வியாழன், 27 ஜூன், 2013

பக்கத்தில் ஒரு பரத்தைப்பெண் வேண்டும் 1

வளைந்து நெழிந்து ஜாலம் காட்டும் புகை ஒரு நளினமான பெண்போல் தெரிந்தது. ஒரு துணை இல்லாமல் எல்லாமே ஒரு பெண்பொலத்தான் மனதுக்கு படுகிறது மீண்டும் முழுதாக சிகரெட்டை இழுத்து மெதுவாக புகையை விட்டான்  கையில் காபியும் வாயில் புகையுமாய் டிசம்பர் காலை ஒரு சுக அனுபவம். வாழ்கை மிகவும் அலுப்பாக இருந்தது இங்கிருந்து குத்துவிட்டால் ஒரு எலும்பு கூட மிஞ்சாது என்ற எண்ணம் விரட்டி தலையை ஆட்டிவிட்டுக்கொண்டான் திருநாவுக்கரசு.


குளித்து சீக்கிரம் கிளம்ப வேண்டும் வெளிநாடு போகும் ஆசையில் அலை அலையாக மனிதர்கள். அரபி அவனிடம் விட்டுவிட்டு அனுபவிக்க போய்விட்டான். 

வர்கீஸ் தானே   வந்து அழைதுப்போவான் குழைந்து குழைந்து பேசுகிறான் எதோ டிவி சீரியல் பேர் சொல்லி அதில் நடித்த பெண் ஏற்பாடு பண்ணுகிறேன்  என்கிறான். ஏனோ இந்த முறை மனதில்  ஒரு வெறுமை. 

“ரெடியா சாரே  இன்னைக்கு டிரேட் டெஸ்ட் திருவனந்தபுரம் போணும் “

“வேண்டாம் வர்கீஸ் நீயே பத்துக்கோ

 லிஸ்ட் மட்டும் கொடு நான் கையெழுத்து போட்டு விடுகிறேன்

“வேறே என்ன செய்ய போறீங்க ... நேற்று டிவி சீரியல் ... சொல்லி முடிப்பதற்குள் இடை மறித்தான்

“எனக்கு ஒரு   சதாரண பொண்ணு ஏற்பாடு பண்ணு. கொஞ்சம் ஹைக்ளாசா இருக்கட்டும் நானும் வரேன் நான் தான் செலக்ட் பண்ணுவேன் . என்கூட ஒரு ரெண்டு நாள்  வைச்சிட்டு திருப்பி விட்ரலாம்

வர்கீஸ் மனசு விசிலடித்தது குட்டி கணக்கில் இன்று நல்ல லாபம். டிரேடு டெஸ்டிலும் காசு பார்த்து விடலாம் 

கார்  அந்த போஷான ஏரியாக்குள் நுழைந்து ஒரு அழகு நிலையம் மற்றும் மூலிகை வைத்திய சாலை முன் நின்றது அலுவலகம் மாதிரி இருந்த இடத்துக்குள் சென்று  யாரிடமோ குசுகுசு என்று பேசினான்  படிக்கட்டு வழியாக இரண்டாவது மாடிக்கு அழைத்துப் போனான் 


தன்னுடைய உடைஅலங்காரத்துக்கு கொஞ்சமும் பொருந்த்தமில்லாமல் வெற்றிலை போட்டிருந்த பெண் அவர்களை வரவேர்த்தாள் ஒரு தொழில் நடக்கும் இடம்போலல்லாமல் மிகவும் நவீனமாக சுத்தமாக இருந்தது ஒரு அறையில் அவன் உட்கார வைக்கப்பட்டான் கையில் கொடுக்கப்பட்ட ஆல்பத்தை புரட்டிப்பர்த்தான் ஒன்றிரண்டு பேரை சுட்டிக்காட்ட வந்த பெண்கள் படத்தைவிட மிகவும் வேறுவிதமாக இருந்தனர் குறைவாகவே ஆடை அணிந்திருந்தார்கள் மார்புகளை பெரிதாக்கி காட்டுவற்கான முயற்சிகள் அப்பட்டம். 

ஒருவரையும் பிடிக்க வில்லை . எழுந்து வெளியேற முற்பட்டான் .கடைசியில் ராணி என்று குரல் கொடுத்ததும் அவள் வந்தாள்.இவனை கவர எந்த முயற்சியும் எடுக்க வில்லை. பார்வையில் ஒரு விட்டேத்தித்தனம் இருந்தது . எங்கோ பார்த்த மாதிரியும் இருந்தாள். பார்த்தவுடன் பிடித்து விட்டது அவளிடம் தெரிந்த இன்னொசென்ஸ் அவனை ஈர்த்தது.

“இந்த பொண்ணு ஓகே “

ஒரு சுமாரான பெண்ணை தேர்ந்தெடுதிருக்கிறானே  வர்கீசுக்கு ஆச்சர்யம் இவனுக்கு பிராந்து பிடிச்சிட்டோ என்னவோ 

வெழியே அதும் ரெண்டு நாள் என்றதும் வெற்றிலை பயப்பட்டது. அவள் வரமாட்டாள் வேற யாரையாவது கூட்டிப்போக சொன்னாள். கையில் ஒரு கத்தை கிடைத்ததும்  வாயெல்லாம் பல்லாக  ஒத்துக்கொண்டாள். ஆள் நல்லவன் தானே என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டாள் 

"ராணி சாரை நல்ல கவனிச்சுக்கோ, திருப்பியும் இங்க தான் வரணும் ஆமா"

பெண் தயக்கத்துடன் காரில் ஏறிக்கொண்டது.

வர்கீஸ் யாரிடமோ போனில் சொல்லிக்கொண்டு இருந்தான் இன்று நம்ம வேட்டை தான் தெரிஞ்சவன் யாராவது புஷ் பண்ணணும்ன நேரே Gulf Trade  சென்டர்  வரசொன்னன் 

ஒரு restaurantல் இறங்கி கொண்டார்கள்  

வர்கீஸ் நீ டாக்ஸி எடுத்துக்கோ கார் நான் எடுத்துக்கிறேன். எனக்கு ஒரு லாங் டிரைவ் போகணும்  ஒரு ரெண்டு நாள் தேடாதே 

சர்வர் வந்தான் விநோதமாக பார்த்தான் 

தனக்கு புரி  சொன்னான் 

“நீ என்ன சாப்டுற

ராணிக்கு ஒரே பதட்டம் ஆண்களை அறிந்தவள் தான் ஓரிரு நாட்கள் தங்கலும்   புதிதில்லை. எத்தனை விதமான மனிதர்கள் வக்கிரம் பிடித்தவர்கள். ஆனால் இவன் அப்படிப்பட்டவனாய் தெரியவும் இல்லை. அத்தனை பகட்டான பெண்களுக்கு மத்தியில் தன்னை ஏன் தேர்ந்தெடுத்தான் என தெரிய வில்லை 

“ஒண்ணும் வேணாம் “

“ஓகே ரெண்டு செட் புரி “

'உன் உண்மையான பேர் என்ன

“பேரா முக்கியம்

ஆமா இப்பித்தான்  பெரும்பாலார் கூடி முடிந்ததும் நீ எப்படி இந்த தொழிலுக்கு வந்தாய்  என கேட்பார்கள். வார்த்தைக்கு வார்த்தை சலிப்பு தெரிந்தது 

'உன் உண்மையான பேர் என்ன "மீண்டும் கேட்டான்  யாசிப்பது போலிருந்தது

தயங்காதே நிறைய பேசு
உன்னிடம் பேசத்தான் கூட்டி வந்திருக்கிறேன் 

“என் பெயர் திருநாவுக்கரசு, தஞ்சாவூர் பக்கம்  துபாயில் ஒரு கம்பனியில் மேனேஜராக இருக்கிறேன். என் மனைவி அவள் பழைய காதலனுடன் ஓடிவிட்டாள் அதன் பின் வேறு  திருமணம் செய்து கொள்ளவில்லை

உன் மனைவி யாருடன் போனால் எனக்கென்ன பரத்தையிடம் வருபவர்கள் எல்லோரும் ஒரு காரணத்தை சொல்வார்கள் 

உன் விருப்பம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டேன்.
உன்னோடு அன்பாக இருக்க விரும்புகிறேன்.
உனக்கு பிடித்து ஏதுமிருந்தால் கேள் வாங்கித்தருகிறேன் 
என்னிடம் நிறைய பணமிருக்கிறது எதுவும் வாங்கி கேட்கத்தான் ஆளில்லை 

'உன் உண்மையான பேர் என்ன "மீண்டும் கேட்டான்  பாவமாக இருந்தது 

மாரைப்பர்காமல் கண்ணை பார்த்து பேசும் முதல் ஆணைப்பார்கிறாள் நேராக ரூமுக்கு கூட்டிப்போய் முதல் ரவுண்டு அவசரமாக முடிக்காத முதல் ஆள்  தொட்டு தொட்டு பேசாத ஆள் எதேச்சையாய் படுவது போல் மார்பை அழுத்தாத ஆள் 

“தெரியலேங்க ... ராணின்னுதான் எல்லாரும் கூப்பிடுறாங்க  ... ராணியகத்தான் இருக்கும் 

பெறந்து வழர்ந்தது எல்லம் இங்கே தான் அந்த வெத்தல போட்ட நாயி தான் என் அம்மா.

என்னை பொத்தி பொத்தி தான் வளர்த்தா. ஒரு சேட்டு கம்னாட்டி கன்னி பொண்ணு வேணும்னு பொருந்தொகை கொடுத்து என்னையும் அரங்கேற்றி விட்டுட்டான் இந்த தொழிலுக்கு 

பேர் கேட்டவனிடம் இத்தனை பேசிவிட்டது ராணிக்கே ஆச்சரியமாக இருந்தது 

இது ஆச்சரியமில்லை ராணி  இப்படி பட்டவர்கள்  இருக்கிறார்கள் பதவிக்காக பணத்திற்காக கொஞ்சம் அனுசரித்து போக சொல்லும் அம்மாக்கள்.  தன் மனைவியை  மேதிகாரிக்கு  கொடுத்து  காரியம் சாதித்து கொள்ளும் ஆசாமிகள். கடைகாரன் சலுகைக்காக குனிந்து கேட்கும்  பெண்களும் உண்டு. இங்கு விபச்சாரம் செய்யபவர்கள் பலருண்டு ... உடல் விபசாரமும் மன விபசாரமும் வேறல்ல ராணி.

ராணிக்கு வியப்பாக இருந்தது இவன் பேசுவது இன்னும் கேட்கவேண்டும் போலுள்ளது . ஆனாலும் மிகவும் வித்தியாசமான ஆளாக இருக்கிறான்  இவன் பேசுவது சில கதைகளில் வருவது போல இருக்கிறது...

- தொடரும்-

அடிமையாய் நான்-5

“என்ன கண்ணா  அசத்திட்டே போலிருக்கே“

“எதை சொல்றீங்க கல்யாணி”

“நேற்றைய அனுபவத்தை சொன்னேன்”

அனுபவம் தான். நினைத்தே பார்க்க முடியவில்லை நானா இப்படி செய்துவிட்டேன். நினைக்க  கிளுகிளுப்பாக  இருந்தாலும்  ஏனோ  மீண்டும் செல்ல வேண்டும் என தோணவில்லை யோசிப்பதற்குள் எல்லாம் நடந்தேறி விட்டது. புத்தகங்களில் முதல் அனுபவம் தெரிந்த உறவினர்களுடனும் வேலைக்கரியுடனுமாக நிறைய படித்தாகி விட்டது. அதெல்லாம் வெறும் கற்பனை என்றே நினைத்திருந்தான் தனக்கும் அவ்வாறு நடக்கும் வரை.

“ரெண்டு ரௌண்டாமே

கேட்ட கல்யாணியின் பொத்துக்கொண்டு வந்த சிரிப்பை பார்க்க எரிச்சலாக வந்தது. இவங்களுக்கெப்படி தெரியும்,யார் சொன்னது

“மஞ்சு தான் சொன்னா,நெஞ்செல்லாம் வலிக்குதாம்”

“மஞ்சுவை தெரியுமா”

“தெரியுமா_வா ! பொன்னம்மாவுக்கு லீவு வேணும்னா மஞ்சு தானே வேலைக்கு வருவா”

“இந்த நாலு மாசத்துல பார்த்ததே இல்லையே”

“இருந்தா அவ்வளவு தூரம் போயிருக்க வேண்டாம்னு பாக்கிறியா?”

“சும்மா கிண்டல் பண்ணாதீங்க கல்யாணி”

இப்ப பொன்னம்மா மஞ்சு இவங்க மூஞ்சில எப்படி முளிக்கிறதுன்னு கவலைப்பட்டுட்டு இருக்கேன் நீங்க வேற...

கவலையை விடு கண்ணா களவையும் கற்று மாற அதுபோல கலவியும் தான்

கவித!!

“என்னமோ நான்தான் உன்னை கெடுத்துட்டெங்கிற மாதிரில்லா கோவிச்சுக்கிற”

இன்னிக்கு ஸ்பெசலா காபி எடுத்துட்டு வாரேன் பிறகு பேசலாம்.

இவள் குதூகுலம் பாருங்கள் கூட படிக்கிற பசங்க தோற்றான். என்னை வச்சி எதோ காமடி பண்ணுகிறாளோ என்னமோ.

சூடாக காபி குடித்ததும் பதட்டம் குறைந்தது மாதிரி இருந்தது முறுக்கும் மிக்சரும்... கல்யாணி கட்டியிருந்த சாரி பளிச்சின்னு இருந்தது. மெல்லிதாகவும் இருந்தது. ஊடுருவிப்பார்க்க ஏதுவாக இருந்தது. மஞ்சுவின் சின்ன கச்சிதமான வேலை செய்து திடமான  மார்பகங்கள் ஞாபகத்துக்கு வந்தது. இங்கே இடைவெளி இல்லாமல் ஒன்றை ஓன்று நெருக்கிக்கொண்டு சிறிது வெளியே தழும்பி. இதெங்கே அதெங்கே என்ற comparison வந்து தொலைத்தது. உடலோடு சேர்ந்து மனமும் கேட்டு போச்சோ என்னவோ.



“இப்படி ஒரு ஐடியா ஏன் கொடுத்தீங்க கல்யாணி

நீ ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் கம்ப்யூட்டரில் செலவிடுகிறாய். நான் வரும்போதேல்லாம் திரை மறைவு செய்கிறாய்  என் கண்ணை பார்க்க திணறுகிறாய் உன் படுக்கையின் கீழே பலான படப்புத்தகம் பலதும் பார்த்ததாய் பொன்னம்மா சொன்னாள். நேரே பார்த்துவிட்டால் இவ்வளவு தானான்னு ஆயிரம்னு நினைச்சேன். இரவு பன்னிரண்டு ஒரு மணிக்கும் online ல் பார்கிறேன். உன் படிப்பில் கவனம் சிதறுவது சரியில்லை கண்ணா  அடுத்த வாரம் உன் அம்மா அப்பா வருகிறார்கள். காலேஜ் ரிப்போர்ட் ஒழுங்காய் இருக்கும் என நம்புகிறேன் 

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இனிமேல் ருசிகண்ட பூனையாய் மனம் ஒருநிளைப்படாமல் அல்லாட வேண்டியது தானோ என்ன எழவோ. எதோ ஒரு குற்ற உணர்வு நெஞ்சை அடைத்தது

"என்னை எனக்கு தெரியாமல் கண்காணிக்கிறீர்களா என்ன"

“உனக்கு தெரியாமல் என்ன தெரிந்து தான். நான் உனக்கு facebookla  கூட friend தான் உன் கூட Chat நிறைய பண்ணி இருக்கிறேனே”.

இதென்ன புதுக்கரடி இவள் அபாயகரமானவள். கண்ணன் குளம்பி போனான்.
கல்யாணி என்ற பெயரில் யாரும் என் நட்புவட்டத்தில் இல்லை. பெண்களை தேடி தேடி சேர்த்து நண்பிகளாக  வைத்திருக்கிறோம் . மன வக்கிரங்களை மறைத்தே வைத்திருக்கிறோம்அங்கெ சுத்தி இங்கே சுத்தி maintopic எடுத்தால் ஓடிவிடுகிறார்கள். ஒன்றிரண்டு பேர் unfreind பண்ணியவர்களும் உண்டு.  

வலைதளங்களில் ஆண்கள் வேட்டைசுராக்கள் போல அலைகிறார்கள் பெண் பெயரிலும் நிறைய ஆண்கள். பெண் படத்தை புரோபைலில் போட்டுவிட்டு  லெஸ்பியன்கள் மட்டும் என வலை வீசுகிறார்கள். அபூர்வமாக தென்படும் பெண்களுக்கு பெரிய டிமாண்ட். தைரியமாக கலாய்க்கும் சில பெண்களும் உண்டு. இதில் யார் கல்யாணி 
ஹாஸ்டலில் பெண்பிள்ளைகள் ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக்கொண்டும் மாரைப்பிடித்து விளையாடியும் படமெடுத்து போடுகிறார்கள். முகம் தெரியாமல் தன்னையே படம் எடுத்து போடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


டிஜிட்டல் காமெரா வந்தது எத்தனை மாற்றங்களை செய்து விட்டது காய்கறி வாங்க குனியும் பெண்களின் முலைகளை, பஸ்ஸில் பக்கவாட்டில் தெரியும் மார்பகங்களை எளிதாக யாருக்கும் தெரியாமல் பிடித்து விடுகிறார்கள்.


இன்டர்நெட்டில் எல்லாம் காட்டும் பெண்களை விட இப்படிப்பட்ட படங்கள் கண்ணனை வெகுவாக கவர்ந்தன. பல  நாட்களுக்கு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவியிருக்கிறது. ஆரம்பத்திலேயே அத்தனையும் கழற்றி விட்டு ஒன்றும் இரண்டும் ஒரு கூட்டமாயும் புணரும் படங்கள் கண்ணனுக்கு எப்போதுமே அருவருப்பையே தந்திருக்கிறது.

இந்த மாதிரி தெரிந்தும் தெரியாமலும் மாயம் காட்டும் படங்களை பார்த்துக்கொண்டே அதீத கற்பனையில் சுய இன்பம் செய்திருக்கிறேன். ஒன்றிரண்டு பேருடன் அசிங்க அசிங்கமாக சாட் பண்ணியிருக்கிறேன். இவர்களில் யாராவது கல்யனியாய் இருந்தால் கடவுளே நான் என்ன செய்வேன் கண்ணனுக்கு படபடப்பாக இருந்தது. என்ன இருந்தாலும் It is too much.

“வாட் இச் யுவர் நிக் நேம்

“நான் சொல்லமாட்டேன் நீயே கண்டுபிடித்துக்கொள்என்று சொல்லி எழுந்து போயி விட்டாள்.

I know its you kalyaani ன்னு சந்தேகப்பட்ட எல்லா பெண்ணுக்கும் மெசேஜ் அனுப்பிபார்த்தும் பிரயோஜனம் இல்லை. என்னை லூசு என் நினைத்திருப்பர்கள் ஒருவேளை போட்டு வாங்குகிறாளோ.


ஒரு நாட்டி பெண் என்ற ஐடியுடன் நிறைய சாட் பண்ணியது நினைவுக்கு வந்தது. வழமையாக இல்லாமல் நிறைய கேள்விகள் கேட்டு அவனிடம் சிக்கலான பதில்களை பெற்ற பெண் ஒரு வேளை கல்யாணியாக இருக்குமோ கண்ணனுக்கு வேர்த்திருந்தது