காயத்ரி தன் மேசை மீது கைப்பையை வைத்தாள் கம்ப்யூட்டரை ஆன் செய்தாள்.
வாரத்தின் முதல் நாள் . எப்போதுமே ஒரு கால் மணி நேரம் முன்பே வரும் வழக்கம் . 8:30 க்கு வாடிக்கை
யாளர்களுக்கு வங்கி ஓபன் என்றல் ஊழியருக்கு 8:00 மணி.
"குட் மார்னிங் மேடம்” மாதவன்
"குட் மார்னிங்"
கை அனிச்சையாக
லாக்கர் சாவிகொத்தை எடுத்தது. காஷியர் சுந்தரம் வழக்கம் போல் இன்றும் லேட்டு. வேஷ்டு போடும் கூடை கிளீன் பண்ணப்பட வில்லை. உதவி மேலாளர் கம்பூடரில்
தினமலர் படித்துக்கொண்டிருந்தார். ஒரு பெண்ணுக்கு கீழ் வேலைபார்ப்பது கேவலம் என நினைப்பவர் போலத்தான் அவர்
நடவடிக்கைகள் இருக்கும். ஸ்டேஷன் சீனியர் என்ற நினைப்பும் உண்டு.
எதெற்கெடுத்தாலும் கோபம் தான் வருகிறது. வயசாகிகிட்டே போறதாலேத்தன் இருக்கும். ஒரு மடக்கு தண்ணீரை குடித்தாள் ஏசி ஆன் செய்தாள் மனசு
சமாதானப்பட்டது.
மாதவன் யாருக்கும் தெரியாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தான் ஆபீஸ் பாயை டோஸ் விட்டுக்கொண்டிருந்தாள். பிள்ளை குட்டி இருந்தால்ல பொறுமை
வரும்னு பானுமதி மேடம் முணுமுணுத்தது சரிதானோ. நேற்று மாலை பார்த்த சாந்த
சொரூபி எங்கே போனாள்.
காயத்ரியை பார்க்க பாவமாக இருந்தது. எல்லோரையும் போல இவள் ஏன் இல்லை. பெரிதாக பொட்டு
வைத்து சேலையை கவனமாக உடுத்தி ஆண்களிடம் பேச சங்கோஜப்பட்டு I miss youன்னு கணவனுக்கு SMSசெய்து, சமைத்து சாப்பிட்டு பாத்திரம் அலம்பி சாம்பார்
மணத்துடன் சரசம் செய்து காலையில் கோலமிட்டு குளந்தைகளை பள்ளிக்கனுப்பி கணவனின் ஷூக்கு
பாலிஷ் போட்டு சீரியல் பார்த்து கண்களை கசக்கி. இதொன்றும் இல்லாமல் வாழ்கை வெறுமையாக
போகிறது சின்ன ஒழுன்கின்மைக்கும் கோபம் வருகிறது.
சகிப்புத்தன்மை குறைந்து விட்டது. பானுமதி மேடம் சொல்வதும் சரிதானோ பிள்ளை பெற்றால்
தான் ஒரு பெண்மணிக்கு சாந்தம் வருமோ அவ்வாறெனில் சாந்தமே உருவான கன்னியாஸ்திரிகள் சாத்தியம்
எங்கனம் ...
காயத்ரிக்கு மனசாந்தி உண்டாவதாக என கண்மூடி பிரார்த்தனை செய்தான்.
மாலை அவளுக்கு ஞாபகப்படுத்தினான் அவள் ரொம்பவும் சிடுமூஞ்சியாக மாறிவிட்டதை நினைவு படுத்தினான்
எனக்கு புரிகிறது மாது. எனக்கும் வயசாகிறது தானே ஆனாலும்
இந்த காஷியர் பண்றது கொஞ்சம் கூட பிடிக்கலை ராஸ்கல் யாரையாவது ஒருவனை
கொன்று விட்டு ஜெயிலுக்கு போகவேண்டுமேன்றல் இவனைத்தான் கொல்ல வேண்டும். காஷியர்
மணிக்கொரு முறை சிகரெட் புடிச்சா விழங்குமா? மீண்டும் வேதாளம் முருங்கை
மரம் ஏறிவிட்டது கோபத்தில் முகம் சிவந்து மார்புகள் ஏறிஇறங்கின. மாதவனுக்கு சிரிப்பு
வந்தது
நான் கொதித்துப்போகிறேன் நீ சிரிக்கிறாயா ?
கோபம் நல்லது தான் காயி
கோபம் ஒரு இருபுறம் கூரான கத்தி கவனமாக கையாள வேண்டும்
இல்லை என்றல் நம்மை
பதம் பார்த்து விடும்.ஆனால் அதை வீணடிக்காதே
“வீணடிக்காமல் உன்னிடம் காட்டவா?”
“காட்டேன்”
“தாங்கமாட்டாய்”
“ட்ரை பண்ணிப்பாறேன் காய்””
உன் கோபம் எல்லாம் என்னிடம் தீர்த்துக்கொள் உன்னை கோபப்படுத்திய ஆண்குலத்தின் பிரதிநிதி
ஒருத்தன் உன் அடிமையாய் உன்னிடம் சரணடைகிறேன். வா வந்து என்னை குதறிப்போடு உன் மன வன்மங்கள் குறைந்து போய் எப்போதும் புன்முறுவலுடன்
வலம்வரும் காயத்ரி ஒரு தேவதை.
சொன்னதும் தான் தாமதம் அவன் சட்டையை பிடித்திழுத்தாள் இன்று உன்னை கதற அடிக்கிறேன்
பார் என்ற வன்மம் பரவியது.
அவனை சட்டயைப்பிடித்து இழுத்துப்போய் படுக்கையில் தள்ளிவிட்டாள் ஒரே தாவாக ஏறிஅவன்
மேல் அமர்ந்து கொண்டாள் அவன் உதடுகளை குனிந்து கவ்வினாள் கடித்தாள் சுவைத்தாள் அவள்
பல்பட்டு சுவை சிறிது உப்புக்கரித்தது.
உள்ளாடை இலிருந்து வெளியேறத் துடிக்கும் அவள் மார்புகளை நோக்கி முன்னேறிய அவன்
கைகளை அறைந்து அவன் தலைக்கு பின்னால் தள்ளி விட்டாள். மீண்டும் கை உயர்த்தினால் ஒரு
கயிறு கொண்டு கட்டிப்போட்டு விடுவதாய் பயமுறுத்தினாள்.
வன்மம் அவள் உடம்பில் மிகுந்த கிளர்ச்சியை கொடுத்திருந்தது. முகம் முழுவதும் சிவத்து
ஒரு அமானுஷ்ய களை கூடியிருந்ததது. தன் பின்புறம் உறுத்துதலின் மூலம் அவனும் தயாராகிவிட்டான் என உணர முடிந்ததது சிறிது
பின்புறம் அசைத்து அவனை உரசினாள் தன்ஆடைகளை
அவிழ்த்து போட்டாள் அவள் முழு நிர்வாணமாகவும் அவன் முழு ஆடையுடன் படுத்திருந்தான்.
அவன் சட்டையை கிழித்து எறிந்தாள் நகத்தால் அவன் மேனியில் குறியிட்டாள். அவன் மார்க்காம்புகளை
விரலிடுக்கில் நசுக்கி இழுத்தாள் ஆடை சிறிது நெகிழ்த்தி அவனை உரசினாள் என்ருமிலாதபடி
அவள் ஏகமாக சுரந்திருந்தாள் அவை அவன் குறிமேல் கசிந்து ஏகமாக அவனை உசுப்பேற்றியது தன்
ஈரத்தை தொட்டு அவன் கன்னத்தில் தேய்த்தாள் இப்படி ஒருநாளும் காயி செய்ததே இல்லை
அவனை தன்னுள் நுழைத்து அமர்ந்தாள்
பேயாட்டம் ஆடினாள். அவள் மார்புகள்
மேலும் கீழுமாய் அவள் ஆட்டத்திற்கு இணையாய் தளும்பிக்கொண்டிருந்தன. தழும்பும் மாபுகளை
பிடித்துக்கொள்ள மாதவன் ஆசைப்பட்டான். வேண்டாமென்று அவைகளின் அசைவை பார்த்துக்கொண்டே
தனக்கு நடப்பதை அனுபவித்துக் கொண்டிருந்தான். அவள் வெறிபிடித்த ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க
முடியாமல் தழும்பிய மார்புகளும் தடித்துத் துருத்திய மார்க்காம்புகளும் காண
கொண்டாட்டமாக இருந்தன. மூர்க்கமான காயத்ரி அவன் கண்களுக்கு பெரும் விருந்தாய் இயங்கிக்கொண்டிருந்தாள்
“கண்ணையும் மூடுடா நீ”
“காயத்ரி கட்டளையிட்டாள். என்னை விட்டுடுங்கன்னு சத்தம் போடு என்னிடம் அபயம் கேள்.”
மாதவன் புரிந்து கொண்டான் அவளிடம் கெஞ்சினான். தன்னை விடுவித்து போகவிட கெஞ்சினான்
இனிமேல் தப்பியும் அவளிடம் போட்டிக்கு வரவில்லை என உறுதி கூறினான். அவள் அவனை அடக்கி
ஆண்டாள். தன மார்பகங்களை அவன் முகத்தில் தேய்த்தாள். அவன் தலைக்கு கீழ் கைகொடுத்து,
தலையை உயர்த்தி அவனை மூச்சுமுட்டசெய்தாள். அசைவுகள் அத்தனையும் நிறுத்தி தசைகளை இறுக்கி
அவனை நெருக்கினாள் மாதவனுக்கு அவளுக்குள் ஒரு கை இருந்து அவன்குறியை இறுக்குவதுபோல
இருந்தது.
எத்தனை முயற்சித்தும் அவனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.மாதவன் உச்சம் தொட்டான்
பெருத்த மூச்சிரைப்புடன் காயத்ரியும் வந்திருந்தாள்
அவன் மேல் சாய்ந்தாள் அவனுக்கு நன்றி சொன்னாள் மன்னிப்பும் கேட்டாள் கேட்கையிலே விசும்பி
அழுதாள் மாதவன் திகைத்துப்போனான்...
-
தொடரும்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக