ஞாயிறு, 26 ஜனவரி, 2014

மாலதி டீச்சர் – by jns11

காமக்கதைப்பிரியர்கள் இந்த கதையை கட்டாயம் படித்திருப்பார்கள் .நான் ரசித்த மிகவும் பிரபலமான இந்த கதையை சிறிது மென்மைப்படுத்தி வெளியிடுவதே நோக்கம்...Hard core பகுதிகளை நீக்கி விட்டு சிறிது மாற்றங்களுடன் முடித்திருக்கிறேன் All the credits goes to the author

-1-

பள்ளியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சிக்காக வந்திருந்த பெற்றோர்கள் ஆசிரியர்களை மொய்த்துக் கிடந்தனர். நான் சிந்துவைத் தேடினேன். 4சி வகுப்பு எங்கே என்று கேட்டுச் சென்றடைந்த போது சிந்து என்னைக் கண்டு ஓடிவந்து சிரித்தாள். அவளை அழைத்துக் கொண்டு அவளுடைய வகுப்பாசிரியர் யார் என்று கேட்டு அவரைச் சந்திக்க விரைந்தேன். வகுப்பாசிரியருக்குச் சுமார் நாற்பது வயதிருக்கும். என்னைப்பார்த்ததும் சிந்துவின் அப்பா வரலையா’? என்றார். இல்லை. நான் அவருடைய தம்பிதான். அண்ணன் வெளியூரில் இருப்பதால் வரமுடியவில்லை. தப்பா எடுத்துக்காதீங்க சார்என்றேன். சரி இந்த முறை பரவாயில்ல. அடுத்த கூட்டத்துக்காவது அவரை வரச் சொல்லுங்கஎன்றார்.

நான் சிந்துவின் படிப்பைப் பற்றி விசாரித்தேன். பெரிதாகக் குறை ஒன்றும் கூறவில்லை. இங்கிலீஸ்தான் கொஞ்சம் தடுமார்றா. மத்தபடி நோ ப்ராப்ளம்என்றவரிடம் விடைபெற்று வெளியே வந்தேன். சிந்துவிடம் உங்க இங்கிலீஸ் டீச்சர் யாரு?’ என்றேன். வாங்க சித்தப்பா நான் கூட்டிட்டு போறேன். அவங்க ரொம்ப நல்ல மிஸ்என்று கூட்டிக் கொண்டு சென்றாள். ஸ்டாப் ரூமில் சில ஆசிரியைகள் பெற்றோருடன் பேசிக் கொண்டிருந்தார். அவங்கதான் எங்க இங்கிலீஸ் மிஸ். மாலதி டீச்சர்என்று சிந்து காட்டிய திசையில் பார்த்தேன். மஞ்சள் நிறப்புடவை அணிந்த ஒரு பெண் இரண்டு பேருடன் பேசிக் கொண்டிருந்தார்.

நான் அவரருகில் சென்றதும் சிந்துவைப் பார்த்துவிட்டு என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். கொஞ்சம் இருங்கஎன்று கூறிவிட்டு பேசிக்கொண்டிருந்த இருவரிடமும் முடித்துவிட்டு வந்தார்.

வாங்க சார் நீங்க சிந்துவுக்கு என்னவேணும்?’ என்று கேட்டு அழகாகச் சிரித்தார்.
நான் அவளோட சித்தப்பா; அவங்க அப்பா வரமுடியல. அதான் நான் வந்தேன். சிந்து எப்படி படிக்கிறா மேடம்?’
நோ ப்ராப்ளம் சிந்து நல்ல பொண்ணு. நல்லா படிக்கிறா.
இல்ல.. இங்கிலீஸ் கொஞ்சம் தடுமாறுறானு..
அதெல்லாம் ஒன்னும் பெரிய பிரச்சினையில்ல. சரியாயிடுவா.. நான் பாத்துக்குறேன்

என்று சிரித்தவரைக் கவனித்துப் பார்த்தேன். வயது 35 இருக்கும். சுண்டியிழுக்கும் சிவப்பு இல்லையென்றாலும் மாநிறமாக இருந்தார். நல்ல களையான முகம். அளவான மேக் அப், அடர்த்தியான கூந்தல். எடுப்பான மூக்கு, மேலுதட்டின் வலப்புறம் அழகான சிறிய மச்சம், கவர்ந்திழுக்கும் கண்கள், உடலை முழுதாகப் போர்த்தியபடி நேர்த்தியாக ஆடையணிந்து இருந்தார். சிறிது நேரம் பேசிவிட்டு கடைசியாகக் கேட்டேன்.

சிந்துவோட அப்பா அம்மா ரொம்ப பிசி மேடம். அதனால் அவளோட படிப்ப நான்தான் கவனிச்சாகனும். சிந்துவோட ப்ராகிரஸ் பற்றி உங்ககிட்ட நான் கேட்டுத் தெரிஞ்சுக்கிறேன். உங்க போன் நம்பர் குடுக்க முடியுமா?’

ஓகே. நோ ப்ராப்ளம்.என்று நம்பர் குடுத்தார். அவரிடமிருந்து விலகிச் சற்று தூரம் சென்று திரும்பிப் பார்த்தேன். வேறொரு பெற்றோரிடம் பேசிக் கொண்டிருந்தார். எதோ ஒரு கவர்ச்சி அவரிடம் இருந்தது ஒரு முறை பார்த்தவருக்கு மீண்டும் பார்க்காமல் இருப்பது கஷ்டம் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் நல்ல உடல்வாகு அவருக்கிருந்தது.

வீட்டுக்கு வந்தபிறகும் மாலதி டீச்சர் நினைவே வந்தது. முகத்தில் என்ன ஒரு களை, என்ன ஒரு கனிவான பேச்சு! டீச்சர்னா இவங்கள மாதிரி இருக்கணும். என்று நினைத்தபடி சிறிது நேரத்தில் மறந்து போனேன். இரவு மீண்டும் மாலதி டீச்சர் ஞாபகம் வந்தது. மீண்டும் பார்க்க வேண்டும் போல இருந்தது. தூக்கமே வரவில்லை

மறுநாள் சீக்கிரமே எழுந்து விட்டேன். சிந்துவுக்கு டிபன் பாக்சை எடுத்து வைத்துக் கொண்டிருந்த அண்ணியிடம், ‘அண்ணி நானே இன்னைக்கு சிந்துவை ஸ்கூலில் விட்டுடுறேன்என்றேன். அவர் என்னை விநோதமாகப் பார்த்தார்.


நானே இன்னைக்கு சிந்துவை ஸ்கூலில் விட்டுடுறேன்என்றவனை அண்ணி விநோதமாகப் பார்த்தார்.

ஏன்ப்பா? நீ லேட்டால்ல ஆபிசுக்குப் போவ?’

இல்ல அண்ணி இன்னைக்கு கொஞ்சம் வேல இருக்கு. சீக்கிரம் போகனும். நானே விட்டுடுறேன்

என்று கூறிவிட்டு சிந்துவுடன் ஸ்கூலுக்குப் போனேன். ஸ்கூல் வாசலில் சரி சித்தப்பா நான் போயிக்கிறன்என்ற சிந்துவிடம் இல்லடா செல்லம். நான் உன்னை வகுப்பில் வந்து விட்டுட்டு போறேன்என்று அவள் கூடவே நடந்தேன். சுற்றி முற்றிப் பார்த்தேன். என் கண்கள் மாலதியை தேடின. ஆனால் அவள் தட்டுப்படவே இல்லை. சிந்துவை வகுப்பில் விட்டுவிட்டு திரும்பி நடந்தேன்.

வாசலருகே வந்தபோது மாலதி டீச்சர் உள்ளே நுழைந்தாள். கூட இரண்டு மாணவிகள். என்னைப் பார்த்ததும் புன்னகைத்து ஹலோசொன்னார். நானும் சொல்லிவிட்டு வெளியே வந்தேன். திரும்பிப் பார்த்தேன். மெதுவாய் அசைந்த மாலதியின் பின்னழகு என்னை மயக்கியது. நீண்டு தொங்கிய கூந்தலின் முடிவில் அழகான அந்த பின்புறங்கள் என்னைக் கிறங்கடித்தன.
வெளியே வந்து பைக்கை ஸ்டார்ட் செய்யும் முன் மொபைலை எடுத்து குட்மார்னிங் மேடம்என்று மெசேஜ் அனுப்பினேன். ரிப்ளை வரவில்லை. பதினோரு மணி வாக்கில் மொபைலை எடுத்துப் பார்த்தேன். அவளிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது.

ஹூ இஸ் திஸ்?’ என்று. நான் சிவா, சிந்துவின் அங்கிள்என்று ரிப்ளை செய்தேன். ஓ.. குட் மார்னிங்என்று பதிலனுப்பினாள். இது தொடர்ந்தது. குட் மார்னிங், குட் ஈவினிங்என்று கொஞ்சம் கொஞ்சமாகப் பேச ஆரம்பித்தோம். சில நேரங்களில் போன் செய்து சிந்து பற்றி பேசினேன். அப்படியே அவளைப் பற்றியும் கொஞ்சம் விசாரித்தேன். கணவர் வங்கி ஒன்றில் வேலை பார்க்கிறார். இரண்டு பெண்கள். ஒருத்தி நான்காம் வகுப்பும் இன்னொருத்தி இரண்டாம் வகுப்பும் படிக்கிறார்கள். மூத்தவள் சிந்துவின் கிளாஸ்மேட் நல்ல நட்புடன் பேசினாள். நானும் எல்லையைத் தாண்டாமல் கண்ணியமாகப் பழகினேன். ஆனால் இரவுக் கற்பனைகளில் எல்லை மீறுவதை என்னால் தடுக்க முடியவில்லை.


ஒரு முறை சிந்துவை ஸ்கூலில் இருந்து அழைத்து வரும் போது மாலதியைப் பார்த்துப் பேசிவிட்டுத் திரும்பினேன். வீட்டுக்கு வந்ததும் குட் ஈவினிங்என்று மெசேஜ் செய்தேன். குட் ஈவினிங்என்று ரிப்ளை செய்தாள். யூ வெர் லுக்கிங் வெரி பியூட்டிபுல் இன் தட் ப்ளூ சாரிஎன்று ரிப்ளை செய்தேன். அதற்கு பதில் வரவேயில்லை. தவறாக எண்ணியிருப்பாரோ என்று பதட்டமாயிருந்தது. அடுத்த நாள் குட்மார்னிங் மெசேஜ் அனுப்பியும் ரிப்ளை வரவில்லை. அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை. போன் பண்ணலாமா என்று யோசித்து தயங்கினேன். பண்ணவில்லை. மாலையில் மீண்டும் குட் ஈவினிங் அனுப்பினேன். பதில் வரவில்லை. இரவில் எனக்கு தூக்கமே வரவில்லை.

மணி பதினொன்றாகியிருந்தது. மாலதி நினைப்பாகவே இருந்தது. மெசேஜ் அனுப்பலாமா என்று யோசித்தேன். பயமாயிருந்தது. இந்த நேரத்தில் அனுப்பி சிக்கலாகி விடுமோ என்று யோசித்துப் படுத்திருந்தேன். தயங்கியபடி சாரி மேடம்என்று அனுப்பினேன். கால் மணி நேரத்திற்குப் பின் மெசேஜ் வந்தது. பாய்ந்து சென்று மொபைலைப் பார்த்தேன். குட்நைட்என்று அனுப்பியிருந்தாள். நான் அதற்கு மேல் அனுப்ப மனமின்றி தூங்கிப் போனேன்.

காலையில் மீண்டும் குட் மார்னிங் அனுப்பினேன். ரிப்ளை வந்தது. நிம்மதியாயிருந்தது. சிந்துவை ஸ்கூலில் விட்டுவிட்டு வெளியே வந்து காத்திருந்தேன். மாலதி வருவதைப் பார்த்ததுதும் தற்செயலாக எதிர்படுவது போல் சென்று ஹலோ சொன்னேன். அவளும் சிரித்து ஹலோ சொன்னாள். அவளுடைய பற்கள் சீராகவும் நேர்த்தியாகவும் இருந்தது. வெளிர் பச்சை நிற சேலையில் சொக்க வைத்தாள். நன்கு படிய தலையை சீவி மஞ்சள் நிறப் பூ ஒன்றைச் சூடியிருந்தாள். இரண்டு நிமிடம் பேசிவிட்டு விலகினேன். வெளியே வந்து பைக்கை ஸ்டார்ட் செய்த போது இரண்டாவது மாடிப்படியில் ஏறிக்கொண்டிருந்தாள். சிறிது மேலே ஏறிவிட்டுத் திரும்பிப் பார்த்தாள். நான் பார்ப்பதைப் பார்த்துவிட்டு மீண்டும் திரும்பிக் கொண்டு படியேறிச் சென்றாள். மதியம் லஞ்ச் டைமில் மெசேஜ் அனுப்பினேன். உடனடியாகப் பதில் அனுப்பினாள்.

குட் ஆப்டர்நூன் மேடம்
குட் ஆப்டர்நூன் சிவா
தேங்ஸ் மேடம்
சாப்பிட்டீங்களா?’
இன்னும் இல்ல இனிமேதான். நீங்க?’
நான் சாப்பிட்டுகிட்டே இருக்கேன்.
என்ன சாப்பாடு?’
மோர் குழம்பும் வெண்டைக்காயும்
ஓ நைஸ். எனக்குப் பசிக்குது.
ஹ ஹ ஹா..
எனக்கு மோர்குழம்பு இல்லையா?’
வாங்க ஷேர் பண்ணி சாப்பிடலாம்
ஓ தேங்ஸ். நீங்க சொன்னதே சாப்பிட்ட மாதிரி இருக்கு

இப்படி சிறிது நேரம் பேசிவிட்டு பின்னர் அவரவர் வேலையில் மூழ்கிப் போனோம். இரவில் அவள் நினைவு அதிகமாய் வந்தது. படியேறும் போது அவள் திரும்பிப் பார்த்த பார்வை என்னை தூங்கவிடாமல் செய்தது. மணி பதினொன்றரை ஆகியிருந்தது. மெசேஜ் அனுப்பிப் பார்க்கலாமா என்று தோன்றினாலும் பயமாயிருந்தது. தயங்கி தயங்கி குட்நைட் மேடம்என்று அனுப்பினேன். சிறிது நேரம் கழித்து பதில் அனுப்பினாள்.

என்ன இந்த நேரத்துல குட்நைட்? இன்னும் தூங்கலையா?’
இல்ல மேடம் தூக்கம் வரல
ஏன்?’
தெரியல. நீங்க தூங்கலையா?’
இல்ல. கொஞ்சம் பேப்பர் கரெக்சன் இருந்துச்சு. அதான் பாத்துகிட்டுருக்கேன்.
நான் டிஸ்டர்ப் பண்றேனா?’
இல்ல நோ ப்ராப்ளம். முடிக்கப் போறேன்.
ம்ம்.. தென்?’
சொல்லுங்க சிவா
என்ன சொல்ல?
இப்பல்லாம் அடிக்கடி சிந்துவ நீங்கதான் ஸ்கூல்ல வந்து விடுறீங்க போல
ஆமாமா
எதுக்கு ஸ்கூலுக்கு வர்ற பேரண்ட்ச சைட் அடிக்கவா?’
ஐயோ அதெல்லாம் இல்ல மேடம்.
ம்ம்..
உண்மைய சொல்றதா இருந்தா நான் உங்களைப் பார்க்கத்தான் அடிக்கடி வரேன்.
வாட்.. என்னைப் பார்க்கவா? என்னை எதுக்கு பாக்கணும்?’
தெரியல.. உங்களை பாக்கனும் போல இருக்கும் அதான் அடிக்கடி வரேன்.’ 

அதற்குப் பின் சிறிது நேரம் மெசேஜ் வரவில்லை. நான் சாரிஎன்று அனுப்பினேன். பதில் வரவில்லை. மணி பணிரெண்டாகியிருந்தது. சிறிது நேரத்தில் மெசேஜ் வந்தது. குட்நைட்
நான் பதிலனுப்பினேன். கோபமா மேடம்?’
நோ.. நான் எதுக்கு உங்க மேல கோபப்படனும்?’
ம்ம்ம்

“Happy new year மேடம் மணி பணிரெண்டாகி விட்டது
Same to you ஒகே எனக்கு தூக்கம் வருது குட்நைட்
ஓகே. ஸ்லீப் வெல். குட்நைட்
நான் மொபைலை வைத்துவிட்டுத் தூங்கினேன்

மாலதியும் நானும் சகஜமாகப் பழகத் தொடங்கிவிட்டோம். புது வருட டைரி அன்பளித்தேன் நன்றியுடன் மிக அழகான புன்னகையுடனும் வாங்கிக்கொண்டாள் ஒரு முறை என்னிடம் ஒரு புத்தகம் வாங்கி வரும்படி கேட்டாள். இரண்டு மூன்று கடைகளில் அலைந்து திரிந்து வாங்கினேன். அந்த நேரம் பள்ளி விடுமுறை என்பதால் அதைக் கொடுப்பதற்காக அவள் வீட்டுக்குச் சென்றேன். ஹாலில் அவளுடைய இரண்டு மகள்களும் படித்துக் கொண்டிருந்தனர். என்னை வரவேற்று சோபாவில் உட்கார வைத்துவிட்டு உள்ளே சென்ற மாலதியை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

இன்றுதான் அவளை நைட்டியில் பார்க்கிறேன். சற்று இறுக்கமான பிரவுன் நிற நைட்டியில் அவளுடைய அழகைக் கண்டு வியந்து போயிருந்தேன். சேலையில் இதுவரை ஊகத்திலேயே அனுமானித்திருந்த அவள் மார்புகள் அதன் செழுமையை சந்தேகத்திற்கு இடமின்றி அறிவித்துக்கொண்டிருந்தன எத்தனை முயற்சித்தும் என் கண்களைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவற்றைப் பார்த்ததும் எனக்குள் ஜிவ்வென்றிருந்தது.

அவள் பார்க்கும் போது கண்விலக்குவதும் திரும்பியதும் அவள் மார்பை பார்பதுமாக இருந்தேன் நடக்கும் போது பின்புற அசைவுகள் வேறு ஒரு தாளகதியில் அசைந்து என்னை தொல்லைப்படுத்தின. எனக்கு காபி கொண்டு வந்து தந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள். இப்போதெல்லாம் என்னை போ வா என்று உரிமையாய்ப் பேச ஆரம்பித்திருந்தாள். நான் அவளை விட ஏழெட்டு வயது இளையவன் என்பதால் வந்த உரிமையாயிருக்கலாம்.

என் பார்வை மீண்டும் மீண்டும் அவளுடைய மார்புகள் மீதே சென்றது. என்னுடைய பார்வைகள் அவளுக்கு ஒரு சங்கடத்தை கொடுக்க அவள் நெளிந்தாள். பேசிக் கொண்டே உள்ளே சென்றவள் மேலே ஒரு துண்டை போர்த்திக் கொண்டு வந்து மறுபடி சகஜமாகப் பேசினாள். எனக்குச் சங்கடமாயிருந்தது. விடைபெற்றுக் கொண்டு சென்றேன்.

இரவு உறக்கமே வரவில்லை. நைட்டியில் முன்னும் பின்னும் திமிறிக் கொண்டிருந்த அவளுடைய அங்கங்களே நினைவுக்கு வந்தன. இத்தனை அப்பட்டமாக பார்த்திருக்க கூடாது தான் என்னை பற்றி என்ன நினைத்திருப்பாள்  மிக மட்டமாக நினைத்திருப்பாளோ இனிமேல் வீட்டுப்பக்கம் வராதே என்று விடுவாளோ. அப்படி எல்லாம் செய்யமாட்டாள் என்று மனதின் இன்னொரு புறம் என்னையே சமாதனப்படுத்தினேன். நள்ளிரவில் குட்நைட்என்று மெசேஜ் அனுப்பினேன். பதில் வரவில்லை. தூங்கியிருப்பாள் என்று நினைத்து குப்புறப் படுத்துத் தூங்க முயன்றேன். மெல்ல விழித்துக்கொண்ட என் ணர்சிகள் மேலும் எண்ணங்களை தூண்டி விட்டு தூக்கம் கலைத்தது  அரைமணி நேரம் கழித்து என் மொபைல் மெசேஜ் சத்தம் கேட்டு பாய்ந்து எடுத்துப் பார்த்தேன். அவள்தான்.

குட்நைட்’. நான் ரிப்ளை செய்தேன்.
என்ன மாலதி மேடம் தூங்கலையா?’
நல்லா தூங்கிட்டேன். திடீர்னு முழிப்பு வந்திச்சு. உன் மெசேஜ் பார்த்த÷ன். அதான் பதிலனுப்பினேன். நீ தூங்கலையா?’
இல்ல. தூக்கமே வரல’.
ஏன்’?
தெரியல’.
ம்ம்ம்
மாலதி..
என்ன சிவா’?
உங்களை இன்னைக்குதான் பர்ஸ்ட் டைம் நைட்டில பார்த்தேன்
ஓகோ
நல்லா இருந்துச்சு
வாட்’?
இல்ல.. நைட்டில நல்லா இருந்தீங்க
ம்ம்ம்
இன்னும் அதே நைட்டிலதான் இருக்கீங்களா’?
ஆமா ஏன்’?
ஒன்னுமில்ல சும்மாதான் கேட்டேன். சார் என்ன செய்றார்’?
அவர் தூங்கறார்’.
மெசேஜ் சத்தம் கேட்காதா’?
கேட்காது. நான் சைலன்ட்ல தான் வெச்சிருக்கேன்’.
ஓ குட்’.
ம்ம்’.
உங்கள நான் மாலதின்னு பேர் சொல்லி கூப்பிடலமா
“அதனாலென்ன கூப்பிடேன்
உங்கள பாக்கனும் போல இருக்கு மாலதி
வாட்! அதான் வீட்டுக்கு வந்து பாத்தியே.
ம்ம்ம்.. பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு
அடப்பாவி.. நான் என்ன உன்னோட லவ்வரா? எதுக்கு இந்த டயலாக்’?
ம்ம்ம். நான் ஒன்னு சொல்லவா? கோவிச்சுக்க மாட்டீங்களே’?
முதல்ல சொல்லு. அப்புறம் பாக்கலாம்’.
ஐ லவ் யூ
வாட்.. நான்சென்ஸ்
சாரி என்னால மறைக்க முடியல. அதான் சொல்லிட்டேன். ரியலி ஐ லவ் யூ
சே.. கொஞ்சம் ப்ரன்ட்லியா பேசினா உடனே இப்படி ஆரம்பிச்சுடுவீங்களே.. இடியட். பை’.
ஐயோ.. சாரி மாலதி சாரி
ப்ளீஸ் ரிப்ளை

அதற்குப் பிறகு ரிப்ளை வரவில்லை. பதட்டமாயிருந்தது. தப்பு பண்ணி விட்டோமோ என்று கவலையாயிருந்தது. மறுநாள் குட் மார்னிங்அனுப்பினேன். பதில் வரவில்லை. போன் பண்ணினேன். எடுக்க வில்லை. சிந்துவை ஸ்கூலில் விட்டு மாலதிக்காகக் காத்திருந்தேன். வந்தாள். என்னைக் கண்டதும் கண்டு கொள்ளாமல் விறுவிறுவென்று சென்றுவிட்டாள். நான் சாரிஎன்று பலமுறை மெசேஜ் அனுப்பினேன். நோ ரிப்ளை!

இரண்டு நாட்கள் அப்படியே போனது. கவலையாயிருந்தது. ஒரு முறை எதற்கும் போன் செய்து பார்க்கலாம் என்று கால் செய்தேன். எடுத்தாள். என்னஎன்று கோபமாகக் கேட்டாள். சாரி மாலதிஎன்றேன். 

என்ன சாரி ஆர் யூ மேட்? என்னை அவ்வளவு சீப்பா நினைச்சியா? உனக்கு நைட்ல மெசேஜ் அனுப்பினா நான் தப்பா பழகிறதா நினச்சியா? புருஷனுக்கு தெரியாம மெசேஜ் அனுப்பினதால  தானே மோசமான பொம்பளைன்னு முடிவுக்கு வந்து விட்டாய் ஒரு பிரண்டா உன்கிட்ட பழகினது என்னோட தப்பு இடியட்’. 

ப்ளீஸ் மாலதி. ரியலி சாரி. உங்ககிட்ட என்னால மறைக்க முடியல. வேற தப்பான அர்த்ததிலேல்லாம் சொல்லல மாலதி உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது அதான் சொல்லிட்டேன். பிடிக்கலேனா வெரி சாரி. என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதிங்க.. ப்ளிஸ்..

கல்யாணமாகி ரெண்டு பிள்ள பெத்தவ கிட்ட லவ் பண்றேன்னு சொன்னா யாராவது சும்மா இருப்பாங்களா.. என்ன தைரியம் சிரித்து பேசினால் கெட்ட பொம்பளையா. உன் பார்வையே சரியில்லை அத்தனை அப்பட்டமாக மாரைப்பர்க்கிறாய் எல்லா ஆண்களும் அப்படித்தானிருக்கிறார்கள் கொஞ்சம் பெருசா இருந்தா கண்ணைப்பார்த்து பேசாமல் மாரையே தான் பார்க்கிறார்கள். உன்னையும் அப்படித்தான் நினைத்தேன் என் தப்பு முதல்லேயே கட் பண்ணிருக்கணும் இனி என்கிட்ட பேசாத ராஸ்கல்..

ப்ளீஸ் மாலதி. எனக்கு மனதுக்கு பட்டதையே பேசி பழகிட்டேன் ஒரு நல்ல சாரி கட்டியிருந்தா நல்லா இருக்குன்னு சொல்லாம இருக்க முடியலை மாலதி நான்இனிமே அப்படி நடந்துக்க மாட்டேன். சாரி.. ப்ளீஸ்.. மன்னிச்சுடுங்க..

ம்ம்.. இந்த ஒரு தடவ மன்னிக்கிறேன். இனிமே இப்படி ஏதாவது பண்ணினா நான் சும்மா இருக்க மாட்டேன்.
ஓகே. தேங்ஸ் மாலதி.
ம்ம்ம்.
போனை வைத்தாள்.
கொஞ்சம் நிம்மதியாயிருந்தது. ஆனாலும் ஏமாற்றமாயிருந்தது. சே.. எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன். இனிமே ஒழுங்க நடந்துக்கணும் என்று நினைத்தவாறு தேங்ஸ்என்று மீண்டும் மெசேஜ் அனுப்பினேன்.


- 2 -
அதற்குப் பின் என்னுடன் சகஜமாகப் பழகினாள். நானும் என் உணர்வுகளை வெளிக்காட்டாமல் நட்புடன் பழகினேன். ஆனால் இரவுகளில் என் உணர்வுகளை அடக்கவே முடியவில்லை. கற்பனையில் அவளை உரித்து வைத்து ரசித்தேன். அவளுடைய காமக்கனவுகளால் என் இரவுகள் ஈரமாயின. அவளைக் காணும் போது என்னுடைய பார்வை தானாக அவளுடைய முன்னழகை மேய்ந்தது. அவளும் அதைக் கவனிக்காமலில்லை. அவள் வீட்டுக்கு சகஜமாகச் செல்லுமளவுக்கு நாங்கள் நண்பர்களாகியிருந்தோம். அவளுடைய கணவரும் என்னிடம் நன்கு பழகினார். அவளுடைய இரண்டு பெண்களும் என்னிடம் நல்ல அன்புடன் இருந்தனர். Washing Machine ரிபேர்  ப்ளம்பர் கூட்டிடு வந்து குழாய் ரிபேர் என நல்லபிள்ளையாய் நடந்து கொண்டேன்
சிந்துவுக்கு ஆங்கில டியூஷன் மாலதி சொல்லிக்கொடுக்க எப்படியோ அண்ணியை கெஞ்சி ஏற்பாடு செய்தேன். சிந்து மேல சிவாக்கு ரொம்ப அக்கரைங்க என அண்ணனிடம் சொல்லிக் கொண்டிருந்தாங்க. பிஸியான மாலதி கணவன் தட்டு முட்டு வேலைகள் செய்ய ஒரு மடையன் கிடைத்தான் என எப்ப பார்த்தாலும் புன்னகையுடன் ஹலோ சொல்லுவார்

அவள் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் போது நைட்டியில் அவளுடைய கட்டுடலை என் கண்கள் மேய்வதை அவளால் தடுக்க முடியவில்லை. ஒரு முறை நைட்டியில் அவள் என் முன்னால் உட்கார்ந்து பாடம் சொல்லித் தந்து கொண்டிருந்தாள். நான் சோபாவில் உட்கார்ந்திருந்தேன். குனிந்து அவள் சொல்லிக் கொடுத்த போது அவளுடைய கிளீவேஜ் தரிசனம் சற்று தாராளமாகவே கிடைத்தது. நான் முதல் முறையாக அவற்றைப் பார்த்ததில் சொக்கிப் போனேன். ஆகா.. என்ன ஒரு அழகு.. எனக்குள் விறைப்பேறியது. கைகள் பரபரத்தன. திடீரென்று என்னைக் கவனித்தவள் அதிர்ச்சியுடன் நிமிர்ந்து உட்கார்ந்து எழுந்து கொண்டாள். அதன் பின் டல்லாகவே இருந்தாள். நான் சங்கடத்துடன் விடைபெற்றேன்.

அதற்குப் பின் மறுபடியும் நான் இருக்கும் போது நைட்டிக்கு மேல் துண்டைப் போர்த்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டாள். மற்றபடி நட்புடன் நானும் அவளும் நன்கு அரட்டையடிப்போம். போனில் மணிக்கணக்கில் பேசுவோம். ரசனை இல்லாத கணவனின் குறட்டை சத்தமும்  என்ன பணிவிடை செய்தும் ஒரு சின்ன பாராட்டு கூட இல்லாத போரடித்த அவள் வாழ்கையை என் நட்பு உயிரூட்டிஇருப்பதாக சொன்னதை மிகப்பெரிய பாராட்டகவும் என் அங்கீகாரமாகவும் எடுத்துக்கொண்டேன். பிள்ளைகள் அங்கிள் அங்கிள் என்று என் வருகையை ஆவலோடு எதிர்பார்ப்பதும் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் அவள் என்னை கசின் என்று அறிமுகப்படுத்தும் அளவுக்கு நான் அவர்கள் குடும்பத்தில் ஒருவனானேன்.


அரையிறுதி விடுமுறை நாள் ஒன்றில் அவள் வீட்டுக்குச் சென்றேன். அன்று எனக்கும் விடுமுறை. அவளுடைய மூத்த மகள் கவுசல்யா இல்லை. அண்ணன் வீட்டுக்குச் சென்றிருப்பதாகச் சொன்னாள். இரண்டாவது மகள் ஆர்த்தி அழுதபடி இருந்தாள். நான் அவளுக்கு விளையாட்டு காண்பித்தேன். அவள் அடம்பிடித்து அழுதாள். என்ன என்று விசாரித்தேன்.

அவ Spider Man சினிமாவுக்குப் போகனும்னு அழறா அவ கிளாசில எல்லாரும் பார்த்தாச்சாம்.’ 

ஓ பாவம்.. லீவுதான.. கூட்டிட்டு போக வேண்டியதானே

எங்க.. நானும் அவங்கப்பா கிட்ட சொல்லிப் பார்த்துட்டேன். அவங்களுக்கு நேரமே இல்ல. டூர் டூர் ஒரே மாய டூர். என்னை கூட்டிட்டுப் போகச் சொல்றார். நான் எங்கிட்டு அவள கூட்டிட்டுப் போக.. நீ வேணா கூட்டிட்டுப் போயிட்டு வாயேன்..

சரி நான் வேணா கூட்டிட்டுப் போறேன். என்ன ஆர்த்தி போகலாமா?’ என்று அழைத்தேன்.

ஆனால் அவள் என்னுடன் வர மறுத்தாள். அம்மா நீயும் வாஎன்று அடம்பிடித்து அழுதாள். நானும் மாலதியிடம் நீங்களும் வாங்களேன்..என்றேன். அவள் மறுத்தாள். பின்னர் மகளின் அழுகையைச் சகிக்க முடியாமல் கிளம்பினாள். சற்று இறுக்கமான இளம் பச்சைநிற சுடிதாரணிந்திருந்தாள். தலையில் நிறைய மல்லிகைப் பூ வைத்திருந்தாள். மிக சிரத்தை எடுத்து அலங்காரம் பண்ணியது போல அழகாயிருந்தாள்  சுடிதார் முன்புற கட் சிறிது கீழிறங்கி கண்ணாமூச்சி  காட்டியது உத்து பார்த்தும் விளிம்புகள் கண்ணிற்கு பாடதவண்ணம் மார்பகங்களை சால்வையால் நன்கு மறைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் பின்புறங்களில் என் கண்கள் மேய்வதை அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நன்கு கொழுத்து உருண்டு திரண்டிருந்த கவர்ச்சியான பின்புறங்கள் நடக்கும் போது அசைந்து அசைந்து மனதிற்குள் ஒரு சின்ன எதிர்பார்ப்புடன் என்னை கிளர்ச்சியுற செய்தன.

தியேட்டரில் அவ்வளவாகக் கூட்டமில்லை. எனக்கும் மாலதிக்கும் நடுவில் ஆர்த்தி அமர்ந்து கொண்டாள். சிறிது நேரத்தில் முன் வரிசையில் இரண்டு பேர் வந்து அமர்ந்தனர். அம்மா எனக்கு மறைக்குதும்மா.. அந்த அங்கிள தள்ளி உட்காரச் சொல்லும்மாஎன்று ஆர்த்தி நச்சரித்தாள். அய்யோ உன்னோட பெரிய ரோதனைய போச்சு. இங்க வந்து உக்கார்என்று புலம்பிய படி மாலதி அவளுடைய சீட்டில் ஆர்த்தியை உட்கார வைத்துவிட்டு என்னருகில் வந்து அமர்ந்து கொண்டாள். எனக்கு சந்தோசமாயிருந்தது. நான் படத்தைக் கிண்டலடித்துக் கொண்டிருந்தேன். அவள் சிரித்தபடி இருந்தாள். மற்றவர்களுக்கு தொந்தரவின்றி பேச வசதியாக என் பக்கம் சாய்ந்திருந்தாள் சுருட்டிய ஒன்றிரண்டு கற்றை முடிகள் என் கன்னத்தில் கிச்சு மூட்டி சிறு போதையை ஏற்றியது

ஒரு காட்சியில் Superman காதலியை இறுக்கி அணைத்து முத்தமிட்டுக்கொண்டிருந்தான் இருவரும் பேச முடியாமல் அமைதியானோம். நான் ஓரக்கண்ணால் மாலதியைப் பார்த்தேன். லேசாகத் தலையைக் குனிந்து கொண்டிருந்தாள். காட்சி முடிந்து அவள் சகஜமாகி விட்டிருந்தாள். ஆனால் எனக்குள் காமம் தீயாய் பற்றியிருந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த அவளுடைய மல்லிகைப் பூவின் வாசம் வேறு என்னை இழுத்தது. எனக்கு லேசாக விறைத்தது. என் தோள்களில் அவளுடைய தோள் உரசிக் கொண்டிருந்தது.

மெதுவாய் சீட்டின் கைப்பிடிமேல் இருந்த அவள் கை மீது என் கைவைத்தேன். அவள் வெடுக்கென்று உதறிவிட்டு என்னை முறைத்தாள். நான் தலையைக் குனிந்து கொண்டேன்
சிறிது நேரம் கழித்து மறுபடியும் மாலதியின் கையை பிடித்தேன். என் கை நடுங்கியது. அவள் மறுபடியும் கையை உதற முயன்றாள். நான் இறுக்கிப் பிடித்தேன். அவள் என் காதருகே வந்து கோபத்துடன் கையை விடு..என்றாள். நான் விடவில்லை. பார்வையால் கெஞ்சினேன். அவள் கையுடன் என் கையைக் கோர்த்துக் கொண்டேன். நான் இறுக்கிப் பிடித்திருந்ததால் அவளால் விடுவிக்க முடியவில்லை. பின்னால் பார்த்தேன். யாரும் இல்லை. சற்று தொலைவில் இருந்தவர்களும் கவனிக்கவில்லை. ஆர்த்தி படத்தில் மூழ்கிப் போயிருந்தாள். தியேட்டரின் இருள் என் துணிச்சலைக் கூட்டியது. 

மெதுவாய் இன்னொரு கையை எடுத்து அவளுடைய தோளில் வைத்தேன். திரும்பி முறைத்தாள். வேகமாக தோளைக் குலுக்கி உதறினாள். ஆர்த்தி சட்டென திரும்பிப் பார்த்தாள். இருவரும் நார்மலாகப் படம் பார்ப்பது போல் உட்கார்ந்திருந்தோம். ஆர்த்தி மறுபடியும் படத்தில் மூழ்கினாள். நான் மறுபடியும் தோளில் கை வைத்தேன். அவள் ஆர்த்திக்குக் கேட்காமல் மெலிதான குரலில் கோபத்துடன் பேசினாள்.
சிவா என்ன இது? கையை விடு
ம்ம்ம்
சொன்னா கேளு.. கையை எடு..
மாலதி ப்ளீஸ்..
வாட்.. இடியட்.. லீவ் மி
ப்ளீஸ் மாலதி.. என்னால முடியல..
இப்போ விடப் போறியா இல்லயா?’
மாட்டேன்.
அடப்பாவி.. விடுடா
நான் அதற்கு மேல் பேசவில்லை. அவளுடைய தோளைத் தடவியபடி இருந்தேன். அவள் நெளிந்தாள். அவளுடைய கையைப் பிடித்திருந்த என் வலது கையை விடுவித்து அவளுடைய தலையைச் சுற்றி அவளுடைய வலது தோளில் போட்டேன். நெளிந்தாள். கையை உதறி தட்டி விட்டாள். அது மேலும் எனக்கு வசதியாய்ப் போனது. என் கை அவளுடைய பின்னால் விழுந்தது. மெதுவாய் இடுப்பைப் பிடித்தேன். அவள் அதிர்ச்சியுடன் என்னை முறைத்தாள். நான் அவளைப் பார்க்காமல் படத்தைப் பார்த்தபடி இடுப்பை மெதுவாய் வருடி விட்டேன்..

டேய் பாவி விடுடா.. ப்ளீஸ்.. சொன்னா கேளு..என்று புலம்பினாள். நான் கண்டு கொள்ளாமல் இடுப்பை இறுக்கிப் பிடித்திருந்தேன். என் கை மெதுவாய் கீழிறங்கி அவளுடைய கொழுத்த பின்புறங்களைத் தொட்டது. அவள் பதறினாள்.
சிவா.. ப்ளீஸ்.. திஸ் ஈஸ் டூ மச். லீவ் மீ..கெஞ்சினாள்.
சாரி மாலதி. என்னால முடியல.. தடுக்காதீங்க.. ப்ளீஸ்..நானும் கெஞ்சினேன். என் கை அவளுடைய வலது பின்கோளத்தை இறுக்கியது. அவள் சீட்டில் சாய்ந்து கொண்டாள். நான் மேலும் இறுக்கிப் பிடித்து கசக்கத் தொடங்கினேன். அவள் நெளிந்தாள். 

சீ.. நீ நல்லவன்னு மறுபடியும் பழகினா இவ்வளவு பொறுக்கியா இருக்க.. விடு என்னை.. சொன்னா கேளு..

உங்களைப் பார்க்கும் வரை நான் நல்லவனாத்தான் இருந்தேன். ஆனா இப்போ இருக்க முடியல.. சாரி.. ப்ளீஸ்.. மாலதி. என்னைத் தப்ப எடுக்காதிங்க..

சீ பொறுக்கி நாயே.. முதல்ல கையை எடு..

ஆர்த்திக்குப் பயந்து சத்தம் வராமல் என்னிடம் கோபப்பட்டாள். நான் கண்டு கொள்ளாமல் முன்னேறினேன். என் கை அவளின் முதுகில் ஊர்ந்து மெதுவாய் வலது அக்குள் பகுதிக்குள் நுழைந்தது. அவளுடைய கையை விரித்து பக்கவாட்டில் இருந்து இடது மாரைபிடித்தேன். அவள் என்னை முறைத்தாள். சட்டென்று சால்வையை இறக்கி அவள் மாரைப் பிடித்திருந்த என் கையை மறைத்தாள்.

டேய் பாவி.. இது ரொம்ப தப்பு.. விடு ப்ளீஸ்.. நான் போறேன்.. இனிமே என் மூஞ்சிலயே முழிக்காத..

என் கை நடுங்கியபடி அவளுøடைய இடது மார்மீது நன்றாகப் படர்ந்தது. அவள் மெதுவாய் தலையில் அடித்துக் கொண்டு விடுடா என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள். நான் விடவில்லை. வாய் விட்டு கத்தவும் முடியாமல் ஆர்த்திக்கு சந்தேகமும் வராத வண்ணம் என் சில்மிஷங்களை தடுக்கப்பார்த்தாள் சூழ்னிலையின் சாதகம் எனக்கு பெரிய தைரியத்தை கொடுத்தது இன்று துணிந்து விட முடிவு செய்திருந்தென். கைக்குள் அடங்காத அந்தப் மார்பை மெதுவாய் இறுக்கினேன். என் குறி பேண்டுக்குள் சீறியது. இடது கையால் அதைத் தடவினேன். புடைத்திருந்தது. நான் அவள் மார்பை தடவித் தடவி மையப் பகுதியைத் தொட்டேன். சுடிதார், ப்ராவை மீறி லேசாக விரைத்திருந்ததை உணர முடிந்தது. அவள் நெளிந்து கொண்டிருந்தாள். காம்பைப் பிடித்து சுடிதாரோடு திருகினேன். அவள் பதறினாள்.

சிவா.. ப்ளீஸ்.. விடு. சொன்னா கேளு..கெஞ்சினாள். அவள் மேலும் அதிர்ந்து வேறு வழியின்றி கையை யாரும் பார்க்காத வண்ணம் சால்வையால் மூடி மறைத்தாள். அவள் லேசாகக் குனிந்து கொண்டாள். அது எனக்கு வசதியாக இருந்தது. அவள் கண்களில் நீர் வழிந்தது. பாவமாயிருந்தது. ஆனால் அவள் மேல் இரக்கப்படும் நிலையில் நான் இல்லை. என் இரக்கத்தையெல்லாம் அவள் மீதான காமம் தின்று விட்டிருந்தது. அவளிடமும் எதிர்ப்பு குறைந்திருந்தது. முனகியபடி அவள் அடங்கியிருந்தாள்.

மெதுவாய் அவள் கழுத்தருகே சென்று கழுத்தில் முத்தமிட்டேன். சட்டெனத் திரும்பி முறைத்துப் பின்னால் பார்த்தாள். யாரும் பார்க்கவில்லை. 

ஐயோ.. சிவா.. ப்ளீஸ் .. சும்மா இரு..

தியேட்டரில் லைட் எரிந்தது. இடைவேளை.. சட்டென அவளிடமிருந்து கைகளை எடுத்தேன். அவளும் நிமிர்ந்து சால்வையை சரி செய்து கொண்டாள். அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். என்னை அனல் கக்கும் பார்வையால் எரித்துக் கொண்டிருந்தள். நான் அவளைப் பார்க்கத் துணிவின்றி ஆர்த்தியிடம் பேசினேன். 

ஆர்த்தி உனக்கு என்ன வேணும்?’

கோன் ஐஸ் வேனும் அங்கிள்.

உங்களுக்கு என்ன வேணும் மாலதி?’

எனக்கு ஒன்னும் வேணாம்..கடுப்புடன் சொன்னாள்.

நான் பாத் ரூம் சென்று சிரமத்துடன் சிறுநீர் களித்தேன் விரைப்பு அடங்கவே இல்லை மெதுவாக தடவி விட்டேன் காத்திருந்தது போல வெடித்துச்சிதறி அடங்கிப்போயிற்று  காமம் கரைந்ததும் செய்த காரியம் மிகப்பெரிய தவறாக என்னை கலங்கடித்தது  இத்தனை தைரியம் எனக்கே ஆச்சர்யம் சென்று மூவருக்கும் ஐஸ் கிரீம் வாங்கி வந்தேன். மாலதி அதை வாங்கிக் கொள்ளவே இல்லை.

எனக்குத் தலை வலிக்குது.. வீட்டுக்குப் போகலாம்என்று மாலதி எழுந்தாள். ஆர்த்தி கேட்கவில்லை.

இரும்மா படம் பார்த்துட்டு அப்புறம் போகலாம்..என்று சிணுங்கிய ஆர்த்தியை முறைத்தாள்.

உன்னால என் மானமே போயிட்டிருக்குஎன்று கோபத்துடன் முனகியபடி மீண்டும் உட்கார்ந்தாள். ஆர்த்தியை நடுவில் உட்கார வைத்தாள் படம் தொடங்கியது.

தியேட்டரிலிருந்து வீடு செல்லும் வரை மாலதி எதுவும் பேசவில்லை. நான் அவளைப் பார்க்கவே பயந்தேன். அவர்களை வீட்டில் விட்டுவிட்டு திரும்பினேன். மாலை 6 மணி வாக்கில் போன் செய்தேன். எடுக்கவில்லை. பல முறை அழைத்தேன். நோ யூஸ். சாரிஎன்று மெசேஜ் அனுப்பினேன். பதில் இல்லை. இரவு குட்நைட்அனுப்பினேன். பதில் இல்லை. சாரி சாரி என்று பல முறை அனுப்பி ஓய்ந்தேன். எந்தப் பதிலும் வரவில்லை.

சிந்துவை கேட்டுக்கு வெளியே விட்டு விட்டு வந்து கொண்டிருந்தேன் எப்போதும் போல உள்ளே செல்ல மனதுக்கு தைரியமில்லை  டியுஷன் இனி கிடையாது என்று சொல்லாத வரை பிழைத்தேன்

அடுத்த நாள் பள்ளியில் சென்று பார்த்தேன். அவள் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. ஒரு வாரத்திற்கு மேல் ஆனது. அவள் என்னிடம் பேசவே இல்லை. எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது. கொஞ்சம் அடக்கி வாசித்திருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் என்ன பயன்? எல்லாம் முடிந்து போனது. அவள் என்னிடம் பேசி பத்து நாட்களுக்கு மேல் ஆகியிருந்தது. வேறு வழியின்றி நானும் மெசேஜ் அனுப்புவதை நிறுத்தியிருந்தேன். தினம் தினம் இரவில் தியேட்டரில் நடந்த ரகசிய லீலைகள் என்னை சூடெற்றிக்கொண்டிருந்தன  அவளை நினைத்து என்னை நானே தடவியபடி படுக்கையில் கிடந்தேன். கண்ணை மூடிக்கொண்டு தலையணையை பிசைந்து கொண்டேன் அவள் என் தீண்டலுக்கு இணங்குவது போலவும் உடையினுள் கைவிட்டு மிருதுவான மார்புகளை தொடுவது போலவும் கற்பனையை பறக்க விட்டேன். அவள் ஒரு கையெடுத்து என் உணர்சிகளை தொட்டு விடுவதாக கனாக்கண்டேன்.ருமுறை இருமுறையேன என்னை நானே வருத்திக்கொண்டேன் இனிமேல் எல்லாம் கனவு மட்டுமே மிஞ்சப்போகிறது என்ற எண்ணம் வந்து பெரும் வேதனையை தந்தது.

நள்ளிரவில் மொபைலை எடுத்து மெசேஜ் அனுப்பினேன்.

மாலதி.. ஐ யம் சாரி.. ப்ளீஸ் பேசுங்க..

பதில் வரவில்லை. ஒரு மணி நேரம் கழித்து மெசேஜ் டோன் ஒலித்தது. பாதி தூக்கத்தில் இருந்த நான் மொபைலை எடுத்துப் பார்த்தேன். அவள்தான். தூக்கம் போய் உற்சாகமாய் வாசித்தேன். திட்டியிருந்தாள்.

போடா பொறுக்கி நாயே.. டோன்ட் மெசேஜ் மீ

சாரி மாலதி.. நான் செஞ்சது தப்புதான். மன்னிச்சிடுங்க.

ஸ்டாப் இட்.. நல்ல பையன் மாதிரி நடிச்சி என்னை ஏமாத்திட்ட.. ஐ ஹேட் யூ..

ப்ளீஸ் மாலதி.. மன்னிச்சிடுங்க..

நீ பண்ணினதுக்கு யாரும் மன்னிக்க மாட்டாங்க..

ஐ நோ.. மாலதி.. ப்ளீஸ்..

டோன்ட் டாக் டு மீ.. பை

சாரி சாரி ப்ளீஸ்..

அதற்கப் பின் மெசேஜ் வரவில்லை. தூக்கமே வரவில்லை. அதிகாலை 4 மணிக்கு மீண்டும் சாரி இன்னும் ஒரு மணி நேரத்தில் நீங்கள் எனக்கு பதில் அனுப்பவில்லை என்றால் நான் சாகப்போகிறேன் மாலதிமெசேஜ் அனுப்பினேன். அரை மணி நேரம் கழித்து பதில் வந்தது.

“சாக போராராமில்லே நம்பிட்டோம்
“நிசமா தான் மாலதி“
‘நீ அடுத்தவங்களை சாகத்தான் அடிப்பே
“இன்னும் கோபம் கொறையல்லையா
“என்னைக்குமே குறையாது நீ செய்த செயல் அப்படி
“ஐ ஆம் சாரி
“ஓகே என்னை தொந்தரவு செய்யாதே
கால் பண்ணி பார்த்தேன் போன் அணைந்திருந்தது. என் மேல ஒரு பாசம் இருப்பதாகத்தான் பட்டது சின்ன சந்தோஷத்தை கொடுத்தது. எப்படி சகஜமாக பழகுவது என்று மனது தவித்தது.

அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை இடையிடையே தியேட்டர் லீலைகள் உணர்சிகளை துண்டிவிட்டுக்கொண்டும் இருந்தது
“சாப்பிட்டாச்சா
"ம்"
“என்ன சாப்பிட்டீங்க
பதிலில்லை மீண்டும் மீண்டும் மெசேஜ் அனுப்பினேன் பதிலில்லை
காலையில் குட் மார்னிங் மெசேஜ் அனுப்பினேன்
குட் மார்னிங் என்று பதில் வந்தது
“ஹவ் ஆர் யு“
பதிலில்லை
“எனக்கு வருத்தமாக இருக்கிறது மாலதி உங்களுக்கு இன்னும் கோபம் குறையவில்லை என்பது
நள்ளிரவில் மீண்டும் மெசேஜ் அனுப்பினேன்
“ஐ ஆம் சாரி
ஐயோ.. மெசேஜ் அனுப்பாதனு சொன்னா கேக்க மாட்டியா நீ?’
சாரி மாலதி..
இடியட் இப்போ என்ன வேணும் உனக்கு?’
நீங்க என்கிட்ட எப்பவும் போல பேசணும்
முடியாது.
ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்
சரி சொல்லு
தேங்ஸ்
ஆமா இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல
ஹா ஹா ஹா
சிரிக்காத கொன்னுடுவேன் ராஸ்கல்
ஓகே சாரி..
ம்ம்ம்..
மாலதி....
சொல்லித் தொலை
ஒன்னுமில்ல..
ஏய்.. என்ன சொல்லு..
நத்திங்
சொல்லுடா பொறுக்கி என்னமோ சொல்ல வந்த.. என்னது?’
வேணாம்.. நீங்க கோபப்படுவீங்க
நான் ஏற்கனவே கோபமாத்தான் இருக்கேன், சும்மா சொல்லு
வேணாம்ம்..
கோபத்த கிளராத சொல்லுடா நாயே..
ரொம்ப திட்டுறீங்க..
ஆமா பின்ன இவரு பண்ற காரியத்துக்கு திட்டாம கொஞ்சுவாங்களாக்கும்? என்ன சொல்ல வந்த? அத சொல்லு
ஒன்னுமில்ல.. உங்கள பாக்கனும் போல இருக்கு
எதுக்கு? ’
தெரியல.. ஆனா பாக்கனும் போல இருக்கு..
இந்த நேரத்துல என்ன பாக்க வேண்டி கெடக்கு?’
தெரியல.. எனக்கு பத்து நாளா உங்க நெனப்பாவே இருக்கு
இருக்கும். இருக்கும்.
நீங்க என்னை நெனக்கவே இல்லயா?’
நான் எதுக்கு உன்னை நெனக்கனும்?’
இல்ல... அன்னைக்கு தியேட்டர்ல நடந்தது....
ஏய்.. சும்மா இரு.., அதெல்லாம் ஞாபகப்படுத்தி என்னை கொலைகாரி ஆக்காத..
சாரி..
அப்பா.. என்ன தைரியம் உனக்கு? பப்ளிக் ப்ளேஸ்ல அதுவும் ஆர்த்திய பக்கத்துல வெச்சிகிட்டு.. பளார்னு அறைஞ்சிருக்கனும் உன்னய.. விட்டது தப்பு..
சாரி சாரி..
ம்ம்ம்..
“என்கூட பேசவே மாட்டீங்கன்னு பயந்துட்டேன் மாலதி
“பயப்படுரவனா இப்படிப்பட்ட காரியம் செய்வான்
“பத்து நாளா பேசலைஎன்னு கொஞ்சம் கூட பாவமா இல்லையா மாலதி
“கொஞ்சம் பாவமா தான் இருந்துச்சு உன் கூட பேசாம எனக்கும் கஷ்டம் தான் சிவா
“என்ன மன்னிச்சுரு மாலதி
“நீயும் கோவிச்சுட்டு என்னை Contact பண்ணாம விட்டுருவாயொன்னு பயமா இருந்தது
“நான் உயிரோடு இருக்கும் வரை அப்படி முடியாது மாலதி “
“அப்ப கொன்னுர வேண்டியது தான் ஹ ஹா
“அப்பாடா உன் சிரிப்பை கேட்டதும் தான் எனக்கு உயிர் திரும்பி இருக்கு மாலதி
“ஆத்துக்காரர் எங்கே“
North India Sales டூர் போயாச்சு நாளைக்கு வருவார்
மாலதி..
என்ன?’
என் லைப்ல மறக்க முடியாத நாள் அது.
ஏன்?’
அதுதான் பர்ஸ்ட் டைம் ஒரு லேடிய டச் பண்ணினது.
பொய் சொல்லாத
நெஜமாதான்..
ம்ம்ம்..
நல்லா இருந்துச்சு..
இருக்கும் இருக்கும்.. ஏன் இருக்காது..? பளார்னு ஒன்னு விட்டிருந்தா தெரியும்
ஏன் அறையல.? அறைய வேண்டியதுதான?’
பப்ளிக் ப்ளேஸ்ல மானம் போகுமேனுதான் சும்மா விட்டேன். இல்லாட்டி கொன்னிருப்பேன்.
ம்ம்ம்.. சாரி மாலதி..
சரி விடு.. நெஜமா சொல்லு.. உனக்கு அதுதான் பர்ஸ்ட் டைமா?’
ஆமா மாலதி.. நெஜமாத்தான்
ம்ம்ம்.. எப்படி இருந்துச்சு?’
எது?’
சீ.. சொல்லுடா
ம்ம்ம்.. நல்லா இருந்துச்சு?’
எது?’
உங்களோட .......
ஏய்.. சீ.. போதும்.
ம்ம்ம்
சரியான பொறுக்கி..
ம்ம்ம்.. உங்களுக்கு எப்படி இருந்துச்சு?’
ஷாக்கா இருந்துச்சு? நீயா இப்படினு
பிடிக்கலையா? ’
பிடிக்கல
நெஜமா?’
ச்சீ.. போ..
சொல்லுங்க மாலதி
எனக்கு அழுகையே வரும் போல இருந்துச்சு
ம்ம்ம்..
வீட்டுக்கு வந்து அழுதேன் தெரியுமா? ’
சாரி..
ம்ம்ம்.. ஏண்டா அப்படி பண்ணின பொறுக்கி?’
உங்க மேல உள்ள ஆசைய என்னால அடக்க முடியல..அதான்..
அதுக்காக அப்படியா? ரெண்டு நாள் வலிச்சுச்சு தெரியுமா?’
எது?’
போடா.. ஐயாவுக்கு ஒன்னுமே தெரியாது
நெஜமா தெரியாது..சொல்லுங்க
ஏய்.. போ ஒன்னும் வேணாம்.
சொல்லுங்க மாலதி ப்ளீஸ்
ம்ம்ம்.. எல்லாம் நீ பிடிச்சதுதான் வலிச்சுது. தியேட்டர்னு கூட பாக்காம எவ்வளவு முரட்டுத்தனம் பொறுக்கி
ஓ.. சாரி மாலதி
ஆமா.. செய்யிரத செஞ்சிட்டு இத ஒன்ன சொல்லிடு.. சாரி பூரினு..
ஹா ஹா ஹா
சிரிக்காத.. ஏண்டா அவ்வளவு வெறித்தனமா பிடிச்ச?’
பின்ன.. ரொம்ப நாள் ஆசப்பட்டது கைல கெடக்கும் போது சும்மா விட முடியுமா?’
ஓகோ அவ்வளவு ஆசையா சாருக்கு?’
ஆமா மேடம்
பொறுக்கி பொறுக்கி.. எனக்கு வயிறு எரியுது. அவரைத் தவிர யாருமே தொட்டதில்ல.. ஆனா நீ என்னமோ கட்டுன பொண்டாட்டி மாதிரி ரொம்ப உரிமையா பண்ற.. சரியான பொம்பள பொறுக்கி
ஏய் மாலு.. நீ என் பொண்டாட்டியா இருந்திருந்தா நல்லாத்தான் இருந்திருக்கும்.
வாட் மாலுவா? என்ன மரியாதை தேயுது.?’
சாரி.. உன்கிட்ட ஒன்னு சொல்லனும்
சொல்லித் தொலை
ஐ லவ் யூ
ஏய்.. சும்மா இரு..
ஏன்? பிடிக்கலையா?’
சும்மா இரு சிவா
சொல்லு மாலு
வேணாம்.. சொல்ல மாட்டேன்
என்னை பிடிக்கலையா?’
பிடிக்கலேனா இப்படி காலங்காத்தால உன் கூட பேசிட்டு இருப்பேனா?’
அப்புறம் என்ன சொல்லு
என்ன சொல்ல?’
டூ யூ லவ் மீ?’
ஐயோ சிவா.. ப்ளீஸ்.. லவ் பண்ற வயசா எனக்கு?’
ஐ லவ் யூ மாலு
ம்ம்ம்..
சொல்லு
என்ன சொல்லனும்?’
ஐ லவ் யூ சொல்லு
நோ.. ஆர் யூ மேட்? நான் ஒன்னும் காலேஜ் கேர்ள் இல்ல.. கல்யாணம் ஆனவ.. ரெண்டு பொண்ணுங்களுக்கு அம்மா.. புரிஞ்சுக்கோ
சே.. யூ டோன்ட் லவ் மீ?’
நான் ஒன்னும் அப்படி சொல்லல.. எனக்கு தெரியாது, நிறைய யோசிச்சு பார்த்தேன் எதோ எனக்கும் உன்மேல ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது இல்லைனா அன்னைக்கு நீ என் கிலீவேஜ் பார்த்த அன்னைக்கே தொரத்தி விட்டிருக்கணும்
அப்படினா ஐ லவ் யூ சொல்லு
அதெல்லாம் சொல்ல முடியாது சிவா.. புரிஞ்சுக்கோ

“அது போதும் மாலதி எனக்கு இப்போ ரெண்டு ரெக்கை முளைச்சது மாதிரி இருக்கு இந்த சந்தோஷத்துடனே தூங்க போறேன் Good Night மாலதி

Good Night பொறுக்கிப்பயலே

இரவு கனவில் மாலதி எனனை நிர்வாணமாக கட்டி வைத்து பெரிய சாட்டையால் அடித்து துவம்சம் செய்தாள் ஒவ்வொரு அடியும் சுகமாக இருந்தது வினோதம் ஓங்கி அடிக்கையில் அவள் மார்புகள் குலுங்கி தளும்பின. நான் வாய் விட்டு சிரித்தேன் என் காயங்களில் இருந்து வழிந்த குருதியைப்பர்த்து மாலதி கண்ணீர் விட்டாள். மீண்டும் அடித்தாள் அவ்வாறு அடிப்பதற்கு மன்னிப்பு கேட்டாள் ஊர் உலகத்துக்கு என்னை நான் உத்தமியாக காட்டியே தீருவேன் என சபதம் செய்தவாறே மீண்டும் அடித்தாள் மீண்டும் மார்புகள் குலுங்கி தளும்பின நான் வாய் விட்டு சிரித்தேன் மாலதி கண்ணீர் விட்டாள். எங்கோ ஒரு மணியோசை கேட்டது







-      3  -

அண்ணி அலறி எழுப்பி விட்டதும் தான் அலாரத்தை அணைத்து போட்டுவிட்டு தூங்கிப்பொனது உறைத்தது.

“அண்ணி சிந்துவை இன்னைக்கு நீங்க ஸ்கூல்ல விட்டுருங்க எனக்கு நேரமாச்சு" ன்னு சொல்லிட்டே பைக்கை உதைத்தேன்  முக்கியமான மீட்டிங் இருந்தது அன்று நாள் முழுவதும் எப்படி போச்சின்னே தெரியல.வீடு திரும்ப இரவு எட்டாகி விட்டிருந்தது முகம் கழுவி  அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்து மாடி ரூமை அடைந்தேன்

சாப்பிடும் போது அண்ணி "மாலதி டீச்சர் உன்னை ரொம்ப கேட்டது என்று சொன்னது வயத்தில் புளியை கரைத்தது என்ன சொல்லி தொலைத்தாளோ படு பாவி

Hi மாலதி“
Hi”
“எங்க அண்ணிட்ட என்ன சொன்னே
“ஏன்
“நீ ரொம்ப விசாரிச்சதா சொன்னாங்க பயந்துட்டேன்
“நீயா பயப்படுற ஆள்
“நிசமாவே
“உங்க கொழுந்தன் ஒரு பொறுக்கி ஜாக்கிரதையா இருங்கன்னு சொன்னேன்
“விளையாடாதே மாலதி வேற ஒன்னும் சொல்லலியே
“சொல்லி இருக்கணும்
“ப்ளீஸ்
“சொன்னா ஏன் மானம்தான் போவும்
“சாரி மாலு
“ம்ம்.. சரி.. நீ இப்ப எங்க இருக்க?’
பெட்ரூம்ல. ஏன்?’
அவர்?’
பக்கத்துலதான் தூங்குறார்
“நாலு நாள் டூர் போயிட்டு வந்திருக்கிறார் விசேஷம் உண்டு தானே
“உனக்கு எப்பவுமே இது தான் பேச்சா
“கொடுத்து வைத்தவர்
“என்ன சொன்ன
“லக்கி மென்னு சொன்னேன் இப்படி கொத்தும் கொலையும ஒரு பொண்டாட்டி பக்கத்துல படுத்திருந்தா கையை வைச்சுட்டு சும்மா இருக்க முடியுமா
"   "
“என்ன பதிலில்லை
"நல்ல மனிதர் தான் ஆனால் நல்ல காமுகன் இல்லை"
“என்ன சொல்றே மாலு“
“என்னத்த சொல்ல எனக்கு சுருதி சேர்வதற்குள் கச்சேரி முடிந்து விடுகிறது
“அடிப்பாவி.. அவருக்கு மெசேஜ் சத்தம் கேட்காதா?’
கேட்காது.. நல்லா தூங்குறார். போனை சைலன்ட்லதான் வெச்சிருக்கேன். போர்வைக்குள்ள இருந்துதான் மெசேஜ் அனுப்புறேன். அதனால லைட் வெளிச்சமும் தெரியாது.
ம்ம்ம்.. பத்து நாளா ஏன் என்கிட்ட பேசல?’
ரொம்ப கோபமா இருந்தேன். நீ அப்படி நடந்துகிட்டது என்னால தாங்கவே முடியல.. பட் உண்மைய சொல்லணும்னா அதுக்கப்புறம் உன் நினைவுதான் அதிகமா வந்துச்சு.. ஆனாலும் பேசக் கூடாதுனு இருந்தேன்.
இப்போ ஏன் பேசுர?’
உன் கூட பேசாம என்னால இருக்க முடியல.. தப்புனு தெரிஞ்சாலும் உன் நினைவு வராம என்னால கட்டுப்படுத்தவே முடியல.. போடா பொறுக்கி ராஸ்கல்..
ம்ம்ம்ம்...
அப்புறம்...?’
சொல்லு.. என்ன டிரஸ்ல இருக்க?’
நைட்டிதான். ஏன்?’
ம்ம்ம்.... ஒன்னுமில்ல..
சொல்லு..
நைட்டில கெஸ் பண்ணி பார்த்தேன்..
எதை?’
தியேட்டர்ல நான் பிடிச்சிருந்த உன்னோட ............
ச்சீ... போ.. பொறுக்கி.. நான் போறேன்
 ‘ஓகே.. ஒன் மினிட்..
என்ன சொல்லு
எனக்கு ஒன்னு வேணும்
என்ன?’
ஒரு கிஸ்
வாட்.. சீ.. போ..
ப்ளீஸ் குடு..
ஐயோ சும்மா இரு.. விளையாடாத
ப்ளீஸ்.. ஒன்னே ஒன்னு
வேணாம் சிவா.. ப்ளீஸ்.. கூச்சமா இருக்கு..
குடு ப்ளீஸ்...
ம்ம்ம்..
குடு
உம்ம்ம்மா... போதுமா?’
சோ ஸ்வீட்..
சரிடா நான் போறேன்.. பை
ஓகே பை.. ஐ லவ் யூ
ம்ம்ம்.. பை.



மறு நாள் முழுவதும் உற்சாகம் கரைபுரண்டது. அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை. மாலதியின் நினைவாகவே இருந்தது. அவ்வப்போது போனிலும் மெசேஜிலும் பேசிக் கொண்டோம். அவளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. மாலை 5 மணிக்கே பெர்மிசன் போட்டு சீக்கிரமே சிந்துவையும் கூட்டிட்டு மாலதி வீட்டுக்குப் போனேன். இத்தனை சீக்கிரம் என்னை அவள் எதிர்பார்க்கவே இல்லை. கண்களில் பதட்டம் தெரிந்தது. என்னை வரவேற்று சோபாவில் உட்கார வைத்தாள். கவுசல்யாவும் ஆர்த்தியும் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தனர். மாலதி அடர்ந்த பச்சைநிற பிரின்டட் நைட்டி அணிந்திருந்தாள். சற்று இறுக்கமாயிருந்த நைட்டி அவளின் உடல் வளைவுகளையும் மேடு பள்ளங்களையும் உணர்த்தி என்னை நிலைகுலையச் செய்தது.

கிச்சனுக்குப் போனவள் ஐந்து நிமிடமாகியும் வரவில்லை. இருப்பு கொள்ளாமல் நான் கிச்சனுக்குப் போனேன். காபி போட்டுக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் சிரித்தாள். லேசான வெட்கம் தெரிந்தது. நான் அவளருகில் நின்று பேசிக் கொண்டிருந்தேன். என் பார்வை முழுவதும் அவளின் மார்புகள் மீது இருந்தன. மாலதி பெரிதாக அலட்டிக்கொள்ள வில்லை
மாலதி..
என்ன?’
நைட்டி நல்லா இருக்கு
ம்ம்ம்..
கும்முனு இருக்கு..
என்னது?’
எல்லாம்தான்..
வெட்கத்துடன் திரும்பிக் கொண்டாள். நான் பின்னாலிருந்து மெதுவாய் இடுப்பைப் பிடித்தேன். அதிர்ந்து திரும்பினாள்.
ஏய்.. என்ன இது? விடு.
நான் என் உடலோடு இறுக்கி பின்னாலிருந்து அணைத்தேன். ஏற்கனவே விறைத்திருந்த என் குறி அவளின் பின்புறத்தில் உரசியது. திமிறினாள். என் கைகள் இடுப்பிலிருந்து மேலேறி செழித்து திரண்ட மார்புகளையும்  தொட்டன. அவள் கன்னம் சிவந்திருந்தது. உடல் வியர்த்தது. நடுங்கிப் போனாள்.

ஸ்ஸ்.. சிவா.. என்ன விளையாட்டு இது.. விடு..ப்ளீஸ்.. அவளுக வந்துடப் போறாளுக.. விடு ப்ளீஸ்..
அப்படி செய்யாதே என்று சொல்லவில்லை அவளுக வந்துடப் போறாளுக ன்னு சொன்னது உர்சாகமூட்டியது மாலதிக்கு திருட்டு இன்பத்தில் ஒரு கிக்கு வந்து விட்டதை குறித்துக்கொண்டேன் நான் விடவில்லை. இரண்டு மார்புகளையும் நன்கு தடவ ஆரம்பித்தேன். கழுத்தில் முத்தமிட்டேன். கூசினாள்.
ப்ப்ப்ளீஸ்ஸ் சிவா.. விடு.. வேணாம். பாத்துரப் போறாளுக..
வர மாட்டாளுக.. படிக்கிறாளுக.. வந்தாலும் தெரியும். நீ சும்மா இரு..
ஐயோ வேணாம்டா.. விடு.. இது ரொம்ப தப்பு.. சொன்னா கேளு..
மாலு.. ப்ளீஸ்ஸ்.. என்னால முடியல.. சும்மா இரு.. கொஞ்ச நேரம்..
ப்ராவுக்குள் அடங்காமல் திமிறிய மாலதியின் இரண்டு கனிகளும் என் கைகளில் நன்கு கசங்கிக் கொண்டிருந்தன. அவள் திமிறியபடி கெஞ்சினாள்.
சிவா.. வேணாம்பா.. இது தப்பு.. சொன்னா கேளு.. விடு என்னை.. ப்ளீஸ்..

திடீரென்று கொலுசு சத்தம் கேட்டு அவசரமாக விலகினோம். கவுசல்யாதான் வந்தாள். நாங்கள் வெகு இயல்பாகப் பேசுவது போல் இருந்தோம். மாலதிக்கு நன்கு வியர்த்திருந்தது. அவள் கவுசல்யாவை திரும்பிப் பார்க்கவே இல்லை. நான் காபியை வாங்கிக் கொண்டு ஹாலுக்கு வந்தேன். ஆர்த்தியிடம் பேசிக் கொண்டிருந்தேன். மாலதி காபியைக் கொண்டு வந்து இருவருக்கும் கொடுத்தாள். என்னைப் பார்த்து முறைத்தாள். நான் கண்சிமிட்டிச் சிரித்தேன். ஆர்த்தியிடம் சீறினாள். நாளைக்கு எக்ஸாம் இருக்கு.. என்ன பல்ல காட்டிகிட்டு இருக்க. சிந்துவும் நீயும் அந்த பெட்ரூமுக்கு போ ஒருத்தர் மாத்தி ஒருத்தர் மனப்பாடமா சொல்லிப்பாருங்கள். ..ஆர்த்தியும் சிந்துவும் பெட்ரூமுக்கு ஒதுங்கினர் குனிந்து படிக்கத் தொடங்கினார்கள்.

மாலதி என்னிடம் திரும்பி
நீ இங்க இருந்தா இவளுக படிக்க மாட்டாளுக.. நீ மாடிக்குப் போ. அந்த துணி காயப்போடுற கயிறு அத்துப்போச்சு அத சரிபண்ணு சும்ம திரு திருன்னு முழிச்சுக்கிட்டு
டீச்சரம்மா கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு விளாசினாள். நானும் காபியுடன் மாடிக்குச் சென்றேன். அவள் வீட்டு மொட்டை மாடியில் மாலை நேரச் சிவப்பு மேகங்களை ரசித்தபடி நின்றிருந்தேன். பத்து நிமிடங்கள் கழித்து மாலதி வந்தாள். வரும்போதே சீறினாள். 

டேய்.. பொறுக்கி.. ரொம்பத்தான் உனக்கு தைரியம்.. வீட்டுல வந்து அப்படி சேட்ட பண்ற.. கவுசி பாத்திருந்தா என்னாயிருக்கும்.
பாக்குற மாதிரி பண்ணுவேனா?’
அதுக்காக அவளுக இருக்கும் போதே இப்படியா நடந்துக்குவாங்க?’
என்ன செய்ய.. உன்னைப் பார்த்ததும் என்னால கன்ட்ரோல் பண்ண முடியல.. நைட்டில கொழு கொழுனு உங்கள பார்த்ததும் ரெண்டு கையும் அரிக்க ஆரம்பிச்சுடுச்சு..
ஓகோ.. கைய வெட்டிடுவேன்..
ஹா ஹா ஹா’ 

கொடியில் கிடந்த துணிகளை எடுத்துக் கொண்டு கீழே சென்றாள். அவள் நடக்கும் போது அசைந்த பின்புறங்களை ரசித்தபடி நின்றிருந்தேன். பின்னர் படிக்கட்டருகே சென்று அவளுக்காகக் காத்திருந்தேன். வந்தாள். படிக்கட்டில் என்னைப் பார்த்ததும் என்ன இங்க வந்துட்ட..என்றபடி மேலேறி என்னருகே வந்தாள். ஒன்னுமில்ல.. சும்மாதான்..என்று வழிந்தேன். அவள் புரியாமல் பார்த்தாள். என்னைத்தாண்டி மாடிக்குச் செல்ல முயன்றவளை இழுத்து அணைத்தேன். பதறினாள். ஐயோ விடு.. சொன்னா கேளு..என்று படிக்கட்டின் வழியே கீழே பார்த்தாள். யாரும் வரவில்லை. நான் என் மார்போடு இறுக்கியணைத்து அவளுடைய பின்புறங்களை பிடித்தேன். கொழுத்த அந்த சதைக் குன்றுகளை மெதுவாகப் பிடித்து அழுத்தினேன். அவள் திமிறிக் கொண்டு என்னை விலக்கப் பார்த்தாள். முடியவில்லை. 

சிவா.. என்னடா இது.. வேணாம்.. நீ ரொம்ப ஓவரா போற..
ம்ம்ம்ம்..
விடு.. ப்ளீஸ்ஸ்ஸ்.. நான் கல்யாணம் ஆனவ.. இதெல்லாம் தப்பு..
ம்ம்ம்ம்...
ஸ்ஸ்ஸ்ஸ்.. ஏய்ய்.. சிவ்வா... ம்ம்.. யாராவது பாத்துடப் போறாங்க.. விடு என்னை.. ப்ளீஸ்..
அவளுடைய மார்புகள் என் மார்போடு அழுந்தின..

என் கைகள் அவள் தலைமுடியை கீளிளுத்ததில் அவள் தலை உயர்ந்து என்னருகில் வந்தது இரு கால்களையும் இருபக்கமும் அழுத்தி அசைய முடியாமல் பிடித்துக்கொண்டிருந்தேன். என்ன நடக்கிறதென்றே உறைப்பதர்க்குள் என் தலையை தாழ்த்தி அவள் உதடுகளை என் உதடுகளால் தொட்டேன். சுய நினைவுக்கு வந்தவளாய் பலம் கொண்ட மட்டும் என்னை விலக்கப்பார்த்தாள் 
திமிறினாள். வாயை இறுக்கி வைத்துக் கொள்ள முயற்சித்தாள். பிடி தளராமல் என் உதடுகளை ஒற்றி எடுத்தேன்

ம்ம்ம்வ்வ்.. சிவா வேணாம்.. விடு..
“உன்னை ஒன்றும் செய்ய உத்தேசம் இல்லை மாலதி
உன் தயக்கங்கள் எனக்கு புரிகிறதுஎன்றவாறே மூக்கொடு மூக்கு உரச கன்னத்தில் வருடி விட்டேன் அவள் தலையை பிடித்திருந்த கை விரல்களால் காது மடலை ஸ்பரிசித்தேன்.
மாலதியின் உதடுகள் லேசாக முனங்கிக் கொண்டிருந்தன. முனங்கலில் சிறிது திறந்த கீழுதடுகளை மெல்லக்கவ்வினேன்.

என் திண்மை அவள் காலிடுக்கில் மெல்ல அழுத்த குப்பென்று இரத்தநாளங்கள் முறுக்கேறி வலிமையடைந்தது. எதிர்ப்புகள் சிறிது சிறிதாக கரைந்து ஒரு சிறிய ஒப்புதல் தெரிந்தது ஒருகணமும் தாமதிக்காமல் உதடுகளை பற்றிப்பிடித்து இடைவெளி இன்றி இரு உடல்களும் ஒன்றோடொன்று அழுத்த அவள் மார்புகள் என் நெஞ்சில் நசுங்கி மேலேறி பிதுங்கி ஒரு ரம்மிய காட்சி ஆகி இருந்தது என் கைகள் அவள் கழுத்தை வளைத்திருந்தன.

ஏய்ய்.. சிவா.. ப்ளீஸ்..
ம்ம்ம்..
நான் அவளுடைய நைட்டி ஜிப்பைக் கீழிறக்கினேன். தடுத்தாள்.
ஐயோ.. என்னடா பண்ற.. போதும் கீழ போகலாம்..
மாலு ப்ளீஸ் கொஞ்ச நேரம்..
நோ..நோ.. சொன்னா கேளு.. போதும்..’ 

நான் கேட்காமல் ஜிப்பை முழுதாக கீழிறக்கி நைட்டியைத் திறந்தேன். மங்கலான வெளிச்சத்தில் கருப்பு ப்ராவுக்குள் அடங்காத இரண்டும் என்னைப் பார்த்து சிரித்தன. ஒன்றையொன்று உரசியபடி ப்ராவுக்குள் திமிறிக் கொண்டிருந்தவைகளின் நடுவில் முகத்தை வைத்து முத்தமிட்டேன். சிலிர்த்தாள்.
“அம்மா படிச்சாச்சு  கௌசல்யா சத்தம் கொடுத்தாள்
ப்ளீஸ்.. சிவா கீழ போகலாம்.. ..
இன்னும் கொஞ்ச நேரம். ப்ளீஸ்..
சீ.. போடா.. உனக்காக இவ்வளவு தூரம் ரிஸ்க் எடுத்திருக்கேன்ல.. புரிஞ்சுக்கோ.. போதும்...
ம்ம்ம்ம்..
வா. கீழ போகலாம்..ஜிப்பை மேலேற்றினாள்.
ஏய்ய்.. மாலு.. அவ்வளவுதானா?’ பார்வையால் கெஞ்சினேன்.
“இத்தனை நேரம் டாமினேட் செய்தாய் இப்போ கெஞ்சுகிராயா
“ப்ளீஸ்..
என்னைப் பார்த்துச் சிரித்து ஐயோ.. என்ன சிவா இது?’ என்று சிணுங்கிக் கொண்டே அருகே வந்து வாயில் முத்தமிட்டாள். தன் இதழ்களால் கவ்விச் சுவைத்தாள். சற்று நீண்ட ஆழமான முத்தம்.. இருவரும் கிறங்கினோம். என் கைகள் தானாகவே மீண்டும் அவளுடைய மார்புகளைப் பற்றின. கையில் அழுத்தமாக கிள்ளி விட்டாள் சட்டென்று என் கைகளை விலக்கி, ‘சீ பொறுக்கி.. மறுபடியும் ஸ்டார்ட் பண்ணாத.. வா போகலாம்..என்று திரும்பி படியிறங்கினாள்.

அவளாக ஒரு நீண்ட முத்தமிட்டது என்னை கிளர்ச்சியுரச்செய்திருந்தது அவசரம் காட்டாமல் ஒவ்வொரு தடைகளாக உடைக்க ஆசைப்பட்டேன். நீண்ட மூச்சு விட்டு உடலையும் மனதையும் ஆசுவாசப்படுத்தினேன். கால்கள் தடுமாற படியிறங்கினேன்.

சிறிது நேரத்தில் மாலதியின் கணவர் வந்தார். அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். மாலதி சமையலில் ஈடுபட்டாள். அவ்வப்போது பார்வையால் பேசினாள். என் கண்களில் தெரிந்த குறும்பு அவளை வெட்கப்பட வைத்தது. என்னைப் பார்ப்பதையே தவிர்த்தாள். ஒரு வழியாக விடைபெற்று நான் வீட்டுக்குச் செல்ல 8 மணிக்கு மேலானது. சாப்பிட்டுவிட்டு 10 மணிக்கு படுக்கைக்கு வந்தேன்.

மாலதிக்கு மெசேஜ் அனுப்பினேன். ரிப்ளை வரவில்லை. இரவு 12 மணிக்கு மேல் அனுப்பினாள்.
ஹாய் சிவா.. சாரி.. ரொம்ப வேலை. அதான் மெசேஜ் பாக்கல.. 11 மணிக்குத்தான் பார்த்ததேன்.
ம்ம்ம்..
அவர் முழிச்சிருந்தார். அதான் ரிப்ளை பண்ணல.
ம்ம். என்ன பண்ற?’
படுத்திருக்கேன்.
உன் புருசன் என்ன பண்றார்?’
பக்கத்துலதான் படுத்திருக்கார். தூங்கிட்டார்.
ரிஸ்க் இல்லையா?’
இல்லனு நெனக்கிறேன். கொஞ்சம் பயமா இருக்கு. போர்வைக்குள்ள இருந்துதான் மெசேஜ் பண்ணிட்டு இருக்கேன் திருடனோடு சேர்ந்து நானும் திருடி ஆகி விட்டேன்.
ரிஸ்க்னா விடு..
இல்ல பரவால்ல.. பேசு.
ம்ம்ம். ஐ மிஸ் யூ டியர்.
மீ டூ
இன்னொன்னு சொல்லவா?’
சொல்லு
ஐ நீட் யூ
போடா..
ஐ நீட் யூ பேட்லி மாலு
பார் வாட்?’
பார் எவ்ரிதிங்
ச்சீ.. பொறுக்கி. சும்மா இரு
நெஜமாத்தான்
ம்ம்ம்
உன்னை நெனச்சாலே எனக்கு இங்க அடங்கலை
வாட்?’
ம்ம்ம்..
என்ன சொல்ற?’
அடங்கலைனு சொல்றேன்.
என்னது?’
உனக்கு தெரியாதா?’
தெரியாது. சொல்லு
என்னோட.....
உன்னொட....?’
தம்பி
அய்யோ.. சீ.. போடா.. நான் போறேன்.
ஏய்..இரு..
போ நான் தூங்கப் போறேன்.
மாலு
குட் நைட்.
மாலு..
குட்நைட்.
என்ன கோபமா?’
ஆமா?’
தூங்க போறேன்னு சொன்னல.. போ.
பின்ன நீ இப்படி அசிங்கமா பேசினா என்ன செய்வாங்களாம்?’
நீதானடி கேட்ட..
“என்ன டி யா“
“ஒரு உரிமையில் வந்துட்டது
அதுக்காக இப்படியா? டர்ட்டி பெலோ..
ஓகே. சாரி..
சாரி எல்லாம் வேணாம். நார்மலா பேசு.
மாலு..
சொல்லுடா
இன்னைக்கி செமயா இருந்துச்சு.
எது?’
மாடியில் மன்மத லீலை
ஐயோ ராமா
அது மட்டும் இல்ல.
போதும்.. ப்ளீஸ்
“ரொம்ப நன்றி மாலு
“எதுக்கு
“நீயா எனக்கு கொடுத்த முத்தத்திற்கு
“அதோடவா விட்டே, என்ன தைரியம் இருந்தா ஜிப்பை துறப்பே
“கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லையே மாலதி
வேணாம் சிவா. உன்னை நான் சந்திக்காமலேயே இருந்திருக்கலாம் இப்போ துப்பவும் முடியாம முழுங்கவும் முடியாம என்ன ஒரு அவஸ்தை.
பிடிக்கலைனா சொல்லு.. இனிமே வீட்டுப்பக்கமே வரலை
போடா.. உன் இஷ்டம். எப்படியோ போ.. சொன்னா கேக்கவா போற?’
 ‘ம்ம்ம்.. உன்னோட மார்பு  சைஸ் என்ன?’
போ.. சொல்ல மாட்டேன்
சொல்லு
அது எதுக்கு உனக்கு?’
சொல்லு ப்ளீஸ்
வாட்... என்னடா ரொம்ப ஓவரா போற?’
சரி சொல்லு
மாட்டேன்
ப்ளீஸ் டார்லிங் டெல் மி
ஏன் உனக்கு தெரியாதா?’
எனக்கெப்படி தெரியும்.?’
அய்ய.. ஒன்னுந் தெரியாத பாப்பா.. அதான் அன்னைக்கு தியேட்டர்லயும் இன்னக்கி வீட்லயும் ஆசை தீர அளந்து பாத்துட்டு இப்ப கேக்குறத பாரு பொறுக்கி..
ஹா. சைஸ் எல்லாம் தெரியாது.. ஆனா ரொம்ப பெரிசா இருந்துச்சு அதுதான் தெரியும்.
ம்ம்ம்..
சொல்லு
ஐயோ.. 36 இன்ச் போதுமா?’
பின்புறம்  சைஸ்?’
அய்யோ போடா
சொல்லுடி
சிவா.. போதும் விடு வேற ஏதாவது பேசு
நோ.. சொல்லுடி.
ம்ம்ம். 38 இருக்கும்
வாவ்..
ச்சீ.. பொறுக்கி போதும் நான் போறேன். குட் நைட்.
என்று சொன்னாள். ஆனால் போகவில்லை. கிட்டதட்ட 4 மணி வரை எஸ்எம்எஸ்சில் பேசினோம். கண்டபடி எல்லை மீறினேன். அவளால் என்னைத் தடுக்கவே முடியவில்லை. எஸ்எம்எஸ் வழியாக அவளுடைய அங்கங்களை ஒன்றுவிடாமல் ஆசைதீர சுவைத்தேன். அவள் தந்த விருந்தில் என் காமப்பசி அப்போதைக்கு அடங்கி கைலியை நனைத்தது.

அடுத்த நாள் மாலதி என்னிடம் சரியாகப் பேசவில்லை. எனக்கு மனசு கஷ்டமாயிருந்தது. லஞ்ச் டைமில் போன் பண்ணினேன். ரொம்ப மெல்லிதான குரலில் பேசினாள்.
ஹலோ.. சொல்லு சிவா
என்ன பண்றீங்க?’
இப்பதான் சாப்பிட்டு முடிச்சேன். பர்ஸ்ட் அவர் கிளாஸ் இல்ல. சும்மாதான் இருக்கேன்.
ம்ம்ம்’.
நீ சாப்பிட்டியா?’
இன்னும் இல்ல
ம்ம்ம்..
என்ன ஆச்சு? டல்லா இருக்க
ஒன்னுமில்ல
ப்ளீஸ் சொல்லு
ஒன்னுமில்ல சிவா.. மனசு சரியில்ல. அவ்வளவுதான்
ஏன்.. என்கிட்ட சொல்ல கூடாதா?’
வேணாம் சிவா.. விடு
சொல்லு.. என்ன ஆச்சு?’
ஏன் உனக்கு தெரியாதா?’
தெரியாது. சொல்லு
நேத்து நாம பண்ணினது ரொம்ப பெரிய தப்பு. காலைல அவர் முகத்தையும் பிள்ளைங்க முகத்தையும் என்னால பாத்து பேசவே முடியல.. அழுகையா வந்திச்சு. தியேட்டர்லே நடந்ததுக்கு நீ மட்டும் தான் காரணம் இன்னைக்கு நானும் இடங்கொடுக்கும் படி நடந்தது ரொம்ப கேவலமா இருக்கு சிவா’ (சொல்லும் போதே அவள் குரல் உடைந்து தழுதழுத்தது..)
ம்ம்ம்
வேணாம் சிவா.. இனிமே அப்படி எல்லாம் நாம பேச வேணாம்.
ம்ம்ம்
என்னை புரிஞ்சுக்கோ.. ப்ளீஸ்
புரியுது மாலதி.
நாம நல்ல பிரண்ட்ஸா மட்டும் இருப்போம். சரியா?’
ம்ம்ம்.. உன்னோட பீலிங்ஸ் எனக்கு புரியுது மாலதி. நீ என்னை பிரண்டா நினைப்பது உன் இஷ்டம். ஆனா உன்னை என்னால பிரண்டா எல்லாம் நினைக்க முடியாது. பட் உன்னை நான் போர்ஸ் பண்ண மாட்டேன். சோ.. இனிமே உன்கிட்ட நான் தப்பா எதுவும் பேச மாட்டேன்
தேங்ஸ் சிவா
ம்ம்ம்..
சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தேன். எனக்கும் மனசு கஷ்டமாயிருந்தது. சாப்பிடவே தோன்ற வில்லை. இரண்டு நாட்கள் நாங்கள் சாதாரணமாகவே பழகினோம். நான் எந்த விதத்திலும் அவள் மனம் புண்படக் கூடாது என்று கண்ணியமாக நடந்து கொண்டேன். ஒரு முறை ஆபிசிலிருந்து வீட்டுக்கு வந்ததும் மாலதியிடமிருந்தே போன் வந்தது.
சிவா.. நாளைக்கு ஆர்த்திக்கு பெர்த்டே.. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்
ஓ.. குட்.. சொல்லு மாலதி
அவருக்கு நாளைக்கு ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங்காம்.. எப்பவும் பெர்த் டேனா கோயிலுக்குப் போவோம். நாளைக்கு ஆர்த்திக்கும் லீவு கிடைக்கல.. பெர்மிசன்தான் கிடைச்சிச்சு.
சரி.. அதனால என்ன?’
நாளைக்கு அவள கோயிலுக்குக் கூட்டிட்டுப் போயி அர்ச்சனை பண்ணிட்டு அப்புறம் ஸ்கூல்ல விடனும்.. நீ பெர்மிசன் போட்டு வரமுடியுமா?’
என்ன மாலதி.. இவ்வளவுதானா? கண்டிப்பா வரேன்.
தேங்ஸ்டா..
அடுத்த நாள் சீக்கிரமே குளித்து முடித்து ஆர்த்திக்கு கிப்ட் வாங்கிக் கொண்டு மாலதியின் வீட்டுக்குப் போனேன். ஆர்த்திதான் கதவைத் திறந்தாள். சிவப்பு நிற புது சுடிதாரில் அழகாய்ச் சிரித்தாள். நான் கிப்டை நீட்டி ஹேப்பி பர்த் டே ஆர்த்திஎன்றேன். மகிழ்ச்சியுடன் தேங்ஸ் அங்கிள்என்று வாங்கிக் கொண்டாள். அம்மா குளிக்கிறாங்க.. நீங்க உக்காருங்க அங்கிள்என்றாள். நான் சோபாவில் உட்கார்ந்தேன். பாத் ரூமிலிருந்து மாலதியின் குரல் கேட்டது.
யாரு ஆர்த்தி?’
சிவா அங்கிள் மா
ஓ.. அவருக்கு கேக் குடுத்து உட்கார வைம்மா.. நான் இதோ வந்துடறேன்.
சரிம்மாஎன்று ஆர்த்தி உள்ளே ஓடினாள். நான் பாத் ரூமிலிருந்து கேட்ட மாலதியின் குரலில் சொக்கிப் போயிருந்தேன். உள்ளே அவள் எப்படி இருப்பாள் என்ற கற்பனையில் கிறங்கினேன். என் குறி விறைத்தது. ஆர்த்தி கொண்டு வந்த கேக்கை சாப்பிட்டபடி சொட்டுச் சொட்டாக நனைந்த மாலதியின் உடலை மனதுக்குள் ரசித்துக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்தில் குளித்து முடித்து மஞ்சள் நிற நைட்டியில் வெளியே வந்தாள். தலைக்கு குளித்து ஈரத்தலையை துவட்டியபடி என்னைப் பார்த்தாள். என் கண்கள் அவளை மேய்ந்தன.
சாரி சிவா.. காலைலருந்து ரொம்ப வேலை. அதான் கிளம்ப லேட்டாயிருச்சு. கொஞ்சம் இரு.. நான் இதோ வந்துடறேன்.
ஓகே .. நோ பிராப்ளம்.
திரும்பி பெட்ரூமுக்குள் போனாள். நான் அவளுடைய பின்புற அசைவுகளில் லயித்தேன். கால் மணி நேரம் கழித்து ஆரஞ்ச் நிற காட்டன் சேலையில் தலையைப் பின்னியபடி வந்தாள். என்னைப் பார்த்துச் சிரித்தாள். நான் கண்கள் விரியப் பார்த்தேன். அவள் கூச்சத்துடன் மீண்டும் உள்ளே சென்று சிறிது நேரத்தில் மெலிதான மேக்கப்புடன் அழகாக வந்தாள். தலையில் பிரஷ்சான மல்லிகைப் பூவும் நெற்றியில் மெலிதான சந்தனக் கீற்றுமாக வந்த அவளைப் பார்த்துப் பிரமித்தேன். சற்று நேரத்துக்கு முன் இதே மாலதியை நிர்வாணமாகக் கற்பனையில் ரசித்ததை நினைத்த போது எனக்கே கூச்சமாயிருந்தது. போகலாம் சிவா.. டைம் ஆயிடுச்சு..
ஓகே..என்று நான் கிளம்பினேன். வீட்டைப் பூட்டிவிட்டு பைக்கில் எனக்குப் பின்னால் ஆர்த்தியும் அவளுக்கப் பின்னால் மாலதியும் உட்கார்ந்தனர். அவள் சொன்ன பெருமாள் கோயிலை நோக்கிச் சென்றோம்

கோயிலில் அதிகக் கூட்டமில்லை. அவள் அர்ச்சனை தட்டைக் கொடுத்துவிட்டு பெருமாளைப் பரவசத்துடன் பார்த்தபடி நின்றாள். அர்ச்சனை முடிந்து சிறிது நேரம் கண்கள் மூடி பிரார்த்தித்தபடி நின்றாள். நான் காத்திருந்தேன். அவள் வந்து எனக்கும் ஆர்த்திக்கும் பிரசாதம் தந்தாள். நான் எடுத்துக்கொண்டேன். சிறிது நேரம் உட்கார்ந்திருந்தோம்.
என்ன மாலதி.. ரொம்ப நேரம் ஏதோ ப்ரே பண்ணினீங்க
ஆமாõ எல்லாம் இவளுக நல்லா படிக்கனும்னுதான்
ஓகோ..
அவருக்கும் இப்போ சுகர், பிரசர்னு ரொம்ப கஷ்டப்படறார். எல்லாம் சரியாயிடனும்னு வேண்டிக்கிட்டேன்.
ம்ம்ம்..
உங்களுக்காக ஒன்னும் வேண்டிக்கலையா?’
எனக்கென்ன? நான் நல்லாத்தானே இருக்கேன்..என்று சிரித்தாள்.
ம்ம்ம்..
அவரு நல்லா இருந்தாலே போதும். எனக்கு ஒரு குறையும் இருக்காது..
ம்ம்ம்.. இந்த சேலை உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு..
ஓகோ.. தேங்ஸ் சிவா..என்று சிரித்தாள்.
மூவரும் கிளம்பினோம். ஆர்த்தியை ஸ்கூலில் விட்டுவிட்டு நானும் மாலதியும் திரும்பினோம். பைக்கில் என் பின்னால் உட்கார்ந்து என் தோள் மேல் கையைப் போட்டுக் கொண்டாள். எனக்கு கூச்சமாயிருந்தது. ஏனென்று தெரியவில்லை. அவள் ஒரு முகவரியைச் சொல்லி அங்கே போகச் சொன்னாள். நான் சரி என்று அவள் சொன்ன முகவரிக்குச் சென்றேன். அது ஒரு தெருவோரச் சிறுவர்களுக்கான பாதுகாப்பு மையம். எனக்குப் புரியவில்லை. 

அவள் என்னையும் உள்ளே அழைத்துச் சென்றாள். அங்கிருந்த ஒரு பெண்மணி இவளைப் பார்த்துப் புன்னகைத்தாள். இவளும் நல்லா இருக்கீங்களா? என்று கேட்டுவிட்டு அலுவலக அறைக்குச் சென்றாள். அங்கிருத்த ஒரு நடுத்தர வயது நபரிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு ஹேண்ட் பேக்கிலிருந்து கொஞ்சம் பணம் எடுத்துத் தந்தாள். பின்னர் என்னை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள். அங்கு பலவயதுகளிலும் சிறுவர் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். சிலர் படித்துக் கொண்டிருந்தனர். இவளைப் பார்த்ததும் சிலர் ஓடி வந்து வணக்கம் சொன்னார்கள். இவள் அவர்களுக்குச் சாக்லேட் கொடுத்து சில குழந்தைகளை நலம் விசாரித்தாள். எனக்கு ஆச்சரியமாயிருந்தது.

சாரி சிவா.. உனக்கு ரொம்ப லேட்டாகுதுனு நெனக்கிறேன். வா போகலாம்.
இருவரும் கிளம்பினோம். வழியில் அவளாகவே இதைப் பற்றிச் சொன்னாள்.
நாங்க பிள்ளைகளோட பிறந்த நாள கிராண்டா கொண்டாடுறதில்ல சிவா.. எனக்கு அது பிடிக்கல.. அந்தப் பணத்துல இப்படி இல்லாதவங்களுக்கு செய்யலாம்னுதான் நான் ஆரம்பத்துல இருந்தே இவளுக பிறந்த நாளை இப்படி கொண்டாட ஆரம்பிச்சுட்டேன். முதல்ல அவருக்கு என் மேல கொஞ்சம் கோபம் இருந்துச்சு. அப்புறம் அவருக்கும் இது ரொம்ப பிடிச்சுப் போச்சு. எப்பவும் இங்க குடும்பத்தோடதான் வருவோம். இன்னைக்கு வரமுடியல. இந்த ஹோம்ல இன்னைக்கு ஒருநாள் அந்தக் குழந்தைகளுக்கு ஆகிற சாப்பாட்டுச் செலவை நான் கொடுத்துடுவேன். அதுல ஒரு மகிழ்ச்சி கிடைக்குது.
எனக்கு அவள் சொன்னதைக் கேட்டு பிரமிப்பாயிருந்தது. இவளைப் போலவே இவளுடைய மனதும் இவ்வளவு அழகா என்று சிலிர்த்தேன். அதற்குள் வீடு வந்திருந்தது. வாசலில் கிடந்த செருப்புகளைப் பார்த்ததும், ‘யாரோ வந்திருக்காங்கஎன்றேன்.
அவள் பைக்கிலிருந்து இறங்கியபடி சொன்னாள்
அத்தை வந்திருக்காங்க.. எப்பவும் இவளுக பிறந்த நாளுக்கு அத்தையும் மாமாவும் வந்திடுவாங்க.. மதியம்தான் வருவேன்னு சொன்னாங்க. ஆனா சீக்கிரமே வந்துட்டாங்க போல. நீ வா. நான் அவங்களுக்கு உன்னை இன்ட்ரடியூஸ் பண்றேன்.
இல்ல பரவால்ல மாலதி. இன்னொரு நாள் வரேன். இப்பவே ரொம்ப லேட்டாயிடுச்சு..
ம்ம்ம்.. சரி. நான் வரேன்.
ரொம்ப தேங்ஸ் சிவா
ஹலோ எதுக்கு தேங்ஸ் எல்லாம்.. நான் வரேன். பை
ஓகே பை சிவா..
நான் அலுவலகம் சென்று வேலைகளில் மூழ்கினேன். மாலதி இடையிடையே மாலதி நினைவு வந்தது. பேச வேண்டும் போல் இருந்தது. அவள் மாமனார், மாமியாருடன் பிசியாக இருப்பாள் என்று போன் பண்ணவில்லை. இரவு அவள் நினைவாகவே இருந்தது. மெசேஜ் அனுப்ப தயக்கமாயிருந்தது. ஆனாலும் அவளுடைய நினைவில் தவித்தேன். தயங்கியபடி நள்ளிரவில் மெசேஜ் அனுப்பினேன்
சிறிது நேரத்திலேயே மாலதியிடமிருந்து ரிப்ளை வந்தது.
என்னடா இன்னும் தூங்கலையா?’
இல்ல மாலதி. தூக்கம் வரல
ம்ம்ம்.. இந்த நேரத்துல எதுக்கு மெசேஜ்?’
சாரி.. நான் டிஸ்டர்ப் பண்றேனா?’
அதெல்லாம் ஒன்னுமில்ல. சொல்லு. என்ன?’
ஒன்னுமில்ல. உங்க நினவாவே இருந்துச்சு அதான் பேசனும் போல இருந்துச்சு
ஓகோ. என்ன விஷயம் சொல்லு சிவா
வேணாம் விடுங்க. நீங்க தூங்குங்க
ஏய். சும்மா சொல்லு. என்ன
இல்ல மாலதி. இன்னைக்கு உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணினது மறக்கவே முடியாது.
ஓகோ ஏன்?’
ஏன்னு சொல்ல தெரியல. ஆனா உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்.
ம்ம்
மாலு..
என்ன சொல்லு
உன்கிட்ட பேசனும் போல இருக்கு
வாட். இப்பவா?’
ஆமா
என்ன விளையாடுறியா? இப்ப எப்படி பேச முடியும்?’
ப்ளீஸ் மாலதி கொஞ்ச நேரம்
என்னடா இது? மறுபடியும் இப்படி ஆரம்பிச்சுட்ட?’
கொஞ்ச நேரம் உன் வாய்ஸ் கேக்கனும் போல இருக்கு..
நோ சான்ஸ்.. எஸ்எம்எஸ் அனுப்புறதே எவ்வளவு பெரிய ரிஸ்க்னு உனக்கே தெரியும். அப்புறம் எப்படி பேசுறது. அவர் முழிச்சார்னா அவ்வளவுதான்.
ப்ளீஸ் மாலதி..
ஆர் யூ மேட்.. போ. போய் தூங்கு.. சொன்னா கேளு
பேச மாட்டியா?’
சான்சே இல்ல. குட் நைட்
ப்ளீஸ்
சாரி.. குட்நைட்
ம்ம்.. குட்நைட்
எனக்கு ஏமாற்றமாயிருந்தது. அவளுக்கு மெசேஜ் அனுப்பாமலே இருந்திருக்கலாமோ என்றிருந்தது. மொபைலை வைத்து விட்டு குப்புறப்படுத்து என் விறைப்பை அடக்க முயன்றேன். சிறிது நேரத்தில் மெசேஜ் டோன் வந்தது. மாலதிதான். கால் மீ
எனக்கு இன்ப அதிர்ச்சியாயிருந்தது. உடனடியாக அழைத்தேன். மெல்லிய சன்னமான குரலில் பேசினாள். அவளின் ரகசியமான அந்தக் குரலை கேட்டவுடனே என் குறி கைலிக்குள் சீறியது. அவள் குரலில் பயம் தெரிந்தது.
ஏய் என்னடா இந்த நேரத்துல பேசனும்னு சொன்ன? என்ன விஷயம் சொல்லு
நீ எங்க இருந்து பேசுற? அவர் பக்கத்துல இல்லயா?’
ஆமா. அவர் பக்கத்துல இருந்தா பேசுவாங்க? நான் பாத் ரூம்ல இருந்து பேசுறேன். என்ன சீக்கிரம் சொல்லு
ஒன்னு சொன்னா தப்பா நினக்க மாட்டியே?’
என்ன சொல்லுப்பா
நேத்து வரைக்கும் நீ சொன்ன மாதிரி நல்ல பிரண்டா தான் உன்னை நெனச்சேன். ஆனா இன்னைக்கு என்னமோ தெரியல. உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
வாட்.. என்னடா சொல்ற?’
ரியலி ஐ லவ் யூ சோ மச்.
ஏய் சிவா என்ன இது. இந்த நேரத்துல நீ பேசனும்னு சொன்னப்பவே நெனச்சேன். வேணாம்.. இது ரொம்ப தப்பு. நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லிட்டேன். நாம நல்ல பிரன்ட்சா இருப்போம்னு.
நானும் அப்படி இருக்கத்தான் நெனச்சேன். ஆனா என்னால முடியல. தெனமும் உன் நினைவுதான் வருது. சரியா தூங்க கூட முடியல தெரியுமா? என்னைப் புரிஞ்சுக்கோ.. ப்ளீஸ்..
ஐயோ.. சிவா உன் பீலிங்ஸ் எனக்குப் புரியுது. பட் என் நிலைமையைப் புரிஞ்சுக்கோ.. நான் இப்படி நைட்ல உன்கூட யாருக்கும் தெரியாம பேசிட்டு இருக்குறதே என் குடும்பத்துக்கு செய்ற பெரிய துரோகம். ப்ளீஸ்.. போனை வை.
ஏய் மாலதி.. இருடி.. போகாத.
என்ன சொல்லு.. உண்மைய சொல்லனும்னா நீ பேசுறதே சந்தோசமா இருக்கு. இருந்தாலும் நாம பண்றது தப்பு. வேணாம் போதும். நான் போறேன்.
ஏய் ஏய்.. இரு மாலதி.. ஒரு நிமிஷம்..
என்ன சொல்லு.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு சிவா.. யாராவது வந்தா அவ்வளவுதான். சீக்கிரம் சொல்லு..
நான் ஒன்னு கேப்பேன். தப்ப நினைக்க கூடாது.
சொல்லு. என்ன?’
எனக்கு ஒரு ஆசை. அதை நீ நிறைவேத்தனும்.
அவருக்கு துரோகம் பண்ற மாதிரி எதையும் கேக்காத. கண்டிப்பா செய்ய மாட்டேன்.
ம்ம்ம்.
என்ன சொல்லு
கோபப் படக்கூடாது
சரி சொல்லுடா
“நாளைக்கு சிந்துவை விட வரும்போது ஒரு சாரில உன்னை பார்க்கணுமே
“என்ன திடீர்னு வீட்ல நான் எப்பவும் நைட்டி தானே உடுத்துவேன்
எனக்கு உன் தொப்புளை பாக்கனும்.
ஏய்.. ச்சீ.. இதென்ன ஆசை..
ஆமா.. நான் இதுவரை பார்த்ததே இல்ல. நீ லோ ஹிப் கட்டுறதும் இல்ல. ஒரே ஒரு தடவ மட்டும் பாக்கனும்.
சீ போடா.. அதெல்லாம் முடியாது.
ப்ளீஸ்  அதுக்கப்புறம் நான் எதுவும் கேக்க மாட்டேன். எனக்காக ப்ளீஸ்..
ஏய். என்னடா இது.. இப்படி எல்லாம் கேக்குற
எனக்காக இது கூட செய்யக் கூடாதா மாலதி?’
சரி சொல்லு.. நான் என்ன செய்யனும்?’
நாளைக்கு நான் வீட்டுக்கு வரும் போது நீ இந்த ஆசைய நிறைவேத்தனும்.
எப்படிடா?’
அதெல்லாம் எனக்கு தெரியாது.. ப்ளீஸ்.
"வேலையைப்பார் அதெல்லாம் முடியாது"
“என் மேல கொஞ்சமாவது அன்பும் ஆசையும் இருந்தா செய் மாலதி
அதெல்லாம் முடியாது"
சரி வெச்சுடறேன். நீ போய் தூங்கு. பை
ஓகே மாலு.. பை
போனை கட் செய்தாள். எனக்கு அவள் கிசுகிசுப்பான குரலில் புருஷனுக்குத் தெரியாமல் ரகசியமாய் பேசியதில் எனக்கு தாறுமாறாய் விறைத்திருந்தது.

அடுத்த நாள் மாலை ஆபிசிலிருந்து மாலதியின் வீட்டுக்குச் சென்றேன். கவுசல்யா பெட்ரூமில் படித்துக் கொண்டிருந்தாள். ஆர்த்தி ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். வீட்டில் எப்போதும் நைட்டியில் இருக்கும் மாலதி அன்று அழகான மெரூன் நிற சேலை, மஞ்சள் நிற பிளவுசில் இருந்தாள். என்னைப் பார்த்ததும் சிரித்தாள். அவள் சிரிப்பில் லேசான வெட்கமும் சிறிது பதட்டமும் தெரிந்தது. என்னை உட்காரச் சொல்லிவிட்டு காபி போடச் சென்றாள். பின்னால் அவளுடைய இடுப்புப் பகுதி வழக்கத்துக்கு மாறாக சற்று அதிகமாய்த் தென்பட்டது. சிவந்த இடுப்பில் தெரிந்த கவர்ச்சியான மடிப்புகளை ரசித்தேன். சேலை சற்று இறுக்கமாக இருந்ததால்  பின்புறம்  அசைவுகள் என்னை இழுத்தன. கட்டுப்படுத்தி உட்கார்ந்திருந்தேன்.

திரும்பி வந்து காபியை கொடுத்து விட்டு ஆர்த்தியுடன் சேர்ந்து டிவி பார்க்கத் தொடங்கினாள். நான் பார்வையால் கெஞ்சினேன். அவள் வெட்கத்துடன் சிரித்தாள். பின்னர் எழுந்து சென்று டைனிங் டேபிளை ஒழுங்கு செய்தாள். நான் உட்கார்ந்த இடத்திலிருந்து டைனிங் டேபிள் நன்றாகத் தெரியும். அப்பொழுதுதான் கவனித்தேன். சேலையை சற்று இறக்கிக் கட்டியிருந்தாள். அவளுடைய கவர்ச்சியான இடுப்பில் தெரிந்த அந்த அழகான தொப்புள். எனக்கு உடம்பு சிலிர்த்தது. இன்னும் கொஞ்சம் பக்கத்தில் பார்க்க வேண்டும் போல் இருந்தது. நான் தண்ணீர் கேட்டுக் கொண்டே அவள் பக்கத்தில் சென்றேன். அவள் பதறினாள். நான் டைனிங் டேபிளில் இருந்த கிளாசில் தண்ணீர் ஊற்றிக் குடித்தேன். குடித்துவிட்டு அவளிடம் மெதுவான குரலில் சொன்னேன்

ரொம்ப நல்லாயிருக்கு.அவள் வெட்கத்துடன் தலையை குனிந்தாள். பின்னர் லேசாக நிமிர்ந்து போதுமா?’ என்றாள். நான் இன்னும் கொஞ்சம் குளோசா பாக்கனும் ப்ளீஸ்..என்றேன். அவள் வெட்கத்துடன் சீ பொறுக்கி.. போஎன்று திரும்பி கிச்சனுக்குள் சென்றாள்
நான் மீண்டும் சோபாவில் வந்து உட்கார்ந்தேன். அவள் சிறிது நேரம் கழித்து வந்தாள். சோபா அருகே உள்ள அலமாரியில் எதையோ எடுக்க வருபவள் போல் என் அருகில் வந்தாள். பின்னர் மேல் செல்பில் உள்ள புத்தகத்தை கையைத் தூக்கி எடுத்தாள். அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. என் கண்களுக்கு மிக அருகில் அவளுடைய மெலிதான கவர்ச்சியான தொப்பையும் அதன் நடுவில் குழிந்த அழகான தொப்புளும் அற்புதக் காட்சி தந்தன. அவள் என்னைப் பார்ப்பதையே தவிர்த்து சில நிமிடங்கள் போலியாக எதையோ தேடியபடி என் ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருந்தாள். மெலிதான இருண்ட அந்த ஆழமான தொப்புளில் என் கண்கள் நுழைந்து மேய்ந்தன. தொப்புளின் கீழ் தெரிந்த மெல்லிய மயிர்க்கற்றைகள் என் கைகளை இழுத்தன.

அப்படியே அவளுடைய இடுப்பை வளைத்து இழுத்து அந்தத் தொப்புளில் ஆழமாய் முத்தமிட்டுச் சுவைக்க வேண்டும் போலிருந்தது. அவள் என்னைப் பார்த்து லேசாய் தலையை அசைத்து போதுமா என்று கண்களாலேயே கேட்டாள். நான் லேசான குறும்புப் பார்வையுடன் அவளுடைய தொப்புளைப் பார்த்துப் பின்னர் அவளைப் பார்த்து என் நாக்கை நீட்டி நுனிநாக்கினால் மேலுதட்டை தடவினேன். அவள் சட்டென்று என்னை முறைத்து சேலையை இழுத்து இடுப்பை மறைத்து கதவருகே சென்று நின்றுகொண்டு டிவியைப் பார்த்தாள். அவள் கன்னம் வெட்கத்தால் சிவந்திருந்தது.

நான் அவளைத் தாண்டி மீண்டும் டைனிங் டேபிளில் சென்று தண்ணீர் டம்ளரை எடுத்தேன். அவள் பக்கத்தில் வந்து அதுல தண்ணி இல்ல. நீ உக்காரு. நான் கொண்டு வரேன்என்று உள்ளே சென்று ஜக்கில் தண்ணி கொண்டு வந்தாள். பின்னர் என் பக்கத்தில் நின்று டம்ளரை ஒரு கையில் பிடித்து இன்னொரு கையைத் தூக்கி ஜக்கிலிருந்து தண்ணீர் ஊற்றினாள். என் பக்கத்தில் மீண்டும் தொப்புள் தரிசனம். இந்த முறை சற்று தைரியத்துடன் அவள் பக்கத்தில் இருந்த சேரில் வைத்திருந்த என் கையை நீட்டினேன். இடுப்பருகே சென்றதும் ஆள்காட்டி விரலை நீட்டினேன். அவள் அதைக் கவனிக்கவில்லை. என் குறி தப்பவில்லை. என் விரல் சரியாக அவள் தொப்புளில் நுழைந்தது. சட்டென்று பதறி பின்னால் நகரப் பார்த்தாள். ஆனால் பின்னால் சுவர் இருந்ததால் நகர முடியாமல் நின்றாள். திரும்ப எத்தனித்தாள். நான் பார்வையால் கெஞ்சினேன். சத்தம் வராமல் வாயை மட்டும் அசைத்து ப்ளீஸ்என்றேன். அவள் தலையைக் குனிந்து கொண்டு அப்படியே நின்றாள். ஆர்த்தி டிவியில் மூழ்கிப் போயிருந்தாள். என் விரல் முன்னேறியது. அவளுடைய தொப்புள் குழிக்குள் சென்று நிமிண்டியது. 

நான் அவளைப் பார்த்தேன். அவள் போதும் ப்ளீஸ்என்று பார்வையால் கெஞ்சினாள். என் விரல் பாதிக்கு மேல் உள்ளே சென்றிருந்தது. மெதுவாய் தொப்புளைச் சுற்றி வருடினேன். அங்கிருந்த மயிர்க்கால்கள் சிலிர்த்துப் போய் குத்திட்டு நின்றன. உடல் வெதுவெதுப்பாக இருந்தது. சேலை விலகியிருந்தது. அவளுடைய இடப்பக்க மாங்கனி ஜாக்கெட்டுக்குள் புடைத்துக்கொண்டு நின்றது. பிராவைத் தாண்டி அவளுடைய காம்பின் விரைப்பு லேசாகத் தென்பட்டது. நான் கண்களாலேயே அதைக் கடித்தேன். அவள் வெட்கத்துடன் சேலையை இழுத்து மூடினாள். பின்னர் மெதுவாகக் குனிந்து எனக்கு மட்டும் கேட்கும் குரலில் போதும்.. கையை எடுஎன்றாள். நான் எடுக்கவில்லை. வேறுவழியின்றி அவளாகவே பக்கவாட்டில் நகர்ந்து என் விரலிடமிருந்து தொப்புளை விடுவித்துக் கொண்டாள். கிச்சனுக்குச் சென்றவள் இரண்டு நிமிடம் கழித்து திரும்பி வந்தாள். சேலையை வழக்கம் போல் தொப்புள் தெரியாமல் கட்டிக் கொண்டிருந்தாள். நான் கிளம்பினேன். வாசலருகே வந்து பை சொன்னாள். நான் அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தேன். தேங்ஸ்என்றேன். உடனே அவள் கன்னத்தில் வெட்கமாய் ஒரு புன்முறுவல் பூத்தது. என் கண்களைப் பார்க்காமல் மெதுவாய் கேட்டாள்.
போதுமா? ஆசை தீந்துச்சா?’
உண்மைய சொல்லவா பொய் சொல்லவா?’
உண்மைய சொல்லுடா
இப்பதான் உன் மேல ஆசை கொழுந்துவிட்டு எரியுது
அடப்பாவி..என்று என்னை நிமிர்ந்து பார்த்தாள். அந்தப் பார்வையில் வெட்கமும் மிரட்சியும் கலந்து தெரிந்தன
மாலதி வீட்டிலிருந்து கிளம்பிய நான் சில வேலைகளாய் வெளியில் அலைந்து விட்டு வீட்டுக்குச் சென்றேன். சாப்பிட்டுவிட்டு அசதியில் 11 மணிக்கெல்லாம் தூங்கிவிட்டேன். இரண்டு மணி வாக்கில் எழுந்து பாத்ரூம் போய்விட்டு வந்து படுத்தேன். மொபைலை எடுத்துப் பார்த்தேன். மாலதியிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது. எனக்கு ஆச்சரியமாயிருந்தது. நள்ளிரவில் நான்தான் அவளுக்கு முதலில் மெசேஜ் அனுப்புவேன். இன்று அவளே பனிரண்டு மணிக்கு மேல் மெசேஜ் அனுப்பியிருந்தாள். நான்தான் தூக்கத்தில் பார்க்காமல் விட்டுவிட்டேன். அவள் அனுப்பியது: தூங்கிட்டியா சிவா.
எனக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவளாகவே நடு ராத்திரியில் எனக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறாளே என்று. ஆனால் ரிப்ளை பண்ணலாமா என்று குழப்பமாயிருந்தது. இரண்டு மணிக்கு மேலாகிவிட்டது. தூங்கியிருப்பாள் என்று எண்ணி தயங்கினேன். இருந்தாலும் அனுப்பினேன். சாரி மாலதி. நல்லா தூங்கிட்டேன். கொஞ்சம் அலைச்சல். அதான் அசதியில படுத்துட்டேன். நீ நல்லா தூங்கு. குட்நைட்.
ஒரு நப்பாசையுடன் காத்திருந்தேன். சிறிது நேரம் கழித்து மெசேஜ் வந்தது. எனக்கு இன்ப அதிர்ச்சி. இன்னுமா இவள் தூங்கவில்லை.? அவள் அனுப்பியிருந்த செய்தி: இட்ஸ் ஓகேடா..உடனே ரிப்ளை செய்தேன்.
ஏய் மாலதி இன்னும் தூங்கலையா?’
இல்ல. நைட் சாப்பிட்டு நல்லா தூங்கிட்டேன். பதினோரு மணிக்கு மேல முழிச்சுட்டேன். தூக்கமே வரல. அவரும் வீட்ல இல்ல. ஆபீஸ் வேலையா வெளிய போறேன். வர லேட்டாகும்னு போன் பண்ணினார். சும்மா டிவி பாத்துகிட்டு இருந்துட்டு இப்பதான் படுத்தேன். அதுக்குள்ள நீ மெசேஜ் அனுப்பிட்ட.
ஓ.. அவரு எப்ப வருவாரு?’
மார்னிங் 5 ஆகும்னு நெனக்கிறேன்.
ம்ம்.. தூக்கம் வருதா?’
இல்ல.. உனக்கு வந்தா தூங்கு
இல்ல. எனக்கு தூக்கம் வரல.. நீ பேசு.
என்ன பேச?’
பாப்பா ரெண்டு பேரும் என்ன செய்ராளுக
அவளுக தூங்குறாளுக.. நான் அவளுக ரூம்ல தான் படுத்திருக்கேன்.
ம்ம்.. மாலதி..
என்ன?’
எனக்கு பாக்கனும் போல இருக்கு
என்ன பாக்கனும்?’
உன்னோட தொப்புளை
ச்சீ.. போடா..
நெஜமாத்தாண்டி. கண்ணுக்குள்ளயே இருக்குடி.
ஏய்ய்.. போ. அதான் நல்லா பாத்துட்டியே அப்புறம் என்ன? போய் தூங்கு
இப்ப பாக்கனும் போல இருக்குடி..
ஏய். சும்மா இரு சிவா
ஏண்டி?’
வேணாம் சிவா. நாம மறுபடியும் தப்பு பண்றோம்னு தோணுது.
இத பாரு. நான் எப்பவும் ஒரே மாதிரிதான் இருக்கேன். நீதான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருக்க.
அப்படியெல்லாம் இல்ல. நான் ஒரே மாதிரிதான் இருக்கேன்.
சரி. அப்படீனா ஒன்னு சொல்லு
என்ன?’
இவ்வளவு நாள் நாம வெறும் பிரண்ட்சா பழகினோம். இதுல ஒரு தடவ கூட என் மேல உனக்கு பீலிங் வரலயா?’
ஏய் சும்மா இரு. இப்படி எல்லாம் என்கிட்ட கேக்காத
சொல்லு.
எனக்கு தெரியாது
நடிக்காத சொல்லு..
ஏன் கோபப்படுற? என்னால எதுவும் சொல்ல முடியாது. விடு ப்ளீஸ்
அப்படியெல்லாம் விட முடியாது. சொல்லு
ஐயோ சிவா.. என்ன ஆச்சு உனக்கு? இப்ப என்ன வேணும் உனக்கு?’
உன்னைப் பாக்கனும் போல இருக்கு
ஐயோ இப்ப எப்படி பாக்க முடியும்? ஆர் யூ மேட்?’
சரி உன்கிட்ட பேசனும் போல இருக்கு. கால் பண்ணு
இந்த நேரத்துலயா? வேணாம்
அதான் அவரு இல்லயே. அப்புறம் என்ன? பேசு
பிள்ளைங்க ரெண்டும் பக்கத்துலதான் படுத்திருக்கு.. எப்படி பேச முடியும்?’
அதனால என்ன? உன் ரூமுக்கு வந்து பேசு
வேணாம் சிவா
பேசுடி ப்ளீஸ்
ம்ம்ம் கொஞ்சம் இரு
சரி..
நான் காத்திருந்தேன். சிறிது நேரத்தில் அவளிடமிருந்து கால் வந்தது. பதட்டத்துடன் தான் பேசினாள்
ஹலோ
ஏய் பொறுக்கி என்ன இந்த நேரத்துல பேசனும்?’
தெரியல.. உன் நினைப்பா இருக்குடி
ம்ம்ம். ஏன்?’
ஏன்னா? உனக்கு தெரியாதா?’
தெரியாது சொல்லு
சொல்லவா?’
ம்ம்ம்
நீ வேணும்
அடப்பாவி.. எதுக்கு?’
எல்லாத்துக்கும்
ச்சீ சும்மா இரு
சும்மா இருக்க முடியலடி என்னன்னவோ பண்ணுது
என்ன பண்ணுது?’
‘ ‘
மாலு
என்னடா
ஏதாவது சொல்லுடி
என்ன சொல்ல?’
ஏதாவது
போடா.. நீயே சொல்லு
நீ வேணும்
ம்ம்ம்
எடுத்துக்கவா?’
சிவா.. போதும் ஒரு மாதிரி இருக்கு..
சொல்லுடி
என்ன சொல்ல?’
எடுத்துக்கவா?’
எதை?’
உன்னை
எப்படிடா?’
நீ சரினு சொல்லுடி
போ நான் சொல்ல மாட்டேன்
ஏண்டி?’
ஆமா.. இதுவரை எல்லாம் நான் சொல்லித்தான் பண்ணியா?’
அப்படினா எடுத்துக்கவா?’
எனக்குத் தெரியாது
மாலு...
என்னடா
வாடி
எங்கடா?’
இங்க என்கிட்ட
போ நான் வரமாட்டேன். எனக்கு உன் வீடே தெரியாது
சரி நான் வரவா?’
எங்க?’
உன் வீட்டுக்கு..
வேணாம்பா..
ஏண்டி
நீ வந்தா சும்மா இருக்க மாட்ட
என்ன செய்வேன்
ஆமா.. ஒன்னுமே தெரியாது..
சொல்லுடி
போடா..
போகவா?’
வேணாம் பேசு
சொல்லுடி
என்ன சொல்ல?’
எங்க இருக்க?’
பெட்ரூம்லதான்
டோர் லாக் பண்ணிட்டியா?’
ம்ம்ம்
படுத்திருக்கியா?’
ம்ம்ம்ம்
என்ன டிரஸ் போட்டிருக்க?
சேலை கட்டிருக்கேன்
ஏண்டி? நைட்டி மாத்தலையா
இல்ல
காலைல மாத்திக்கலாம்னு இருக்கேன்
ம்ம்ம்
தொப்புளுக்கு கீழ கட்டிருக்கியா?’
இல்ல. ஏன்?’
தொப்புள பாக்கனும்
அதான் ஆசை தீர பாத்தியே
இப்ப பாக்கனும்
ம்ம்ம்
சேலையை கீழ இறக்குடி
ம்ம்
இறக்கிட்டியா
ம்ம்
தொப்புள் தெரியுதா?’
ம்ம்
ஸ்ஸ்ஸ்.. மாலு..
என்ன?’
வெரி செக்சி
ச்சீய்
அழகா இருக்குடி
ஏய். ஏண்டா அப்படி பாக்குற?’
பக்கத்துல வந்து பாக்குறேன்
ம்ம்ம்ம்ம்ம்
இடுப்புல கிஸ் பண்ணவா மாலு?
வேணாம்ம் ப்ளீஸ்
இடுப்ப பிடிச்சு கிஸ் பண்றேன்
ம்ம்
தொப்புள்ல கிஸ் பண்றேன்
வேணாம்ம்ம்டா
ஸ்ஸ்.. மாலு.. உன் தொப்புள்ல நாக்க விட்டு தடவுறேன்
ச்சீ.. சிவா.. விடு
நாக்க நல்லா உள்ளவிட்டு சுழட்டி...
ஏய்யய்.. போதும் விடு என்னை
என் கை உன் இடுப்புல இருந்து பின்னால போகுது..
சிவா வேணாம்ம்ம்
என் கை இப்ப எங்க இருக்கு தெரியுமா?’
எங்க?’
சொல்லவா
ம்ம்ம்
உன்  பின்புறம்
அய்யோ ச்சீ.. விடு சிவா நான் போறேன்
பின்புறம் பிடிச்சு உருட்டுறேன்.. கசக்கி விளையாடுறேன்
சிவா வேணாம் இது தப்பு
சும்மா இருடி.. உன்  பின்புறம் இறுக்கிப் பெசஞ்சுகிட்டே தொப்புள்ல நாக்க விட்டு...
ஸ்ஸ்ஸ்.. சிவா
நாக்கு முழுசா உள்ள போகுதுடி..
சீ.. போடா
உன்னை கட்டிப்பிடிச்சி கழுத்துல கிஸ் பண்றேன்
ம்ம்ம்
என்னை இறுக்கிப் பிடிச்சுக்கோடி
ம்ம்ம். பிடிச்சுதான் இருக்கேன்
உதட்டுல கிஸ் பண்றேன்
ம்ம்ம்..
நாக்க உள்ளவிட்டு உன் நாக்க தேடி கண்டுபிடிச்சு இழுத்து உறிஞ்சுறேன்..
ஸ்ஸ்ஸ்.. ம்ம்
அப்படியே மெதுவா உன் முந்தானையை விலக்கி
வேணாம்ம்
மார்பு யைப் பிடிக்கிறேன்.
சிவ்வ்வ்வா
ரெண்டையும் கசக்குறேன்
வேணாம்ம்ம்
நல்லா கசக்குறேன்
ஏய்ய்.. மெதுவாடா.. நீ ரொம்ப முரட்டுத்தனமா பண்றப்பா நீ உன்னுடைய காரியத்திலேயே குறியாக இருப்பதால் தான் இப்படி செய்கிறாய் ஒரு பெண்ணுக்கு சுகம் கொடுக்கணும்னா மெதுவா ஒரு பூஜை மாதிரி பண்ணனும் மடையா
“எனக்கு எதுவுமே தெரியலை மாலு
பிடிப்பதும் கசக்குவதும் தான் தெரிகிறது
“ சொல்லிக்கொடேன் கத்துக்கறேன்
“என்ன சொல்ல“
“உனக்கு எப்படி பிடிக்கும்னு
ம்ம்ம்...
மாலு..
ம்ம்
எனக்கு வேணும்
என்னது
உன் ரெண்டு மார்பும்
ம்ம்
எடுத்துக்கவா?’
சிவா... என்கிட்ட எதுவும் கேக்காத ப்ளீஸ்
ம்ம்ம்
உன் பிளவுசை கழட்டுறேன்
ம்ம்
மாலு..
என்ன
பிளவுச கழட்டுடி
ஏய்.. போடா
நெஜமாத்தாண்டி கழட்டுடி
எதுக்குடா
கழட்ட மாட்டியா?’
வேணாம் சிவா
கழட்டுடி ப்ளீஸ்
“எனக்கு உன்னை நினைச்சா பயமா இருக்கு சிவா
“ஏன் பயம்
“என்னை என்ன வேணாலும் செய்ய வைத்து விடுவாய்
“பிடிக்கலைனா வேண்டாம் மாலு
சர்ரி கோபப்படாத
ம்ம்ம்
கொஞ்சம் இரு
ம்ம்ம்
கழட்டிட்டியா?’
ம்ம்ம்
வாவ்.. பிராவுல ரொம்ப செக்சியா இருக்கடி
ச்சீ..
சேலைய அவுத்துப் போடுடி
ஐயோ போடா
கழட்டுடி
ம்ம்ம்ம்
ம்ம்
கழட்டிட்டேன்
வாவ்வ்..
மாலு..
என்னடா?’
பிராவை கழட்டுடி
ஐயோ போடா.. அதையுமா?’
ம்ம்ம்
வேணாம்டா எனக்கு ஒரு மாதிரி இருக்கு
என்ன கலர் பிரா?’
டார்க் கிரீன்
எனக்கு அந்த கலர் பிடிக்கல. கழட்டுடி
சிவா.. ப்ளீஸ்.. வேணாம்..
கழட்டுடி
ஐயோ ஏண்டா என்னை இப்படி படுத்துற?’
கழட்டு...
ம்ம்ம்.. கொஞ்சம் இரு
சரி
ம்ம்ம்
என்னடி கழட்டிட்டியா?’
ம்ம்
ஏய்ய்... மாலு.. நல்லா இருக்குடி
போடா பொறுக்கி. அப்படி எல்லாம் பாக்காத.. வெக்கமா இருக்கு
ஏய் மாலு
என்ன
உன்னோட ரெண்டு மார்பும் முயல் குட்டி மாதிரி கொழு கொழுனு செமயா இருக்குடி.. அப்படியே கடிக்கணும் போல இருக்குடி
“திருப்பியும் ஆரம்பிச்சுட்டியா கடிக்கணும்னு
“சரி நீயே சொல்லு மாலு நான் என்ன செய்யணும்
“போடா பொறுக்கி நீயே செய்ஞ்சுக்கோ எப்படி வேணா
“உன் கையை என் லுங்கியின் மேல் தொட்டுப்பார் மாலு
“நீ செய்றதுமில்லாமல் இப்ப என்னையும் செய்ய சொல்றியா
“ப்ளீஸ் மாலு எனக்கு தாங்க முடியலை
“ஓகே தொட்டுட்டேன்
“ஆஹ்.. ஹ்
“என்னடா ஆச்சு
“ ... “
“என்னடா ஆச்சு
“தம்பி வாந்தி எடுத்திட்டான் மாலு
“அடப்பாவி நான் ஒண்ணுமே செய்யலையே சும்மா கையத்தானே வைச்சேன்
“இப்படி கவுத்திட்டியே மாலு
“இவ்வளவு தான உன் வீரம்
“எனக்கு முடியலை மாலு
“ஹ ... ஹா ...ஹா
“சிரிக்காதே மாலு
“போடா பொறுக்கி
“நீ பொறுக்கின்னு சொல்றதே ஒரு கிக்கா இருக்கு மாலு
“ஆமா இருக்கும் அங்க ஒரு கிக்கு கொடுக்கணும்
“உனக்கு கிக்கச்சா மாலு“
“ஒரு ஒலக்கையும் ஆகல
“பொய் சொல்லாதே மாலு எனக்கு தெரியும்
“நீ அங்கே தொட்டுப்பார்
“எங்கே
“உனக்கு தெரியும்
“போடா
“ப்ளீஸ்
“ம்
“தொட்டுப்பார் மாலு குட்டி
“குட்டின்னா எனக்கு கேட்ட கோவம் வரும் ஆமா
தொட்டுப்பார் மாலு ப்ளீஸ்
“தொட்டாச்சு
“ஈரமாயிருக்கா
"  ''
“சொல்லுடி
“இல்லையே
பொய் சொல்ற
"  "
“ஆயிருக்கு தானே
“ம்“
“நாளை இரவுக்கு உன்னை நான் உனக்கு பிடித்த மாதிரி மெதுவா பதமா உச்சமடைய வைக்கிறேன்
“போயி படுத்து தூங்குடா மடையா
சரி.. குட்நைட் மாலு
ம்ம்.. குட்நைட் பொறுக்கிப்பைய்யா


1 கருத்து: