ஞாயிறு, 3 மார்ச், 2013

நின்னை சரணடைந்தேன்


இத்தனை நேரம் தொட்டும் தடவியும் தவிக்க வைத்த நாவுகள் முழுமூச்சுடன் பம்பரமாக இயங்கிக்கொண்டிருதது  நான் பெரிய சத்தத்துடன் வெடித்துச்சி தறினேன்.  பொசுங்கிக்கொண்டே இருந்த எரிமலை வேடித்துபோல் ஒரு உண்ர்வு ... தன உணர்வு வர சிறிது நேரமகியது. நின்னையே சரணடைந்தேன் கண்ணம்மா ... மனம் சுகத்தில் ராஹம் பாட திரும்பி முகத்தை அக்குளில் புதைத்து கண்மூடிவிட்டேன் . மெல்லிய வியர்வையும் டியோடரண்டும் அவள் வாசனையும் கலந்து ஒரு அற்புதமான மணம்.  இழுத்து மூச்சு விட்டால் உடம்பு முழுவதும் பரவுவது போல் ஒரு உணர்வு. இப்படியே உயிர் பொய் விட்டால் தேவலை. 


எத்தனை நேரம் இப்படியே போனதோ தெரியவில்லை . உள்ளுணர்வால் உந்தப்பட்டு கண்முழித்தேன் அவள் என்னையே  பார்த்துக்கொண்டிருப்பது கண்டு வெட்கம் வந்தது. இந்த சங்கடத்தை துரத்த எதாவது பேச முயற்சித்து தோற்றேன் ... 

" என்ன அப்படிப்பார்க்கிறாய் மாது  ?"

அவள் குரலில் ஒரு குதூகுலம். என்னை மாது என்று அழைக்காதே என்று பலமுறை கூறிவிட்டு பலனிற்றி விட்ட விஷயம் கேட்டால்  நீ பெண்ணாய் பிறந்திருக்க வேண்டியவன் என்ற என் கருத்தில் மாற்றமில்லை என்பாள் 

" என்ன செய்து விட்டாய் என்னை "

"இன்னும் என்னென்னமோ செய்ய ஆசை தான் "

"இன்னுமா ?"

"அனுபவிப்பவர்களுக்கு வழங்குவது ஒரு சந்தோசம் ருசிப்பவனுக்காக சமைப்பது போல் , நன்றாய் ரசிப்பவனுக்கு கவிதை சொல்வது போல "

"புரியவில்லை"

"புரியும் உனக்கு"

"நான் தான் சுகப்பட்டேன் உன் முகம் என்னவோ தானே அனுபவித்தது போல பரவசப்பட்டு சிவந்திருக்கிறது"

"கொடுப்பதும் எடுப்பதும் ஒரே நிலை தான்". 

வேதாளம் தாவி விட்டது வேதாந்தத்திற்கு ... இனி பேசி பிரயோஜனமில்லை 

எழுந்து கிச்சனுக்கு போனவள் ஐந்து நிமிடத்தில் கையில் இரு கோப்பை தேநீருடன் வந்தாள் ஒரு கோப்பையில் சுகர் எனக்காக,  எழுந்த்ரிக்க மனசில்லை  எனக்கு இரண்டு ஸ்பூன் சீனி போட்டு கலக்கி அருகில் வைத்தாள். ஸ்பூனில் மீதியிருந்த ஒரு சொட்டை என் நெஞ்சுக்காம்பில்  விட்டாள்  நெருங்கி வந்து காம்பை முத்தமிட்டாள் .  ஆண்களுக்கு இதில் இத்தனை சுகம் இருப்பதை எங்கும் பார்த்ததில்லை . சுவைப்பதை படத்தில் பார்த்ததில்லை எனக்கு மட்டும் தானோ இதில் இத்தனை சுகம் ! இந்த சனியனும் பெரிதாகித்தொலைக்கிறது எதிர்பார்ப்புடன் . 

" ஒருநாள் உன் மேல் முழுவதும் ஐஸ்கிரீம்  போட்டு அப்படியே சாப்பிட வேண்டும் மாது "

"எனக்கு உண்மையில் பசிக்கிறது மேடம் "

பிஸ்கட்டும் நட்டும்  வந்தது ... எழுந்து பொய் நாலு கட்டில் தரையில்  அமர்ந்து விட்டேன் பக்கத்திலேயே  ஈசி சேர் அவளுக்குப்பிடித்தது . எதிர்புறம் பலப்பல பூச்செடிகள்  வந்தமர்ந்தவள்  காலை எடுத்து என் தொடை மேல் வைத்துக்கொண்டேன் . இவளுக்கு ஏதாவது செய்யாவிட்டால் எனக்கு ஜீரணம் ஆகாது. பொய் ஒரு பக்கெட் இல் தண்ணியும்  கல்லும் எடுத்துவந்து கால்களை தண்ணீரில் ஊறப்போட்டேன்  மிகவும் கவனமாக கால்களிலுள்ள  வெடிப்புகளை தேய்க்க ஆரம்பித்தேன்  காதலுடன் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக