சனி, 25 ஜனவரி, 2014

பக்கத்தில் ஒரு பரத்தைப்பெண் வேண்டும்-8

- 8 -

உ தா எ சொன்னது போல இரு காய்களும் துளையும் தானா பெண்? மனம் வைத்தால் ஒரு சுகச்சுரங்கம் பெண். அசையாமல் அமர்ந்திருந்து அனுபவிப்பது அருவியில் குளிப்பது போல் ஆனந்தம். உனக்கு என்மகிமையைக் காட்டுகிறேன் என்று கிளர்ந்து எழுந்தால் பெண் ஒரு பேரானந்தம். இந்த சுகத்தை அனுபவித்தறியாத மடையர்கள் தான் பெண்ணை நிந்திக்கின்றனர். ஒரு கடமை போல தினமும் புணர்ந்து விட்டு வேறு பெண்களை கண்டால் எச்சில் ஒழுகுகின்றனர். புணர்ச்சி என்பது உணர்சிகளின் சங்கமம் கலவி என்பது இரு உள்ளங்களின் உரையாடல் ஒருவருக்கொருவர் சுகமளிக்கும் உன்னத வைபவம் ஒருசேர வன்மம் கொண்டால் இருவருமே ஜெயித்துப்போகிற அதிசயப் போர்

“என்னப்பா யோசனை பலமா இருக்கே...

“ஒண்ணுமில்லை ராணி உன் மடியில் தலை வைத்து படுத்துக்கட்டா

“வா என் ராசா அவனை இழுத்து தன் மடியில் படுக்க வைத்தாள். ஒரு பொறி தட்டியது போல அவனுக்கு தோன்றியது ராணி ஒரு சாயலில் இளவயது அம்மா போல இருப்பதாய் பட்டது. இவளைப்பார்த்ததும் பிடித்து விட்டத்தின் சூட்சுமம் இது தானோ. திருநாவுக்கரசு வேதனைப்பட்டான் தன் மனம் அதுபாட்டிற்கு எந்த கட்டுப்படுமற்ற நாய் போல அவனையே இழுத்துக்கொண்டு ஓடுவது சிரமமேற்படுத்தியது.

ராணி அவன் தலையை கோதி விட்டாள். அவன் ஒரு வளர்ந்த குழந்தையாய் அவள் மடியில் படுத்திருந்தான். கண்கள் கலங்கி இருந்தன என்ன செய்வதென்று தெரியவில்லை

ராணி தன் ஆடை விலக்கி தன் ஒரு மாரை கையால் எடுத்து அவனுக்கு ஊட்டினாள். காமத்தைக்கடந்து ஒரு அன்பும் பாசமும் அவன் மீது வந்து விட்டிருந்தது ஒன்றும் சொல்லாமல் பருகத்தொடங்கிய அவனிடமிருந்து ஒரு கேவல் வெளிப்பட்டது. விக்கி விக்கி அழுதான்

“ஏய் என்ன ஆச்சு நாவ்

ஒண்ணுமில்லை ராணி நான் மட்டும் ஏன் இத்தனை அதிர்ஷ்டம் இல்லாதவன் ஆகிவிட்டுருக்கிறேன். எத்தனையோ பெண்களை பார்த்துவிட்டேன் பேரழகிகளை புணர்ந்திருக்கிறேன் எல்லாம் முடிந்த பின் ஒரு வெறுமையே என்னை சூழ்ந்த்து விடுகிறது. எனக்கு அன்பு செய்ய மட்டும் யாருமே இருந்ததில்லை. பல நுறு பேரை அதட்டி வேலை வாங்குகிறேன் என்னை அதட்ட ஆளே இல்லை.

நான் இருக்கிறேன் உனக்கு என ஆசுவசப்படுதக்கூட எனக்கு அருகதை இல்லை நாவ். என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டு விட்டாய். என் விஷயம் தெரிந்தால் உலகம் சிரிக்காதா. மனைவி என்பது ஒரு கண்ணியம் நாவ். அந்த கண்ணியம் எனக்கு எக்காலத்திலும் கிடைக்காது. என்னை கூட அழைத்துச் செல்லும் போதெல்லாம் உனக்கு சங்கடம் தான் மிஞ்சப்போகிறது

பொல்லாத உலகம் Hell with it எனக்கு கவலையில்லை. என்ன உண்கிறேன் எப்படி வாழ்கிறேன் என்று யாருக்கும் கவலையில்லை. பெண்னை குறைசொல்லும் இவ்வுலகம் ஆணுக்கு மட்டும் அத்தனையும் அனுமதிக்கிறது ஏன் ? பல பெண்களிடம் தொடர்புள்ளவன் நல்ல குடும்ப தலைவன் போல இயல்பாக இருக்க முடிகிறது. காசு பணத்திற்கு உடலைத்தரலாம் ஆனால்  எவரும் அன்பை தருவதில்லை. உன் கண்ணில் உள்ள கனிவு என்னை ஒரு குழந்தையாக்கி விட்டது ராணி  இத்தனை அக்கறை எடுத்துக்கொள்ள நான் உனக்கு என்ன செய்து விட்டேன்?

உலகத்தை பற்றி எனக்கும் கவலை இல்லை நாவ். என்னையும் ஒரு மனிஷியாய் மதித்தது நீதான் என் சுகம் வேண்டி என்னை முதல் முறை சுவைத்ததும் நீ தான். பெரும் தீனியாய் தின்று விட்டு விட்டெறியும் எச்சில் இலையாய் இருந்த நான் உன்னுடன் சேர்ந்து தான் பகிர்ந்துண்கிறேன். என்னை மதிக்கும் உனக்கு என்ன செய்து என் நன்றியை காட்டுவேன் என என் மனம் பதறுகிறது நான் கூலிக்கு  மாரடிக்க வில்லை. எனக்கு கூலிக்கு கூட்டிச் செல்பவர்களுக்கு என் உடல் தான் கிடைக்கும் எனக்கும் ஒரு மனசிருக்கிறது நாவ் அதைத்திறக்கும் சாவி பணத்தில் இல்லை

நீ நாளை போய்விடலாம் என்னை சந்தித்ததையே மறந்து போகலாம் தான். நான் உன்னை மறக்க மாட்டேன் நாவ் என் கட்டை ஏறும் வரை. இன்று இந்த நிமிடம் நான் இறந்து போக தயார்

திருநாவுக்கரசு அவள் வாயை தன கையால் பொத்தினான் அவ்வாறு சொல்ல வேண்டாம் என இறைஞ்சினான். கட்டி அணைத்துக்கொண்டான் அவள் மார்பில் முகம் புதைத்தான் பசித்த குழந்தைபொல வெகு நேரம் அவள் மார் சுவைத்தான் அவள் அவன் தலையை கோதி விட்டாள் மாற்றி அடுத்த மாரையும் ஊட்டி விட்டாள் காமம் அங்கு காணாமல் போயிருந்தது கண்சொக்கி கிடந்தவனை மெல்ல நடத்திச்சென்றாள் அவன் உடைகளை களைந்து கட்டிலில் கிடத்தினாள் தானும் நிர்வாணமானாள்.

அவன் சுவைத்த மார்புகள் பூரித்து கிடந்தன காம்புகள் அடங்காமல் ஒரு இன்ப அவஸ்தையை கொடுத்தன தன மார்புகளை அவன் மேல் இறுக்கிக்கொண்டாள் அப்படியே தூங்க நினைத்ததற்கு மாறாக அவனின் சூடான உடல் அவளுக்கு மேலும் உணர்சிகளை கூட்டி விட்டது. இத்தனை வருடங்களில் ஒருநாளும் கட்டுக்கடங்காத விரகம் அவளை ஆட்கொண்டதில்லை.

சிறுத்துக்கிடந்த அவன் குறியை கைகளால் வருடி விட்டாள் குனிந்து உட்கார்ந்து கொஞ்ச ஆரம்பித்தாள்  தன் மேனியை அவன் கால்களில் உராயச்செய்தாள் வெகுவாக சுரந்திருந்தாள். ஒரு விரலால் தன் நனைந்து கிடந்த கீழுதடுகளை தொட்டுப்பர்த்தாள். லேசாக வருடிக்கொடுத்தாள் வழுவழுப்பான விரல்களால் முடிச்சில் அளுத்தித்தேய்த்தாள் அதனால் உடல் முழுவதும் ஒரு அதிர்வு பரவி தேகம் சிலிர்த்து விட கண்களை மூடி அனுபவித்தாள். வெறி பிடித்து எழுந்து அவன் தன்னை துவம்சம் பண்ண ஆசைப்பட்டாள்  தனக்கு இத்தனை காமம் ஒளிந்திருக்கிறதா என்ற நினைப்பால் துணுக்குற்றாள்

தினவு கொண்ட பெண்ணின் விரகம் இத்தனை கொடுமையான தென்று இன்று அறிந்து கொண்டாள். சிறிது மேலேறி தன் மார்காம்புகளை அவன் வாயில் திணித்தாள் அவன் அதை கடித்துவிட மனதுள் வேண்டிக்கொண்டாள். தூக்கத்திலெயெ அவன் குடித்திக்கொண்டிருக்க அவன் கையை தன் கைமேல் வைத்து தன் அடுத்த மாரை தேய்த்தேடுத்தாள். முழிப்பு வந்துவிட்ட திருநாவுக்கரசு கண்ணை சிறிது திறந்து அங்கு நடப்பதை இதுவும் நிஜம் தானா வென மிகுந்த வியப்புடன் கண்டு கொண்டிருந்தான் இத்தனை கிளர்ச்சியுடன் ஒரு பெண்ணை இதுவரை கண்டதில்லை இதற்கு தான் தான் காரணமென அறிந்து சந்தோசப்பட்டான்

அவள் பின்புறம் பற்றி தன்பக்கம் திருப்பினான். நாவுக்கு அரசனானான். மிகுந்த விருப்பத்துடன் நாவல் வருடியும் அழுத்தியும் சுவைத்தான். உதடு குவித்து முத்தமிட்டான் முத்தமிட்டுக்கொண்டே இருந்தான் ராணி தன உதடுகளை கடித்துக்கொண்டாள் அவள் உடல் முழுவதும் புல்லரித்து போயிருந்தது. தன்கட்டுப்பாடுகளை இழந்து அவன் மேல் பாரமிட்டாள்

திருநாவுக்கரசு சிறிது மூச்சு முட்ட சற்று அமைதியானான். ஒரு நொடியில் புரிந்து கொண் ராணி தன் பாரம் அவன்மேல் விழாமல் கால்களை அகட்டி அவனுக்கு வழியை சுலபமாக்கினாள். அவன் குறியை உசுப்பிவிட முயற்சி செய்தாள் ... தோற்றாள்...   அவன் தன்னை சுகப்படுத்துவதிலேயே முழுக்கவனத்தில் இருப்பது அவளை சொல்லொணாத ஒரு உணர்ச்சிக்குவியலாய் மாற்றி இருந்தது. அவன் குறியை தன் மார்க்கம்புகளில் உரசச்செய்தாள்



அவன் மீதான நன்றி உணர்ச்சியில் சுருதி சிறிது குறைந்து விட்டிருந்தது முழுவதுமாக அனுபவிக்க இயலாமல் எண்ணங்கள் தன்னை சுற்றி சுற்றி வருகிறதே என ராணி விசனப்பட்டாள். எவ்வளவு நேரம் இவனை இம்சிப்பது என சுழன்றுகொண்டிருக்கும் அவன் நாவுக்கு உறுதுணையாய் அசைந்து கொடுத்தாள்.
திருநாவுக்கரசு அவள் பிருஷ்டத்தில் தட்டிக்கொடுத்தான்

“அவசரம் ஒன்றுமில்லை ராணி எனக்கு எந்த சிரமும் இல்லை நீ அவசரப்பட வேண்டியதில்லை

ராணி தான் மனதில் நினைப்பது இவனுக்கு எவ்வாறு தெரிந்து விடுகிறதென்று ஆச்சர்யப்பட்டாள்

உள்உதடுகளின் மெல்லிய மடிப்புகளை மென்மையாக சத்தம் வர உறிஞ்சினான்

உடம்பின் அத்தனை செல்களின் உயிரும் அதிர்ந்து ஒரு உன்னத உணர்வை கொடுத்துக்கொண்டிருந்தது. சிறு ஆண்குறிபோல பருத்திருந்த முடிச்சில்  அவன் நாவின் தாக்குதல் வேகமெடுக்க தன்னை கட்டுப்படுத்த முடியாத உச்சகதியில் ஓலமிட்டாள்
நாவ் ... நாவ் ... நாவ் ... நாவ்வ் ...
புலம்பி வாயெடுத்து தலை உயர்த்திய வேளை முழுவதும் விரைக்காமலே அவள் மார் மேல் அவனும் வந்திருந்தான்

திரும்பி உட்கார்ந்த ராணியின் நெஞ்சில் அவன் தெறித்த விந்து ஒரு மணி மாலை போல மின்னிக்கொண்டிருந்தது  நிமிர்ந்தமர்ந்தான் அவன் கண்களைப்பார்க்க முடியாமல் அவள் வெட்கித்து தலை குனிந்திருந்தாள்

அவன் தன் விரலால் அதைத்தொட்டு அவள் மாரில் ILU எழுதினான் இவளை எக்காலத்திலும் விடுவதில்லை என மனதுக்குள் சூளுரைத்தான்

இடைவெளியின்றி ஒட்டிப்படுத்து கொண்டாள் ஒருகாலை அவன் மீது தூக்கி போட்டாள் தூங்கிப்போனாள். தூக்கம் முழுவதும் கலைந்து விட்டவன் அவள் தலையை கோதிவிட்டான் காது மடலை வருடிவிட்டான் தூங்கிப்போனான்


- தொடரும்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக