமிர்தாஞ்சன் எடுத்து பூசிக்கொண்டிருந்தாள் வீடாயிருந்தால் தானே பூசி விட
முடியும் என நினைத்தான் ஒவ்வொரு அம்மாவின் அழைப்பின் பின்னும் ஒவ்வொரு சுகமான முயங்குதலுக்கு
பின்னும் யாரோ ஒருவரின் அவமரியாதையின் பின்னும் மனச்சோர்வடைவதும் உற்ச்சாகம் எல்லாம்
வடிந்து ஆமை ஓட்டிற்குள் செல்வது மாதிரி தன்னில் புதைந்து கொண்டு எதற்கென்றே தெரியாமல்
துக்கப்படும் காயத்திரியைப்பற்றி கொஞ்சம் கவலைப்பட்டான்.
லாக்கரில் வைக்க / எடுக்க ஓரிருவர்
வந்திருந்தனர் வேலையில் மூழ்கிபோனான்.
காயத்ரி வந்து வா கிளம்பு என்றதும் தான் மணியைப்பார்த்தான்
ஒருமணி ஆயிருந்தது தன் மேஜையை ஒழுங்கு செய்தான் கார் சாவியை எடுத்தான் புறப்பட்டான்
வெளியே கார் அருகில் காயத்ரி நகத்தைக்கடித்துக்கொண்டு நின்றிருந்தாள் மேட்னி போல என்ற
காசியரின் கமெண்ட் அவன் காதில் விளாமலில்லை
ஏறி அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தான்
"பாஸ்டர்ட்"
“என்னாச்சு மாது”
“ஒண்ணுமில்லை”
“என்னாச்சு”
“ஒன்னுமில்லைன்னா விடுங்க gayi என்றவன் கடும் பிரேக் ஓன்று போட்டான் குறுக்க
வந்தவனை மீண்டும் வைதான் "பாஸ்டர்ட்"
எதோ இருக்கிறது கோபப்படுகிறான் எத்தனை கேட்டாலும்
சொல்ல மாட்டான் தன்னைப்பற்றியாதக்கத்தான் இருக்க வேண்டும் சுலபத்தில் இத்தனை கோபப்படுகிறவனில்லை
காயத்ரி அமைதி காத்தாள் CDயில் "குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா" என்ற சுப்புலக்ஷ்மியின் குரல் மனதை
பிசைந்து போட்டது. அந்த குரலில் இருந்த தாய்மை அவள் தலையை தாலாட்டுவது போல இருக்க கண்களை
மூடிக்கொண்டாள். தனக்கு ஏன் இப்படி ஒரு அம்மா இல்லை. தனக்கு இந்த உலகத்தில் யாருமே
இல்லாதது போல ஒரு அயர்ச்சி.
குரல் வழியே வந்து ஒரு கை தன் தலையை தடவுவது
கண்டு திடுக்கிட்டாள் தான் கண்ணயர்ந்து தூங்கி விட்டதும் கார் ஆனதபவன் வாசலில் பார்க்
பண்ணியிருப்பதும் கண்டு துணுக்குற்றாள்
“ஐயோ என்ன ஏன் எழுப்பல மாது”
“கொஞ்ச நேரம் தூங்கட்டுமென்னு விட்டேன்”
மணியைப்பர்த்தால் இரண்டாயிருந்தது
உள்ளே ஏசி ரூமில் எதிரெதிர் அமர்ந்து கொண்டனர்
இலையுடன் வந்த சர்வர் பரிமாற சத்த மில்லாமல் உண்டனர்
“ரொம்ப நன்றி மாது”
“என்னப்பா இது நன்றி எல்லாம்”
“நீ இல்லாமல் நான் என்ன செய்யப்போகிறேன் மாது”
நான் உங்க கூட இருப்பேன் காய்
வெளியே போலாம்னு தான் கூப்பிட்டென் இப்ப வீட்டுக்கு
போயி ஏசி யை கூட்டி வைச்சுட்டு உன் மடில தலை வச்சி தூங்கினா தேவலைன்னு தோணுது தலை வலி
உயிர் போறது
வெளியே வரும்போது ரொம்ப கோவமா இருந்தியே ஏன்
மாது
ஒண்ணுமில்லைப்பா
யாராவது ஏதும் சொன்னாளா சும்மா மறைக்காமல்
சொல்லு நான் ஒன்னும் நினைக்க மாட்டேன்
இந்த காசியர் பய தான் என்ன மாட்னியா ஜோடியா
கிளம்பிட்டாங்கன்னு சொன்னான்
அடுத்தவர்கள் அந்தரங்கங்களை அலசுவதில் இந்த
ஆம்பளைங்களுக்கு ஏன் தான் இத்தனை ஆர்வமோ
போகட்டும் விடு மாது என்ற காயியின் குரலில்
ஒரு கழிவிரக்கம் வந்திருந்தது சொல்லியிருக்க வேண்டாமோ என்று மாதவன் நினைத்தான்
கார் வீட்டை அடைந்திருந்தது காயி செருப்பை
கழற்றி வீசி எறிந்தாள் மாதவன் அதை ஸ்டாண்டில் எடுத்து வைத்தான் படுக்கை அறை ஏசியை தூண்டி
விட்டான் தேடி ஒரு அமிர்தாஞ்சன் எடுத்து வந்தான்
சில்லினு மூஞ்சை கழிவிட்டு வாங்க காயி
அப்பறமா இப்ப மூடில்லை இந்த பெட்டில் சாஞ்சு
உட்காரு கொஞ்சம் உன் மடியில் படுத்துக்கிறேன்
அவன் உட்கார அவன் மடியில் தலை வைத்துப்படுத்தாள்சாரியைக்கூட
மாற்றி இருக்க வில்லை
தலை வலி களிம்பை த்தொட்டு நெற்றிப்பொட்டில்
மெதுவாக தடவினான் புருவங்களை நீவி விட்டான் காதுக்கு பின்புறம் தடவி விட்டான்.மாதவன்
யோசனையில் ஆழ்ந்தான்
இத்தனை Sensitive ஆனா ஒரு பெண்ணை என்ன செய்வது ஒரு கடும் சொல் கூட இவளை அதீதமாக காயப்படுத்தி விடுகிறது
ஒரு சிறு காரியமும் மிகுந்த உற்ச்சாகத்தை கொடுத்து விடுகிறது. உணர்சிகளின் மலைக்கும் மடுவுக்குமாக நிலைகொள்ளா மனம.
காயத்ரி திரும்பி படுத்தாள் நின்று விட்டிருந்த
விரல்களை மீண்டும் உயிர்ப்பித்து அடுத்த பக்கமும் தடவ ஆரம்பித்தான்இரு விரல்களால் மெதுவாக
பின்களுத்தை தடவினான் புஜங்களை அழுத்தி விட்டான் நகக்கண்ணால் காது மடலைத்தேய்த்தான்
புல்லரிப்புடன் காயத்ரி ஒருக்களித்து படுத்துக்கொண்டாள் தலையில் ஒரு நரை முடி தெரிந்தது அதை மெதுவாக பிடுங்கினான்
திடுக்கிட்டவள் தன் பிரேசியரின் பட்டைகளை மேலிழுத்து விட்டாள்
கண் திறந்து மாதுவைப்பர்த்தாள் என்ன மேட்னியா
என கண்ணடித்தாள் கண் மூடிக்கொண்டாள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)