செவ்வாய், 1 அக்டோபர், 2013

நின்னை சரணடைந்தேன் -5

5


மாதவன்  விசும்பி  அழும்  காயத்ரியின்  தலையை  கோதி விட்டுக்கொண்டு  இருந்தான்  கொஞ்ச  நேரம்  அழட்டும்  என்று  அமைதியாக  இருந்தான்  சிறுத்தையாகவும்  மானாகவும் ஒருவரே இருப்பது எப்படி சாத்தியப்படுகிறது என்று ஆச்சரியப்பட்டான்.

கூடல் முடிந்து என்றுமே காயத்ரி தூங்குவது இல்லை அவனை தூங்க விடுவதும் இல்லை ஆனால் இன்று அழுகை ஓய்ந்து அப்படியே ஒரு மரவட்டையைப்போல் தூங்கிக்கொண்டிருக்கும் அவளை பார்க்க மிகுந்த கவலையாயிருந்தது  எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு வசந்தபவனுக்கு போய் அவளுக்கு பிடித்த அனைத்தும் பார்சல் வாங்கித்திரும்பினான். பூனைபோல திரும்பிவந்து தட்டு வைத்து டேபிளில் பரப்பி வைத்தான் வேஸ்டுப்போட ப்ளேட்டு வைத்தான் தண்ணீர் எடுத்து வைத்தான் காயத்ரி எழும்பட்டும் என்று காத்திருந்தான் Untime தூங்கிவிட்டு, இரவு முழுவதும் தூங்காமல் நாளையும் பாங்கில் Cranky behave பண்ணகூடாதே என கவலைப்பட்டான்

கண்விழித்த காயத்ரிக்கு எதோ ஒரு கனவு போல இருந்தது எத்தனை நேரம் தூங்கி விட்டேன் அகாலத்தில் ... அகாலத்தில் தான் தனக்கு எல்லாம் நடப்பதாய்ப்பட்டது காயத்ரிக்கு 

மாது ஏறிட்டு பார்த்த பார்வையில் கேள்வி இருந்தது நிறைய அக்கரையுமிருன்தது. முகம் கழுவிவிட்டு வந்தவள் டைனிங் டேபிளில் இருந்த சில்லி போறாட்டா பொங்கல் குலோப்ஜாமுன் பார்த்ததும்  ஹையா என ஓடிவந்து உட்கார்ந்து விட்டாள். சப்பிட்டுக் கொண்டிருந்தவளையே பார்துக்கொண்டிருந்தவனிடம் போனால் போகுது நீயும் கொஞ்சம் சாப்புட்டுக்கோ என்றாள் 

“என்னத்த மனசுல போட்டு ஒழப்பிட்டு இருக்கேப்பா ? “

ஒண்ணுமில்லே காலையிலே அம்மா கால் பண்ணி இருந்தாள் 

“ம் ம் ம்

உன்னை பற்றி தப்பா எல்லாம் கேள்விப்படறேனடி  நீ இன்னொரு  கல்யாணம் பண்ணிக்கோயேன்னு  ஓன்னு அழுதாள் 

என்ன தப்ப கேள்விப்பட்டே"

அதை என் வாயால எண்டீ சொல்ல வைக்கிறே 

சொல்லாதே நானே சொல்றேன் .ஒரு சின்ன பையனை வைச்சுட்டு இருக்கேன்னு தானே சொல்றா 

நெருப்பில்லாம பொகையாதுடீ 

ஆமா  ஒரு சின்ன பையனை தான் வைச்சுட்டு இருக்கேன்.  உனுக்கு கேவலமா இருந்தா இனிமே கால் பண்ணாதே. உனக்கு காயத்ரி என்றொரு பெண்ணிருந்தாள் என்பதையே மறந்து போ.

கோபமும் ஆத்திரமும் வந்தது கூடவெ சுயவிரக்கமும். சின்ன பயனை வச்சிட்டி ருந்தா தான் கேவலமா? தன்னை விட ஒரு இருவது வயது மூத்தவனுக்கு இரண்டாவதாய்  வாக்கப்பட்டால் உத்தமி . அம்மாவின் மேலுள்ள கோவம் காபி ம்ப்ளேரை எட்டி உதைத்தாள் 

இவர்கள்  வற்புறுத்தல்களுக்காக ஓரிரு ஆட்களை இரண்டாவதாய் பெண்பார்க்க சம்மதிதத்ண்டு மாது . 

கல்யாணமே வேண்டாம்னு இருந்தான் நாங்க தான் ரொம்ப compell பண்ணி சம்மதிக்க வைத்தோம் பிள்ளைகளுக்காக ஒத்துகிட்டான்" ஒரு மாமி நீட்டி முழக்கினாள். பொண்டாட்டி செத்து ஆறு மாசம் கூட  ஆகலை வேண்டாம் வேண்டாம் என மறுத்தானாம் மயிராண்டி. அவளை கொன்னாலும் கொன்னிருப்பான். மூஞ்சை பாத்தாலே கெட்டவனாக தெரிந்தது. காபி கொடுக்க குனிந்தால் மாரை பார்த்தான்.

இன்னொருவன் லேட்டா தான் கட்டிக்கிட்டானம்  அஞ்சு வருஷம் குடித்தனம் பண்ணிய பொண்டாட்டி ஆட்டோகாரன் கூட ஓடிட்டாளாம் .நேராக கண்ணை பார்த்தல் நெளிகிறான்  உள்ளே தனியா கூட்டிடுப்பொய்  செக் பண்ணிப்பக்க ஆசை வந்தது 

கொஞ்சம் முன்னே பின்னே தான் இருக்கும்  இரண்டாவது தானே அனுசரித்து போயேன் காயத்ரி என்று அம்மா  சொன்னாள். இங்கே பெரும்பாலார் அனுசரித்துத்தான் போகிறார்கள் குடிகாரனை அடிக்கிறவனை  கடும் கஞ்சனை, ஸ்த்ரீலோலனை. கல்லானாலும் கணவன் புலானாலும் புருஷன் my foot. இப்படி சொல்லி சொல்லியே ஒரு சமூகத்தை கெடுத்து வைத்திருக்கிறார்கள் . நடக்க முடியாத கணவனை கூடையில் வைத்து கூத்தியா வீட்டுக்கு கூட்டிப்பொனால் உத்தமி
நானும் எத்தனையோ பொறுத்துதான் போனேன் மாது அந்த தடியனை. என்னை வேதனைபடுத்துவதை அவன் ரசித்தான். வாயெடுத்தால் தேவடியா என வைதான்  வேலைக்கு போவதால் தான் திமிரென்றான். அத்தனையும் சகித்துக்கொண்டேன். நான் வேண்டாம் என்று கெஞ்சியும் விடாமல் என்னை வன்புணர்தலை என்னால் ஏற்க்க முடியவில்லை மாது. மனசு கூனி குறுகி ஒரு புழு போல அவமானப்பட்டு விட்டேன். இரண்டு வருஷம் அவன் கூட சகிச்சது என் மடத்தனம். ஒரு நாள் அவனை கொலை செய்து விடுவேனோ என்ற பயத்தில் தான் வந்து விட்டேன். எப்படியெல்லாமோ அம்மா மீண்டும் அனுப்பிவிட முயற்சித்தாள்.

அந்த தடியனும் அத்தையும் வந்து எப்படியாவது அனுப்பி வைங்கோன்னு வந்து கேட்டா. சின்ன மனஸ்தாபங்கள் இருக்கத்தான் செய்யும் இப்படியா பொசுக்குன்னு பொம்பளை வந்துருவா. ஒரு குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாயிடாதான்னு நீட்டி முழக்கினாள். அவனுடன் ஒரு குழந்தை என்றதும் எனக்கு வாந்தியாக வந்து விட்டது.   நான் முடிவாய் மறுத்து விட்டேன்.

ஒரு பெண் வாழா வெட்டியாய் இருப்பது கேவலம்  தாலி கெட்டி பூ வைத்தல் தான் உயர்வு. வாழாவெட்டி என்ற வார்த்தை மிகுந்த கோபத்தைக்கொடுத்தது கணவனை பிரிந்து விட்டால் வெட்டியா? ஏன் வாழ முடியாதா?  நான் வாழ்கையை எனக்கு பிடித்தது போல வாழப்போகிறேன் நீ உன் வேலையைப்பாத்திட்டு போன்னு  ஏசி விட்டபின் இன்றும் கால்பண்ணி ஒரே ரோதனை 

இவளின் rebellion against the social norms என்பது வெறும் பாசாங்கு தானா? தானே தன் வாழ்கையை தனக்கு பிடித்தவனுடன் தனக்கு பிடித்த விதத்தில் வாழ்வது இங்கு இயலாத காரியமா?

மாது  அவள் மூடை மாற்ற ஆசைப்பட்டான் 

“என்ன காயி வேஜிட்டேரியன்னு நினைச்சுட்டு இருந்தேன்  கடிச்சு ரத்தம் குடிச்சிட்டியே

“செய்த காரியங்களை சொல்லிக்காட்டாதேன்னு எத்தனை முறை சொல்றது

“வலிக்குதே என்ன செய்ய

“உதட்டில் கடித்ததோடு விட்டேன் என சந்தோஷப்படு அங்கே கடித்திருக்க வேண்டும்

“நீ செய்தாலும் செய்திருப்பாய். என்ன ஒரு புயல் போல வேகம்

“மருந்து போட்டு விட்ரவா  என்ற குரலில் விசமம் இருந்தது

“அம்மா தாயே ஆளை விட்ரு


“என்னை பார்த்தா உனக்கும் பயமா இருக்கா மாதுஎன்ற குரலில் இருந்த ஆதங்கம் அவன் மனசை பிசைந்து போட்டது +

பக்கத்தில் ஒரு பரத்தைப்பெண் வேண்டும்-3

தன மீது தலைவைத்து பெரிய குறட்டை சத்தத்துடன் தூங்குபவனையெ பார்த்துக்கொண்டிருந்தாள் ராணி. இப்படி ஒரு அனுபவம் அவள் அறிந்திராத ஓன்று வாடகைக்கு வந்தவளை துன்புறுத்தி இன்பமுறும் மாந்தர்கள் நடுவில் வளர்ந்த குழந்தையாய் அவன். எதையும் தானாய்  எடுக்கவில்லை  கொடுத்ததெல்லாம் ஏற்றுக்கொண்டான். நீயே கதி என்பதாய் சரண்டைந்திருந்தான். வேண்டியதை எடுத்துக்கோ என விட்டேத்தியாய் இருப்பது சுலபம். கண் சொக்கி கிடப்பவனை சந்தோஷப்படுத்துவது மிகுந்த பொறுப்பு வாய்ந்ததாகப்பட்டது. பொசுக்கென்று முடித்துவிட்டு கண்மூடி படுத்துக்கொண்டான்.

அவன் தலையை மெலிதாக கீழிறக்கி டிரஸ் இட்டு அவன் சிகரெட்டையும் எடுத்துக்கொண்டு பால்கனிக்கு வந்தாள். ஓன்று பத்தவைத்து புகை விட்டாள். ரொம்ப நாளைக்கு பிறகு மனம் லேசாக இருந்தது.

அவள் மனமும் உடலும் இன்று புணர்ச்சிக்கு ஆசைப்பட்டு விட்டது, அது நிறைவேறும் முன் திரை விழுந்து விட்டாலும் ஒரு கிளுகிளுப்பான உணர்வு உடலில் பரவிக்கிடந்தது  காலிடுக்கில் நசநசத்தது பாத்ரூம் போயி கழுவிவிட்டு வந்தாள்.

தலை வலித்தது ஒரு காப்பி குடித்தால் நன்று அவன் எழும்பட்டும்.

ஏதேதோ மனம் யோசனையிலாழ்ந்தது  யாரோ தன்னை தொடுவது போலிருந்தது திரும்பி பார்த்தாள் அவன் கையில் இரண்டு கப் காபியுடன் நின்றுகொண்டிருந்தான் முகம் மலர்ச்சியாக இருந்தது சேரை அருகில் இழுத்து போட்டான் ஒரு சிகரெட் பத்தவைத்துக்கொண்டான்.

நீ தூங்கலையா ராணி

இல்லையேப்பா, நீ பாட்டுக்கு முடிச்சுட்டு தூங்கிட்ட நான் முழுவதுமாக முளித்துக்கிடக்கிறேன் வெகு நாட்களுக்கு பிறகு எனக்கும் ஆசை வந்திருக்கிறது. ஒரு கையில் காப்பியை பிடித்து ஒரு கையை அவன் தொடையின் மீது வைத்தாள்

ஒரு செல்லபிராணியை தொடுவது போல அவன் காலிடையில்  ட்ராக் சூட்டின் மீது தொட்டுப்பர்த்தாள். அவள் தொடலில் ஒரு அன்பும் பார்வையில் ஒரு ஆவலும் இருந்தது அவன் சிறிது அவள்பால் சரிந்து கொடுத்தான். வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தாள். மெலிதாக கிளர்ச்சியுறும் உணர்வை அனுபவித்தாள். தான் ஒரு பப் முடித்து தம்மை அவளிடம் அவசரமாக கொடுத்தான் அவன் கைகள் அவள் கன்னங்களை வருடியபடி இருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக பக்கவாட்டில் இறக்கி அவள் முலைகளை தடவிக்கொடுத்தான் அவள் சேரை திருப்பிப்போட்டான் என்ன நடக்கிறதென்று ஊகிக்குமுன் அவள் முன் மண்டியிட்டான் கால்களை அகட்டி விட்டான் அவள் யோனியை அவன் விரல்கள் இதமாக வருடின. ஒரு கையை நீட்டி நைட்டி ஊடாக மாரின் இரண்டு பக்கமும் அலைய விட்டான்.

வெட்ட வெளியில் பால்கனியில் இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கையில் கொச்சி விமானம் ஓன்று லேன்டிங்க்க்காக தாழ்வாக பறந்து போனது.



தான் இத்தனை சீக்கிரம் இளகி கசிந்து கிடப்பது ராணிக்கே ஆச்சர்யமாக இருந்தது. நல்ல வேளை இப்போதான் கழுவி வந்திருந்தது குறித்து சந்தோஷப்பட்டாள். அவன் மிகவும் நெருங்கி  அவள் முடிச்சில் முத்தமிட்டான். மிகுந்த ஈடுபாடுடன் ஒரு ஐஸ் க்ரீமை சுவைப்பது போல சுவைத்துக்கொண்டிருந்தான் கண்கள் நான் ரசிக்கிறேனா என்று பார்த்துக்கொண்டிருந்தன. வேகத்தை கூட்டி குறைத்தான். கண்கள் சொருகுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. தனக்கு இவ்வாறு யாரும் செய்ததில்லை. செய்விப்பர்களே அன்றி யாரும் செய்ய மாட்டார்கள். விலைமகளின் யோனி போகத்துக்கே அன்றி சுவைக்கப்படுவதை எதிர்பார்க்க முடியாது.

அவன் நாவுகள் மின்னல் வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்தன மார்க்காம்புகள் தடித்து வெடித்துவிடுவது போல வலித்தன. வாய்விட்டு முனகிவிடாமலிருக்க ராணி மிகவும் சிரமப்பட்டாள் சீராய் போய்கொண்டிருந்த விமானம் ஜோய்யேன்று டேக் ஆப் ஆவது போல உடம்பெல்லாம் உலுக்கிப்போட உச்சமேய்திவிட்டாள். 

அவன் சிரித்துக்கொண்டே அவளை தட்டிக்கொடுத்தான் கண்மூடி கிடந்தவளின் நெற்றியில் முத்தமிட்டான். எழுந்து சேரில் உட்கார்ந்து இரண்டு சிகரெட்டுகளை வாயில் வைத்து பத்தவைத்து ஓன்று அவளிடம் கொடுத்தான். அவள் இருமலுடன் இழுத்து விட்டாள் அவன் கண்களை காண ஒரு சின்ன வெட்கம் வந்திருந்தது  ராணி தான் ஒரு விலைமாது என்பதை முற்றிலும் மறந்திருந்தாள்.



- தொடரும்-

பக்கத்தில் ஒரு பரத்தைப்பெண் வேண்டும்-2

கார் பாலஸ் ஹோட்டலில் நுழைந்தது. வாசலிலேயே வரவேற்றனர் சூட் புக் ஆகியிருந்தது பத்தாவது மாடி அழகான பால்கநியுடன் காயல் பார்த்த ரூம்... இப்படி ஒரு வீட்டில் மனதுக்கு பிடித்தவனுக்கு வப்பட்டியாகவாவது வாழவேண்டும் என்ற எண்ணம் ராணிக்கு ஒரு சிரிப்பை வரவழைத்திருந்தது... கனவிலும் வப்பாட்டிதானா!

எல்லா மலர்களும் பூஜைக்காக படைக்கப்படவில்லையோ  தான் சேற்றிலேயே பிறந்ததனால் எண்ணங்களும் சேறாகவே வருகிறது. தன்னையே தேடி ஓரிருமுறை வந்து உன்னை கல்யாணம் பண்ணிக்கொள்கிறேன் என்றவர்களை வெத்தலை விரட்டி அடித்துவிட்டாள்.

“ராணி நீ பொய் குழித்துவிட்டு வா

ரொம்ப நாசுக்கானவன், ஆப்பிள் மாதிரி ஆளையும் கழுவிவிட்டு தான் கடிப்பான் போல, ஸ்க்ரீனை இழுத்து விட்டுட்டு குளிப்பதை பார்பதாக எண்ணமோ என்னவோ.

பளபளப்பான குளியலறை காலில் கூசியது ஷவரை திறந்தால் தண்ணீர் சில்லென பூமாதிரி உதிர்ந்தது கேப்பை அணிந்து கொண்டாள் வெண்ணீர் கலந்து உடலெங்கும் ஒரு வருடல் போல கொட்டிய இதமான நீரை அனுபவித்தாள் எந்நேரம் வேண்டுமானாலும் வந்து சில்மிஷம் செய்யலாம் என நினைத்தாள்

ஒரு அரவமும் இல்லை  ஸ்க்ரீனை இழுத்து பார்த்தாள்,பார்த்தால் பார்த்துக் கொள்ளட்டும் இவ்வளவு செலவு செய்கிறானே

ராணி உத்துபார்த்தாள்  பால்கனியில் உட்கார்ந்து நிதானமாக சிகரெட் இழுத்து கொண்டிருன்தது. ஓன்று ஏற்கனவே ஆஷ்டிரயில் நசுக்கி போட்டிருக்கிறது   எதோ ஆலோசனை போல, இது தன்னை எதற்கு கூட்டி வந்திருக்கிறது என்று மீண்டும் ஒரு சந்தேகம். தனக்கும் ஒரு தம்மடித்தால் தேவலை என தோணியது.

தும்பை பூப்போல இருந்த துண்டில் துவட்டி டிரஸ் மாற்றி வெளியே வரவும் பெல் கேட்டது  சாப்பாடு வந்திருந்தது ரெண்டு பேருக்கு இவ்வளவா?
குளிக்க போனது காக்கா குளியல் போட்டுவிட்டு வந்தது.தட்டை எடுத்து வைத்து பரிமாரசொன்னது  தயங்கிக்கொண்டே எடுத்து வைத்தாள். குளித்து பிரெஷா பரிமாறும் போது ஒரு சின்ன பாசம் வந்திருந்தது. ஸ்பூன் வைத்து சாப்பிடும்னு நினைச்சா கைவைச்சு பெரிய கவளமாக எடுத்து சாப்பிட்டது. ஒவ்வொரு ஐட்டம்ஆக எடுத்து பரிமாறியது. இத்தனை அருகில் இருந்து ஒரு ஆண் பரிமாற உண்டதேயில்லை. நல்லா இருந்தது, தான் ரெண்டு நாள் வாடகைக்கு வந்திருக்கிறோம் என்பதை ராணி மறந்து போனாள்.

பெருவாரியான உணவு மீதமிருந்தது பேரர் எடுத்துட்டு போனான். ரெண்டு சாய்வான நாற்காலிகள் கொண்டு பால்கனியில் போட்டது.

"ராணி உனக்கு டயர்டு ஆக இருந்தால் தூங்கிக்கோ"

“எனக்கென்ன டயர்டு  உங்களுக்கு எதுவும் வேண்டாமா?”

“வேணும் தான் ஆனால் உனக்காக தோணவேண்டும்
இங்கே வந்து எதிரில் உர்கார்.

எனக்கு விருப்பம் தான் என்ன வேண்டும் சொல்லுங்கள் செய்கிறேன்

ஒரு சிகரெட்டை பத்தி என்னிடம் நீட்டியது என் மனதையே படித்தது போல. ராணி வாங்கி ஒரு இழுப்பு இழுத்து விட்டாள். வெத்தலைக்கு ராணி புகைப்பது பிடிக்கவே பிடிக்காது

ராணி நீ என்கூட துபாய் வாரியா?

என்ன விளையாட்டா  வெத்தலை கொன்னுரும்

அதை நான் பாத்துக்கிறேன் வைச்சுக்கிறதுக்கு இல்லை உன்னை கட்டிக்கிறேன் வெத்தலை கேக்ரதை கொடுத்து உன்னை கூட்டி போகிறேன்

இவனுக்கு நிச்சயம் பைத்தியம் தான். ஆளை பார்த்தவுடனேயே தெரிந்திருக்க வேண்டும் இல்லைன்னு சொன்னா இங்கிருந்து கீழே பிடித்து தள்ளி கொன்னுருவனோ என்னவோ. விரல் நுனி கூட என் மேல படல அதுக்குள்ளே கட்டிகிறேங்கிறான்

“ஏன் துபாயில கிடைக்காதா

“கிடைக்குமே வகை வகையாய் அத்தனை கலரிலும் அத்தனை தினுசிலும் நிறைய பார்த்திருக்கிறேன்

“பின்னே எதற்கு நான், செலேவில்லாமல் வைத்தியமா? ஊரில நல்லா பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கிறது தானே

“எனக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை

“என் மீது மட்டும் என்ன

சிகரெட் குடிக்கப்படாமலே கரைந்து கையை சுட்டது.

உன்  மீது எனக்கு எந்த நம்பிக்கையும் அவசியமில்லை  எதிர்பார்ப்புகள் அற்றதனால் ஏமாற்றம் எதுவுமில்லை. பத்தினித்தனம் ஒரு நாடகமாக எனக்கு படுகிறது. விளையாட்டுக்கு இல்லை நிஜமாகத்தான் கேட்டேன்

எங்கிருந்து வந்ததென்று தெரிய வில்லை மழை தூரல்...
ராணிக்கு முதல் முறையாக அவனை பார்க்க பாவமாக இருந்தது  அவனை சமாதானப்படுத்த வேண்டும். இவனை சாந்தப்படுத்த வேண்டும் என நினைத்துக்கொண்டாள். கையை பிடித்து உள்ளே இழுத்து வந்தாள் தன உடைகளை களைந்து ஷீட்டுக்குள் நுழைந்தாள் அவனையும் அவ்வாறே செய்யசொன்னாள். மறு கேள்வியில்லாமல் செய்தான். வெற்றுடம்பில் அவனை கட்டிப்பிடித்துக்கொண்டாள் வாயில் முத்தமிட்டாள் சிகரட் வாசனை சுகந்தமாக மணத்தது.

- தொடரும்-

வியாழன், 27 ஜூன், 2013

பக்கத்தில் ஒரு பரத்தைப்பெண் வேண்டும் 1

வளைந்து நெழிந்து ஜாலம் காட்டும் புகை ஒரு நளினமான பெண்போல் தெரிந்தது. ஒரு துணை இல்லாமல் எல்லாமே ஒரு பெண்பொலத்தான் மனதுக்கு படுகிறது மீண்டும் முழுதாக சிகரெட்டை இழுத்து மெதுவாக புகையை விட்டான்  கையில் காபியும் வாயில் புகையுமாய் டிசம்பர் காலை ஒரு சுக அனுபவம். வாழ்கை மிகவும் அலுப்பாக இருந்தது இங்கிருந்து குத்துவிட்டால் ஒரு எலும்பு கூட மிஞ்சாது என்ற எண்ணம் விரட்டி தலையை ஆட்டிவிட்டுக்கொண்டான் திருநாவுக்கரசு.


குளித்து சீக்கிரம் கிளம்ப வேண்டும் வெளிநாடு போகும் ஆசையில் அலை அலையாக மனிதர்கள். அரபி அவனிடம் விட்டுவிட்டு அனுபவிக்க போய்விட்டான். 

வர்கீஸ் தானே   வந்து அழைதுப்போவான் குழைந்து குழைந்து பேசுகிறான் எதோ டிவி சீரியல் பேர் சொல்லி அதில் நடித்த பெண் ஏற்பாடு பண்ணுகிறேன்  என்கிறான். ஏனோ இந்த முறை மனதில்  ஒரு வெறுமை. 

“ரெடியா சாரே  இன்னைக்கு டிரேட் டெஸ்ட் திருவனந்தபுரம் போணும் “

“வேண்டாம் வர்கீஸ் நீயே பத்துக்கோ

 லிஸ்ட் மட்டும் கொடு நான் கையெழுத்து போட்டு விடுகிறேன்

“வேறே என்ன செய்ய போறீங்க ... நேற்று டிவி சீரியல் ... சொல்லி முடிப்பதற்குள் இடை மறித்தான்

“எனக்கு ஒரு   சதாரண பொண்ணு ஏற்பாடு பண்ணு. கொஞ்சம் ஹைக்ளாசா இருக்கட்டும் நானும் வரேன் நான் தான் செலக்ட் பண்ணுவேன் . என்கூட ஒரு ரெண்டு நாள்  வைச்சிட்டு திருப்பி விட்ரலாம்

வர்கீஸ் மனசு விசிலடித்தது குட்டி கணக்கில் இன்று நல்ல லாபம். டிரேடு டெஸ்டிலும் காசு பார்த்து விடலாம் 

கார்  அந்த போஷான ஏரியாக்குள் நுழைந்து ஒரு அழகு நிலையம் மற்றும் மூலிகை வைத்திய சாலை முன் நின்றது அலுவலகம் மாதிரி இருந்த இடத்துக்குள் சென்று  யாரிடமோ குசுகுசு என்று பேசினான்  படிக்கட்டு வழியாக இரண்டாவது மாடிக்கு அழைத்துப் போனான் 


தன்னுடைய உடைஅலங்காரத்துக்கு கொஞ்சமும் பொருந்த்தமில்லாமல் வெற்றிலை போட்டிருந்த பெண் அவர்களை வரவேர்த்தாள் ஒரு தொழில் நடக்கும் இடம்போலல்லாமல் மிகவும் நவீனமாக சுத்தமாக இருந்தது ஒரு அறையில் அவன் உட்கார வைக்கப்பட்டான் கையில் கொடுக்கப்பட்ட ஆல்பத்தை புரட்டிப்பர்த்தான் ஒன்றிரண்டு பேரை சுட்டிக்காட்ட வந்த பெண்கள் படத்தைவிட மிகவும் வேறுவிதமாக இருந்தனர் குறைவாகவே ஆடை அணிந்திருந்தார்கள் மார்புகளை பெரிதாக்கி காட்டுவற்கான முயற்சிகள் அப்பட்டம். 

ஒருவரையும் பிடிக்க வில்லை . எழுந்து வெளியேற முற்பட்டான் .கடைசியில் ராணி என்று குரல் கொடுத்ததும் அவள் வந்தாள்.இவனை கவர எந்த முயற்சியும் எடுக்க வில்லை. பார்வையில் ஒரு விட்டேத்தித்தனம் இருந்தது . எங்கோ பார்த்த மாதிரியும் இருந்தாள். பார்த்தவுடன் பிடித்து விட்டது அவளிடம் தெரிந்த இன்னொசென்ஸ் அவனை ஈர்த்தது.

“இந்த பொண்ணு ஓகே “

ஒரு சுமாரான பெண்ணை தேர்ந்தெடுதிருக்கிறானே  வர்கீசுக்கு ஆச்சர்யம் இவனுக்கு பிராந்து பிடிச்சிட்டோ என்னவோ 

வெழியே அதும் ரெண்டு நாள் என்றதும் வெற்றிலை பயப்பட்டது. அவள் வரமாட்டாள் வேற யாரையாவது கூட்டிப்போக சொன்னாள். கையில் ஒரு கத்தை கிடைத்ததும்  வாயெல்லாம் பல்லாக  ஒத்துக்கொண்டாள். ஆள் நல்லவன் தானே என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டாள் 

"ராணி சாரை நல்ல கவனிச்சுக்கோ, திருப்பியும் இங்க தான் வரணும் ஆமா"

பெண் தயக்கத்துடன் காரில் ஏறிக்கொண்டது.

வர்கீஸ் யாரிடமோ போனில் சொல்லிக்கொண்டு இருந்தான் இன்று நம்ம வேட்டை தான் தெரிஞ்சவன் யாராவது புஷ் பண்ணணும்ன நேரே Gulf Trade  சென்டர்  வரசொன்னன் 

ஒரு restaurantல் இறங்கி கொண்டார்கள்  

வர்கீஸ் நீ டாக்ஸி எடுத்துக்கோ கார் நான் எடுத்துக்கிறேன். எனக்கு ஒரு லாங் டிரைவ் போகணும்  ஒரு ரெண்டு நாள் தேடாதே 

சர்வர் வந்தான் விநோதமாக பார்த்தான் 

தனக்கு புரி  சொன்னான் 

“நீ என்ன சாப்டுற

ராணிக்கு ஒரே பதட்டம் ஆண்களை அறிந்தவள் தான் ஓரிரு நாட்கள் தங்கலும்   புதிதில்லை. எத்தனை விதமான மனிதர்கள் வக்கிரம் பிடித்தவர்கள். ஆனால் இவன் அப்படிப்பட்டவனாய் தெரியவும் இல்லை. அத்தனை பகட்டான பெண்களுக்கு மத்தியில் தன்னை ஏன் தேர்ந்தெடுத்தான் என தெரிய வில்லை 

“ஒண்ணும் வேணாம் “

“ஓகே ரெண்டு செட் புரி “

'உன் உண்மையான பேர் என்ன

“பேரா முக்கியம்

ஆமா இப்பித்தான்  பெரும்பாலார் கூடி முடிந்ததும் நீ எப்படி இந்த தொழிலுக்கு வந்தாய்  என கேட்பார்கள். வார்த்தைக்கு வார்த்தை சலிப்பு தெரிந்தது 

'உன் உண்மையான பேர் என்ன "மீண்டும் கேட்டான்  யாசிப்பது போலிருந்தது

தயங்காதே நிறைய பேசு
உன்னிடம் பேசத்தான் கூட்டி வந்திருக்கிறேன் 

“என் பெயர் திருநாவுக்கரசு, தஞ்சாவூர் பக்கம்  துபாயில் ஒரு கம்பனியில் மேனேஜராக இருக்கிறேன். என் மனைவி அவள் பழைய காதலனுடன் ஓடிவிட்டாள் அதன் பின் வேறு  திருமணம் செய்து கொள்ளவில்லை

உன் மனைவி யாருடன் போனால் எனக்கென்ன பரத்தையிடம் வருபவர்கள் எல்லோரும் ஒரு காரணத்தை சொல்வார்கள் 

உன் விருப்பம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டேன்.
உன்னோடு அன்பாக இருக்க விரும்புகிறேன்.
உனக்கு பிடித்து ஏதுமிருந்தால் கேள் வாங்கித்தருகிறேன் 
என்னிடம் நிறைய பணமிருக்கிறது எதுவும் வாங்கி கேட்கத்தான் ஆளில்லை 

'உன் உண்மையான பேர் என்ன "மீண்டும் கேட்டான்  பாவமாக இருந்தது 

மாரைப்பர்காமல் கண்ணை பார்த்து பேசும் முதல் ஆணைப்பார்கிறாள் நேராக ரூமுக்கு கூட்டிப்போய் முதல் ரவுண்டு அவசரமாக முடிக்காத முதல் ஆள்  தொட்டு தொட்டு பேசாத ஆள் எதேச்சையாய் படுவது போல் மார்பை அழுத்தாத ஆள் 

“தெரியலேங்க ... ராணின்னுதான் எல்லாரும் கூப்பிடுறாங்க  ... ராணியகத்தான் இருக்கும் 

பெறந்து வழர்ந்தது எல்லம் இங்கே தான் அந்த வெத்தல போட்ட நாயி தான் என் அம்மா.

என்னை பொத்தி பொத்தி தான் வளர்த்தா. ஒரு சேட்டு கம்னாட்டி கன்னி பொண்ணு வேணும்னு பொருந்தொகை கொடுத்து என்னையும் அரங்கேற்றி விட்டுட்டான் இந்த தொழிலுக்கு 

பேர் கேட்டவனிடம் இத்தனை பேசிவிட்டது ராணிக்கே ஆச்சரியமாக இருந்தது 

இது ஆச்சரியமில்லை ராணி  இப்படி பட்டவர்கள்  இருக்கிறார்கள் பதவிக்காக பணத்திற்காக கொஞ்சம் அனுசரித்து போக சொல்லும் அம்மாக்கள்.  தன் மனைவியை  மேதிகாரிக்கு  கொடுத்து  காரியம் சாதித்து கொள்ளும் ஆசாமிகள். கடைகாரன் சலுகைக்காக குனிந்து கேட்கும்  பெண்களும் உண்டு. இங்கு விபச்சாரம் செய்யபவர்கள் பலருண்டு ... உடல் விபசாரமும் மன விபசாரமும் வேறல்ல ராணி.

ராணிக்கு வியப்பாக இருந்தது இவன் பேசுவது இன்னும் கேட்கவேண்டும் போலுள்ளது . ஆனாலும் மிகவும் வித்தியாசமான ஆளாக இருக்கிறான்  இவன் பேசுவது சில கதைகளில் வருவது போல இருக்கிறது...

- தொடரும்-