. 6 .
அம்மா அப்பா தங்கை வந்திருந்தனர்
கல்யாணி முன்சென்று வரவேற்றாள் முழுக்கை பிளவுஸ் அணிந்து கெட்டி சாரியுமாக அடக்க ஒடுக்கமாக
முற்றிலும் மாறி காணப்பட்டாள்.
"எப்படிம்மா
இருக்கே"
"மாப்பிள்ளை
நல்லா பாத்துக்கிறானா"
ம் ... என்றாள்.
பலமாக தலையாட்டினாள்.
ஏர்போர்டில் இருந்து வந்த
லக்கேஜை அடுக்கி, காபி
கொடுத்து, பம்பரமாக
சுழன்ற்றுகொண்டிருந்தாள் கல்யாணி. பாட்டி அப்பாவிடம் அவளைப்பற்றி சிலாகித்து என்பிள்ளை
மாதிரி பாத்துக்கிடராடான்னு பெருமைப்பட்டாள். அம்மாவும் வேலைக்கு போவது பாட்டிக்கு
ஏற்புடையதாக இல்லை. அப்பா அவள் தன செலேக்ஷனாகும்
என பீத்திக்கொண்டார். கண்ணன் ஒருவன் இருப்பதை மறந்தே விட்டிருந்தாள்.
சுசீ வந்ததும் சண்டையை
ஆரம்பித்து விட்டாள் கம்ப்யூட்டர் அவளுடையதாயிற்று.
நல்ல வேளை எல்லா பலான விஷயங்களையும் அகற்றி விட்டிருந்தான்.
காலேஜுக்கு கிளம்பினான்
அம்மா அப்பாவிடம் சொல்லிக்கேட்டது என்னங்க ஒரு வருஷத்துல பெரிய பிள்ளையா தெரியறான்.
தாடி மீசையெல்லாம் கெட்டியா வளர்ந்திருக்கு என்று குறை சொல்கிறாளா இல்லை பெருமையோ குரலில்
கண்டுபிடிக்க முடியவில்லை.
கிளாசில் லெக்சரில் கவனம்
செல்லவில்லை. கல்யாணி ஏதும் சொல்லாவிட்டாலும் அம்மா கண்டுபிடித்து விடுவாளோ என்று பயம்.
தன் அத்தனை பாவங்களிலும் அவளுக்கும் மறைமுக பங்குண்டு So சொல்லமாட்டாள் என சமாதானப்படுத்தினான்
மனதை.
இன்றைக்கு என்ன ஒரு தோற்றம்
இத்தனை இலகுவாக இவளுக்கு நடை உடை பாவனைகளை சட்டென மாற்ற முடிகிறது. மெல்லிய ஷிபான்
சாரியும் சிக்கென்ற தோற்றமும் தனக்காகத்தானா என்ற எண்ணமே அவனை கிறங்கடித்தது. நாலரை எப்படா ஆகுமென்று பலமுறை கடிகாரத்தை பார்த்துகொண்டிருந்தான்.
மாலை வீடு திரும்பியவன்
அப்பா அம்மா பாட்டியையும் கூட்டிக்கொண்டு கோயிலுக்கு கிளம்பியதை கண்டான். காபி தந்த
கல்யாணி மெலிதாக கண்ணடித்து போலிருந்தது பிரமையாக இருக்க Chance இருக்கிறது.
“என்ன ஆளே மாறிபோயிட்டிங்க
கல்யாணி”
“ஏன் அப்படியே தானே இருக்கேன்
இன்னைக்குத்தான் என் முக’த்த்தை கவனிக்கிறாய்.”
த்தை என்பதில் இருந்த
அழுத்தம் கவனித்தான்.எதேச்சையாக கண்கள் பழக்கமான பிரதேசங்களில் ஊர்ந்து ஒரு சின்ன கணிப்புக்கு
கூட வழியின்றி ஏமாந்தது ஒரு பெண் நினைத்தால்
எதையும் யூகிக்க கூட இடமின்றி ஆடையுடுத்த முடியும் போலிருக்கிறது.
அவள் பக்கம் பார்த்து
38D என்றான் அவள் துணுக்குற்று திரும்பியதும்
“உங்க ID என்னனு கண்டுபிடிச்சிட்டேன் கல்யாணி”
அவள் பதில் ஒன்னும் சொல்லாமல்
போய்விட்டாள் கிச்சனிலிருந்து நல்ல மணங்கள் வந்து கொண்டிருந்தது. அப்பாவுக்கு பிடித்த
ஐட்டங்கள் தயாராகின சக்திவேல் அங்கிள் Unusualஆக
நேரமே வந்திருந்தார் எல்லோரும் சேர்ந்து இரவு உணவருந்தினர். Lawnஇல் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர் அடுத்தமுறை பத்து நாளாவது
லீவில் வரவேண்டும் என அம்மா சொன்னாள். உடம்பை குறை சக்தின்னு அப்பா அறிவுரை கூறினார்.
என்னம்மா நீ ஒன்னும் இவனை சொல்றதில்லையா என கல்யாணியிடம் கேட்டதற்கு அவள் சிரிக்க மட்டும்
செய்தாள் சுசீ போனில் பேசிகிட்டே இருந்தது
அசைன்மென்ட் இருப்பதாய்
சொல்லிவிட்டு தன்ரூமுக்கு வந்து கதவை சாத்திக்கொண்டான். கொஞ்சநேரம் படித்ததும் போரடித்தது கம்ப்யுட்டரை உயிர்பித்ததும்
நாட்டி பெண் ஆன்லைனில் இருந்ததும் ஆச்சரியப்பட்டான்.
“இது நீங்க தான்னு கண்டுபிடிச்சிட்டேன்
கல்யாணி”
“who is kalyaani
, who is this”
“எனக்கு தெரியும் ஏமாற்ற நினைக்க வேண்டாம்”
“atlast you
found me”
“I am very sorry
ரொம்பவும் கெட்டபையனாய் நடந்து கொண்டுவிட்டேன்
நீங்கள் என்று தெரியாமல்"
“Do not worry“
நிறைய கேள்விகள் கேட்டு
என்மன வக்கிரங்களை தெரிந்து கொண்டும் இயல்பாய் எப்படி என்னிடம் பழகினீர்கள்
நீ நான் என்றே பேசு எப்பவும்
போல
என்ன பேசுவது என்று தெரிய
வில்லை நாட்டிப்பென் என்பது கல்யாணி என்று தெரிந்தபின் எப்போதும் போல அரட்டை அடிக்க
முடியவில்லை
நான் ஒரு பெண்தானா என
அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்த்தாயே ஏன்?
எந்த ஒரு பெண்ணும் என்னிடம்
உங்களை போல பேசியதில்லை. மேலும் அத்தனை கெஞ்சியும் வாய்ஸ் சட்டோ அல்லது வெப் சட்டோ
பண்ண வராததும்...
ஆண்களுக்கு தான் பேச தெரியவில்லை.
asl கேட்க வேண்டியது அடுத்த கேள்வி உங்கள் சைஸ் என்ன ? இப்படி கேட்டால் யார் பேசுவார்கள்
நானும் தான் கேட்டேன்.
சொன்ன கண்ணனுக்கு தன் மேலேயே கோபம் வந்தது.
எந்த பெண்ணாவது உன் டிக் சைஸ் என்ன என்று கேட்பாளா என தெரியவில்லை.
நான் தான் பதில் சொல்லிவிட்டேனே
அதனால் தான் சந்தேகம்
வந்து விட்டது.
எனக்கு கேள்வி கேட்பது
நீதான் என்று தெரியுமே அதனால் தான் பதில் சொன்னேன்.
பதில் சொன்னதும் நீ என்ன
செய்திருப்பாய் எனவும் ஊகிக்க முடிந்தது.
என்ன செய்திருபெநென்று
நினைக்கிறீர்கள்
நீ வா போ வென்று ஒருமையில்
எப்போதும் போல பேசினால் தான் பதில் சொல்வேன்
என்ன செய்திருப்பேன்
Google இமேஜில் போயி 38D பார்த்திருப்பாய் சரிதானே
சரிதான் கல்யாணி.
ஒரு பெண்ணுடன் பேசுவதற்கு
அவள் மார்பக சைஸ் அவசியமா? அந்த
கற்பனையுடன் தான் பேச முடியுமா ?
அப்போ கேட்கவில்லை இப்போது
கேட்கிறேன் உன்கற்பனைப் பெண்ணைப்போல நான் இருக்கிறேனா இல்லையா ?
நம்பவே முடியவில்லை
ஏன்? 38D பொய்யென நினைக்கிறாயா?
அதைவிட பலமடங்கு அழகாக
இருக்கிறீர்கள் ஆனால் ...
மறைக்காமல் சொல்
“என் கற்பனைப்பெண்ணின்
38D இன்னும் எடுப்பாக இருந்தது” சொல்ல வாய் எடுத்ததை சொல்லாமல் தயங்கினான்
ஓகே, அவர் வந்து விடலாம்
நான் போகிறேன்
அம்மாவும் அப்பாவும்
இந்த குட்டி பிசாசும் எப்போ போவார்கள் என்றிருந்தது. அன்றிரவு 38DD Lift பிராUp அணிந்த கல்யாணி வேறேதும் அணியாமல்
"வா வந்து தொட்டுப்பார்
என அழைத்தாள்"
தயங்கியவன் கைகளை இழுத்து
தன மார் மேல் வைத்துக்கொண்டாள். ஒரு கையால் அவன் காலிடையில் தொட்டாள். அவன் தைரியம்
பெற்றவனாக அவள் மார்பை தடவிபார்த்தான் நிரடலாய் உயர்ந்த புள்ளியை தொட்டுப்பார்த்தான்.
கல்யாணி அவன் கால்சட்டையின் ஜிப்பை திறந்தாள் அதற்குள் ஒரு நிக்கர் இருந்தது அதை விலக்கினால்
அதற்குள் ஒரு உள்ளாடை அதை திறந்தாள் அதற்குள் இன்னொன்று அதற்குள் இன்னொன்று என எண்ணற்ற
உள்ளாடைகளை கழற்றி கடைசியில் வெளியே எடுப்பதர்க்குள் அவள் கையிலேயே வந்திருந்தான்.
பிடித்த கனவுகள் பாதியில் முடிவதும் பயங்கர
கனவுகள் யுகமாய் முடிவின்றி நீள்வதும் விந்தையானது. கனவில் உணவுண்டால் பசி தீராவிடினும்
கனவில் கலவி செய்தால் காமப்பசி தீருகிறது. கனவுக்கலவியில் எப்போதும் விந்து முந்திவிடுவது
வாடிக்கையான வேடிக்கை. கனவெது நினைவெது என்ற குழப்பம் கண்ணனை தடுமாற வைத்தது
- தொடரும்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக