மணிரெண்டாகி விட்டிருந்தது
ஆசை தீர குளித்து கண்கள் சிவந்து கைவிரல் நுனிகள் குளிர்த்து சுருங்கி இருந்தன
போட்டில் ஏறி தலை துவட்டிக்கொண்டனர் ஒரு பெர்முடாவும் டி ஷர்டும் அணிந்துகொண்டான்.
ஆரஞ்சு நிற சாரியும் தலையில் வண்டுமாக ராணி ஒரு பழுத்த கனி போல இருந்தாள்.
கரிமீன் மற்றும் அநேக கூட்டுக்களுடன்
வாழை இலையில் சாப்பாடு வந்தது இத்தனை ருசியாக
சாப்பிட்டு நிறைய நாட்களாகிவிட்டது. எதை சாப்பிடுவது
எதை விடுவது என்று தெரியவில்லை நிறைய ஐட்டங்கள் இருந்தால் எப்போதும் வரும் குழப்பம்
தான் ராணி மிகுந்த கவனத்துடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்
தானும் அவ்வாறே அதே வரிசையில் அவளை பார்த்துக்கொண்டே சாப்பிடலானான்.
“என்ன என்னையே பாத்துட்டு...சாப்பிடுங்க”
“நீ ஒரு வாய் ஊட்டி விடேன்”
ராணி சோறில் புளிசெரியும் பப்படமும்
விரவி நடுவில் ஒரு விள்ளல் மீனும் வைத்து அவனுக்கு ஊட்டினாள் அதற்கு ஒரு தனி சுவை வந்தது
போலிருந்தது விரல்களை எச்சல் படுத்தினான் நெருங்கி வந்து எச்சில் வாயால் முத்தமிட்டான்.
தன் வாழ்கையில் நிறைய நாட்களை
ஒரு சந்தோஷமும் இன்றி போக்கி விட்டதாய் ஒரு வருத்தம் வந்தது. சம்பாதித்தது போதும் அப்பா
சேர்த்துவைத்த சொத்துக்களும் ஒரு நாலு தலைமுறைக்கு போதும் ஒரு போட் விலைக்கு வாங்கி இங்கேயே தங்கி விட்டாலோ? மனம் ஒரு கட்டுப்ப்படுமில்லாமல் கண்டதையும் யோசித்துக்கொண்டிருந்தது.
சாப்பிட்டு முடித்து கையில் பாயசம்
எடுத்துக்கொண்டு வெளி திண்டில் அமர்ந்தனர் ஆளுக்கொரு தம்முமாய்... போட் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது அருகில் இன்னொரு போட்டில் ஒரு டஜன் காலேஜ் மாணவர்கள்
ஹோ வென ஆர்பரித்து கடந்தனர் ராணியும் அவனும்
உற்சாகமாக கையசைத்தனர் ராணி முத்தங்களை பறக்க
விட்டாள் அவர்கள் ஆச்சரியத்துடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். புகைக்கும் இந்தியப்பெண் முத்தங்களையும்
வீசுவது அவர்களை திகைக்க வைத்து விட்டது.
ஷேக்கிடமிருந்து கால் வந்தது முன்னாரில் இருப்பதாகவும் நாளை திருவனத்தபுரம் வருவதாகவும் ஆள்செர்கைகள் எவ்வாறு நடப்பதாக கேட்டுக்கொண்டிருந்தான்
ராணி அவன் தொடையில் கைவைத்தாள் கைகளை முன்னேற்றி அவன் கண்களின் எச்சரிக்கையும் மீறி
சிலுமிஷம் செய்தாள். அவன் குரல் மாற்றங்கள் வேடிக்கையாக இருந்தது ஆனால் அவன் கைகளை
விலக்கவில்லை. அவனை நீவி விட்டு பெரிதான குறியை இருக்கிப்பிடித்தாள் அவன் வாய் குளறுவதை பார்க்க மேலும் சீண்டினாள் அவன்
ஓகே ஓகே ன்னு ஷேக்குக்கு விடைகொடுக்கும் தோரணையில் பேசினாலும் அவர் விடுவதாயில்லை போல...
அவள் கீழே சரிந்த சேலை மாராப்பை
சரிசெய்யாமல் பிளவுஸின் ஒரு பட்டனை கழற்றி விட்டாள். கைகளை ஆபத்தான இடங்களில் அலைய
விட்டாள் அவன் சிக்னல் சரியில்லை என போனை கட்
பண்ணி விடப்பார்தான் ஷேக் மீண்டும் அழைத்தார். ராணி வாய் விட்டு சிரித்தாள் அவன் தவிப்பதை
ரசித்தாள்.
பெர்முடாவுக்குள் கைவிட்டாள்.
ஒரு செல்லப்பிராணியை தடவுவது போல தடவிக்கொடுத்தாள் ஆம் செல்லப்பிராணி தானே என்ற
எண்ணம் புன்முறுவல் தந்தது. ஒன்றுக்கு பத்தாய் மிகைக்கும் பிராணி.நகத்தால் லேசாக வரியிட்டாள்.
நிறைய துளிகள் கசிந்திருந்தான் அதை விரல்களால் பரப்பி விட்டாள் விரைகளை நிமிண்டினாள்
புறங்கையின் மென்மையான பாகத்தால் வருடிக்கொண்டே முடிச்சை தேய்த்துவிட்டாள் முழு வேகம்
அடைந்திருந்த குறி விம்ம ஆரம்பித்தது. எங்கே வந்துவிடப்போகிறானோ என நினைத்து கையெடுத்து
விட்டாள் ஒரு வழியாக பேசி முடிப்பதற்குள் அவனுக்கு போதும் போதுமென்றாகி விட்டது
காமம் தலைக்கேற ராணியின் கைபிடிப்பதர்க்குள்
அவள் பெல் அடித்து விட்டாள்
"என்ன மேடம் வேண்டும்"
"பாயாசம் இன்னொரு கப் கிடைக்குமா"
ஒ எஸ் கிடைக்கும் என்றவன் உள்ளே போனவன் இரண்டு கப் பாயசத்தோடு வந்தான். ராணி ஒன்றுமே நடக்காதது போல அமர்ந்து ருசித்துக்கொண்டிருந்தாள்.
“வா ராணி உள்ளே போகலாம் எனக்கு
தூக்கம் வருகிறது”
“எனக்கு வரல்லையே”
“ப்ளீஸ் விளையாடாதே”
“ஏன் இந்த விளையாட்டு பிடிக்கலையா”
“மீதி விளையாட்டும் விளையாடலாம்
எனக்கு தாங்கலை”
மீதி ராத்திரி தான் வெளிச்சம்
போனதும் நிறுத்தி விடுவார்கள். அவசரப்படாதே நீண்ட இரவு நமக்கு பாக்கிஇருக்கிறது. நான்
இவ்வளவு சந்தோஷமாக இருந்ததில்லை நாவு இத்தனை
நல்ல நாளை தந்து, என்னை ஒரு வேசியாக நடத்தாமல் என்னிடம் யாசிக்கும் உனக்கு இன்று நான்
வாழ்வில் மறக்க முடியாத ஒரு நீண்ட இரவை பரிசளிக்கப் போகிறேன். உனக்கு என்னவெல்லாம்
செய்யலாமென மனம் இப்போதே கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறது ஒரு நல்ல லஞ்ச் கிடைக்குமென்றால்
brake பாஸ்ட் ஸ்கிப் பண்ணுவது நல்லது நாவ். இத்தனை சொன்னப்பிறகும்
நான் வேண்டுமென்றால் வருகிறேன்.
அவன் ஒரு தம் பற்றவைத்து ரெண்டிளு
இழுத்துவிட்டு அவளுக்கு கொடுத்தான் அவள் அவனை தன் மார்போடு அணைத்துக்கொண்டாள் அனுபவித்து புகை விட்டாள் போட் அசைந்து அசைந்து அவர்களை தாலாட்டுவது போல விரைந்து
கொண்டிருந்தது
- தொடரும்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக