புதன், 12 ஜூன், 2013

அடிமையாய் நான் ...4


போவோம் போகவேண்டாம் என மனதுக்குள்ளே போரிட்டு போய்த்தான் பாப்போம் என்று தயங்கியபடியே போய்விட்டிருந்தான். வெளி மனுசர் யாருக்கும் தெரியாம பத்துகிறது நான் கியாரண்டின்னு பொன்னம்மா சொன்னதை நம்பி வந்தாகி விட்டது . நாம் இத்தனை கேவலமான ஆளா என்று மனசாட்சி வேற அவனில் பிரிந்து நின்று காரி துப்பிக்கொண்டே இருந்தது எத்தனை நடந்தும் காமமே வென்றது ...

"பொன்னம்மா " 

என்குரல் எனக்கே பரிச்சமில்லாத்தது போலிருந்தது. உடம்பு முழுவதும் ஒரு இனம் புரியாத எதிர்பார்ப்பு. எத்தனை அடக்கியும் விண்னிட்டிருந்தது என் உணர்சிகள்.

“வா கண்ணா

கையை பிடித்து அவனை உள்ளே அளைத்த பொன்னம்மா செருப்பை உள்ள எடுத்து போட்டாள். உள்ளே ஒரு பெண் அவசரமாக பௌடர் போட்டு சாரியை சரி செய்து கொண்டிருந்தாள்.

“இது தான் நான் சொல்லல ... மஞ்சுளா “

“யே உன்னை தான் புள்ள தம்பிய ரூமுக்கு கூட்டிட்டு போ
“தம்பி ரொம்ப கூச்ச சுபாவம். எல்லாம் பொறுமையா சொல்லிகொடு என்ன.

மஞ்சுளா அப்பிடி இப்படி போற புள்ள இல்ல தம்பி நான்தான் பேசி சரி பண்ணி இருக்கேன் ஒரு நா கொத்த வேலையிலே என்னடி கிடைக்கும்  தம்பிய மட்டும் சந்தோஷப்படுத்து அள்ளிக்கொடுப்பருன்னு.

காசு வாங்கிவிட்டு பொன்னம்மா டீ வாங்கப்பொனாள்.

மஞ்சுளா அவனை அழைத்துப்போய் அங்கிருந்த அழுக்கு கட்டிலில் உட்காரச்சொன்னாள். பேண்டை கழட்டிவிட்டு லுங்கி மாற்ற சொன்னாள். தயக்கமாக இருந்தது. உடம்பெல்லாம் காய்ச்சல் வந்தது போல சூடு. திரும்பி ஓடி விடலாமா என்றஎண்ணம்.

ஒன்னும் பயப்பட வேண்டாம்... இது கொலைகுற்றம் ஒன்றுமில்லை
“எனக்கு பழக்கமில்லை“
கவலைப்படாதே நான் இருக்கிறேன் என்றாள் சிறிது நெருங்கி உட்கார்ந்தாள் அவள் கால் அவன் காலில் உரசியது. உடலெங்கும்  மின்சாரம் ஜெர்க்

மாராப்பை கீழே நழுவ விட்டாள்  அவக்கு நேரடியாக பார்க்க சங்கோஜம் உடம்பு வியர்பாய் வியக்கிறது. புடவை தலைப்பால் துடைத்து விட்டாள்
லேசாகப்பர்த்தான். மெல்லிய உருவம் சின்ன மார்புகள் இரண்டு கருப்படிகளை ஒட்டி வைத்தது போல இரண்டுக்கும் நடுவில் ரெண்டு விரக்கடை gap படங்களில் பார்ப்பது போலில்லை cleavage என்று ஒன்று இருக்கவில்லை.

“எவ்வளவு  நேரம் பாத்துட்டு இருப்பே  சும்மா தொட்டு பாரு

தயங்கி தொட்டு பார்த்தான்  கிண்ணென்று இருந்தது வேலை செய்யும் உடம்பு  சிறிது தைரியம் வந்தது போல இருந்தது. பேசிக்கொண்டே லுங்கி மேல் கைவைத்தாள் அவனுக்கு இப்போவே எதாவது ஆகிவிடும் போலிருந்தது.

பொன்னம்மா டீயும் முட்டை போண்டாவும் வாங்கி வந்தாள்

“என்ன இன்னும் ஒன்னும் ஆரம்பிக்கலையா?”
என்றாள் அவனுக்கு அவள் கண்ணை காண கூசமாக இருந்தது. பொன்னம்மா முலை பெருதாக இருந்தது ரவிக்கை மேல பிதுங்கி தெரிந்தது.

"இல்லக்கா தம்பி ரொம்ப வெக்க படுது, சின்னது செய்து அனுப்பிரட்டா?

“ஆமா அதுக்கு நீ வேணுமாக்கும், நானே செய்து விட்டுருப்பேனே

“டேஸ்டு காட்டி உடுவியா பேசிக்கிட்டு

பொன்னம்மா கதவை சாத்தி தாளிட்டுவிட்டு வெளியே போனாள்


மஞ்சுளாவுக்கு எப்போதும் இல்லாத புது அனுபவமாக இருந்தது அவனை மெல்ல படுக்கையில் சாய்த்தாள. சீக்கிரம்  முடித்து அனுப்பிவிட எண்ணி உடனே வழி கொடுக்கத் தொடங்கினாள். அவன் அதைத் தாண்டி அவளது உடலைப் பார்க்கும் ஆவல் பெருகியவனாய்த் தீவிரம் தெறிக்கும் முகத்துடன் வியர்வை சொட்டப் பொத்தான்களை விடுவித்து அவள் மார்புகளைப் பார்த்தான். சின்ன முலையில் காம்புகள் குத்திட்டு இருந்தன  அவன் கைகளை எடுத்து அதன் மேல் வைத்தாள் அவனை தொட்டுப்பார்த்தாள் சராசரிக்கும் பெரிதான திண்மை அவளை உற்சாகப்படுத்தியது. அவள் அவன் குறியைப் பிடித்துத் தனக்குள் சேர்த்தபோது பொருட்படுத்தாதவனாய் அவள் மார்புகளைத் தடவிப் பார்த்தான். நினைவில் பதிய வைத்துக்கொள்வதுபோல் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். சின்ன மார்புகள் அவன் கையில் மாவாய்  பிசையப்பட்டன அது அவன் காமத்தைப் பெருக்கியது. மாமிசம்
கவ்வும் விலங்கைப்போலச் சட்டெனக் குனிந்து சுவைத்தான்.

அத்தனை தயக்கமும் போய்விட்டிருந்தது. அவன் கட்டுப்படுத்த முடியாதவனாய் இயங்க ஆரம்பித்தான்.அவனே பொருத்திக் கொண்டு இயங்கத் தொடங்கினான். குறி இறுக்கத்தை விரும்பித் தளர்வாக அணுக விடாமல் லேசாகத் தொடைகளை இணைத்து அவள் இறுக்கம் காட்டினாள். அவன் குறி அழுத்தத்துடனும் இறுக்கத்துடனும் செல்வதை இருவரும் உணர்ந்தார்கள். அவன் அவள் மார்புகளைப் பிடித்தவாறே இயங்கினான். நான்கைந்து உந்தல்களிலேயே உச்சம் வந்தவனாய்த் தடுமாறி அவள் மேல்கவிழ்ந்தான். அவள் யூகித்தது சரிதான்.

இதுதான் முதல் தடவையா?” என்றாள். அவன் சிரித்துக் கொண்டே தலையாட்டினான்.

பொய் சொல்லாதேஎன்றாள். அவள் தலையில் அடித்துச் சத்தியம் செய்தான்.

இன்னொரு முறை வேண்டுமானால் செய்துகொள் என்றாள். அவன் போதும் என்று கூறிக் கூச்சத்துடன் நெளிந்தான். சில வினாடிகளில் அவனை தயார் செய்தாள். அவனைச் சட்டென மேலேற்றி இயங்கக் கூட்டினாள். ஆவேசப்பட்ட இயக்கத்தில் உற்சாகமாய் இயங்கினான். மார்புகள் மீதான அவன் ஈர்ப்பு மட்டும் குறையவே இல்லை. அதை குனிந்து சுவைக்கையில் ஒன்றிரண்டு தாளம் தெற்றிப்பொயிற்று.அவள் அவன் உடலைப் பிடித்து நிதானமாக இயக்கத்தைச் சீராக்கினாள். அவனும் அவ்வாறே இயங்கினான். உந்தல்கள் உற்சாகமாக  நடந்தேறின இருவருக்குமான திருப்தியில் இருவரும் கட்டிப் பிடித்துக்கொண்டார்கள்.

மஞ்சுளாவுக்கு இத்தனை திருப்தியாய் இணைந்ததே இல்லை என தோன்றியது, இதை அவனும் இரண்டாம் உடலுறவின் போது உணர்ந்திருந்தான். இவனுக்கு வேண்டுமோ இல்லையோ எனக்கு இவன் வேண்டும் என மஞ்சுளா கணக்கிட்டாள். களைத்துச் சரிந்தவனை உடலெங்கும் தடவிக்கொடுத்தாள். திரும்பி எப்ப வருவேன்னு ஆவலுடன் கேட்டாள். டீயும் முட்டை போண்டாவும் ஆறி அனந்து கொண்டிருன்தது

- தொடரும்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக