புதன், 29 ஜனவரி, 2014

அடிமையாய் நான்-5



- 5 - 

“என்ன கண்ணா  அசத்திட்டே போலிருக்கே“

“எதை சொல்றீங்க கல்யாணி”

“நேற்றைய அனுபவத்தை சொன்னேன்”

அனுபவம் தான். நினைத்தே பார்க்க முடியவில்லை நானா இப்படி செய்துவிட்டேன். நினைக்க  கிளுகிளுப்பாக  இருந்தாலும்  ஏனோ  மீண்டும் செல்ல வேண்டும் என தோணவில்லை யோசிப்பதற்குள் எல்லாம் நடந்தேறி விட்டது. புத்தகங்களில் முதல் அனுபவம் தெரிந்த உறவினர்களுடனும் வேலைக்கரியுடனுமாக நிறைய படித்தாகி விட்டது. அதெல்லாம் வெறும் கற்பனை என்றே நினைத்திருந்தான் தனக்கும் அவ்வாறு நடக்கும் வரை.

“ரெண்டு ரௌண்டாமே

கேட்ட கல்யாணியின் பொத்துக்கொண்டு வந்த சிரிப்பை பார்க்க எரிச்சலாக வந்தது. இவங்களுக்கெப்படி தெரியும்,யார் சொன்னது

“மஞ்சு தான் சொன்னா,நெஞ்செல்லாம் வலிக்குதாம்”

“மஞ்சுவை தெரியுமா”

“தெரியுமா_வா ! பொன்னம்மாவுக்கு லீவு வேணும்னா மஞ்சு தானே வேலைக்கு வருவா”

“இந்த நாலு மாசத்துல பார்த்ததே இல்லையே”

“இருந்தா அவ்வளவு தூரம் போயிருக்க வேண்டாம்னு பாக்கிறியா?”

“சும்மா கிண்டல் பண்ணாதீங்க கல்யாணி”

இப்ப பொன்னம்மா மஞ்சு இவங்க மூஞ்சில எப்படி முளிக்கிறதுன்னு கவலைப்பட்டுட்டு இருக்கேன் நீங்க வேற...

கவலையை விடு கண்ணா களவையும் கற்று மாற அதுபோல கலவியும் தான்

கவித!!

“என்னமோ நான்தான் உன்னை கெடுத்துட்டெங்கிற மாதிரி கோவிச்சுக்கிற”

இன்னிக்கு ஸ்பெசலா காபி எடுத்துட்டு வாரேன் பிறகு பேசலாம்.

இவள் குதூகுலம் பாருங்கள் கூட படிக்கிற பசங்க தோற்றான். என்னை வச்சி எதோ காமடி பண்ணுகிறாளோ என்னமோ.

சூடாக காபி குடித்ததும் பதட்டம் குறைந்தது மாதிரி இருந்தது முறுக்கும் மிக்சரும்... கல்யாணி கட்டியிருந்த சாரி பளிச்சின்னு இருந்தது. மெல்லிதாகவும் இருந்தது. ஊடுருவிப்பார்க்க ஏதுவாக இருந்தது. மஞ்சுவின் சின்ன கச்சிதமான வேலை செய்து திடமான  மார்பகங்கள் ஞாபகத்துக்கு வந்தது. இங்கே இடைவெளி இல்லாமல் ஒன்றை ஓன்று நெருக்கிக்கொண்டு சிறிது வெளியே தழும்பி. இதெங்கே அதெங்கே என்ற comparison வந்து தொலைத்தது. உடலோடு சேர்ந்து மனமும் கேட்டு போச்சோ என்னவோ.


“இப்படி ஒரு ஐடியா ஏன் கொடுத்தீங்க கல்யாணி

நீ ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் கம்ப்யூட்டரில் செலவிடுகிறாய். நான் வரும்போதேல்லாம் திரை மறைவு செய்கிறாய்  என் கண்ணை பார்க்க திணறுகிறாய் உன் படுக்கையின் கீழே பலான படப்புத்தகம் பலதும் பார்த்ததாய் பொன்னம்மா சொன்னாள். எங்கோ பார்ப்பது போல அவள் மாரை பார்ப்பதை சொன்னாள். துவைக்கும் உன் உடைகளில் பப்பாளி மணமும் சில பல கறைகளிருப்பதையும் சொன்னாள். நேரே பார்த்துவிட்டால் இவ்வளவு தானான்னு ஆயிரம்னு நினைச்சேன். இரவு பன்னிரண்டு ஒரு மணிக்கும் online ல் பார்கிறேன். உன் படிப்பில் கவனம் சிதறுவது சரியில்லை கண்ணா  அடுத்த வாரம் உன் அம்மா அப்பா வருகிறார்கள். காலேஜ் ரிப்போர்ட் ஒழுங்காய் இருக்கும் என நம்புகிறேன் 

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இனிமேல் ருசிகண்ட பூனையாய் மனம் ஒருநிலை ப்படாமல் அல்லாட வேண்டியது தானோ என்ன எழவோ. எதோ ஒரு குற்ற உணர்வு நெஞ்சை அடைத்தது. ஏன் தனக்கு மட்டும் இவ்வாறு நடக்கிறது அதீத காம உணர்வுகள் துன்புறுத்துகிறது. தினமும் சுய இன்பம் செய்வதும், பின்பு ஏன் செய்தோமென வருந்துவதும் ... தன் சுரப்பிகளில் ஏதேனும் கோளாறோ என மனது அலைக்கழிந்தது.

"என்னை எனக்கு தெரியாமல் கண்காணிக்கிறீர்களா என்ன"

“உனக்கு தெரியாமல் என்ன, தெரிந்து தான். உனக்கு இரண்டு facebook Profile இருப்பது தெரியும் அதில் ஒன்றை நீ எதற்காக பயன்படுத்துகிறாய் எனத்தெரியும். நீ என்ன படங்களை பார்க்கிறாய் எனத்தெரியும்  என்ன படங்களை சேமித்து வைத்திருக்கிறாய் எனத்தெரியும் அந்த படங்களில் நீ செய்திருக்கும் திருத்தங்கள் தெரியும் அதில் ஒன்றிரண்டு மார்தளும்பும் படங்களில் என்முகத்தை சேர்திருப்பது தெரியும் நான் உனக்கு facebookla  கூட friend தான் உன் கூட Chat நிறைய பண்ணி இருக்கிறேனே”.

இதென்ன புதுக்கரடி இவள் அபாயகரமானவள். கண்ணன் குளம்பி போனான்.
கல்யாணி என்ற பெயரில் யாரும் என் நட்புவட்டத்தில் இல்லை. பெண்களை தேடி தேடி சேர்த்து நண்பிகளாக  வைத்திருக்கிறோம் . மன வக்கிரங்களை மறைத்தே வைத்திருக்கிறோம்அங்கெ சுத்தி இங்கே சுத்தி maintopic எடுத்தால் ஓடிவிடுகிறார்கள். ஒன்றிரண்டு பேர் unfreind பண்ணியவர்களும் உண்டு.  

வலைதளங்களில் ஆண்கள் வேட்டைசுராக்கள் போல அலைகிறார்கள் பெண் பெயரிலும் நிறைய ஆண்கள். பெண் படத்தை புரோபைலில் போட்டுவிட்டு  லெஸ்பியன்கள் மட்டும் என வலை வீசுகிறார்கள். அபூர்வமாக தென்படும் பெண்களுக்கு பெரிய டிமாண்ட். தைரியமாக கலாய்க்கும் சில பெண்களும் உண்டு. இதில் யார் கல்யாணி 

இந்தக்கால பெண்களுக்கு தைரியம் கூடிவிட்டது. அட்டகாசமா இருக்கண்டீ என்பது போன்ற கமெண்டுகள் அடிக்கிறார்கள் கண்ணைப்பர்த்தால் தைரியமாக உத்துப்பர்கிரார்கள். நீங்கள் மட்டும் தான் செய்வீர்களா என தம்மடிக்கிறார்கள்.

“ஒத்துக்கிறேன் ஒத்திக்கிறேன்
ஒன்னோட பாப்பாவை
பெத்துக்கிறேண்டா ...

என்பது போன்ற பாடல்களை கூசாமல் பாடுகிறார்கள். ஹாஸ்டலில் பெண்பிள்ளைகள் ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக்கொண்டும் மாரைப்பிடித்து விளையாடியும் படமெடுத்து போடுகிறார்கள். முகம் தெரியாமல் தன்னையே படம் எடுத்து போடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

டிஜிட்டல் காமெரா வந்தது எத்தனை மாற்றங்களை செய்து விட்டது காய்கறி வாங்க குனியும் பெண்களின் முலைகளை, வேலை செய்யும் பெண்களின் விலகிய சேலை ஊடாக தெரியும் மேடுகளை,பஸ்ஸில் பக்கவாட்டில் தெரியும் மார்பகங்களை எளிதாக யாருக்கும் தெரியாமல் படம் பிடித்து விடுகிறார்கள்.

இன்டர்நெட்டில் எல்லாம் காட்டும் பெண்களை விட இப்படிப்பட்ட படங்கள் கண்ணனை வெகுவாக கவர்ந்தன. பல  நாட்களுக்கு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவியிருக்கிறது. தரவிறக்கம் செய்யும் வெளிநாட்டு படங்கள் அலுப்பை தந்தன. ஆரம்பத்திலேயே அத்தனையும் கழற்றி விட்டு ஒன்றும் இரண்டும் ஒரு கூட்டமாயும் புணரும் படங்கள் கண்ணனுக்கு எப்போதுமே அருவருப்பையே தந்திருக்கிறது. முடிவே இல்லாமல் இயங்கிக்கொண்டிருப்பது ஒரு அயர்வை தந்து விடுகிறது. அதீதமாக அவர்கள் எழுப்பும் சப்தங்களில் ஒரு போலித்தன்மை இருக்கிறதாய் படும்.

இந்த மாதிரி தெரிந்தும் தெரியாமலும் மாயம் காட்டும் படங்களை பார்த்துக்கொண்டே அதீத கற்பனையில் சுய இன்பம் செய்திருக்கிறான். தளர்வாக தெரியும் மார்பகங்களை உயர்த்தியிருக்கிறான். சின்ன முலைகளை பரிதாபப்பட்டு பெரிதாக்கியிருக்கிறான். யாரோ கட்டான உடலும் கணிசமான மாரும் உள்ள பெண்களின் உடம்புக்கு நம்மூர் குண்டு கனவுக்கன்னியின் கவர்ச்சியான முகத்தை இணைத்திருக்கிறான்.

ஒன்றிரண்டு பேருடன் அசிங்க அசிங்கமாக சாட் பண்ணியிருக்கிறேன். இவர்களில் யாராவது கல்யனியாய் இருந்தால் கடவுளே நான் என்ன செய்வேன் கண்ணனுக்கு படபடப்பாக இருந்தது. என்ன இருந்தாலும் It is too much. மிகவும் பிடித்துப்போன பெண்ணொருத்தியின் முகத்தில் கல்யாணியின் முகம் இட்டது மிகப்பெரிய தவறு. பரபரப்புடன் அந்த படங்களை சேவித்தான் உடனே அழித்தான்.

I am sorry, very very sorry

“வாட் இச் யுவர் நிக் நேம்

“நான் சொல்லமாட்டேன் நீயே கண்டுபிடித்துக்கொள்என்று சொல்லி எழுந்து போயி விட்டாள்.

I know it is you kalyaani ன்னு சந்தேகப்பட்ட எல்லா பெண்ணுக்கும் மெசேஜ் அனுப்பிபார்த்தும் பிரயோஜனம் இல்லை. என்னை லூசு என் நினைத்திருப்பர்கள் ஒருவேளை போட்டு வாங்குகிறாளோ.

ஒரு நாட்டி பெண் என்ற ஐடியுடன் நிறைய சாட் பண்ணியது நினைவுக்கு வந்தது. வழமையாக இல்லாமல் நிறைய கேள்விகள் கேட்டு அவனிடம் சிக்கலான பதில்களை பெற்ற பெண் ஒரு வேளை கல்யாணியாக இருக்குமோ கண்ணனுக்கு வேர்த்திருந்தது.



- தொடரும்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக